க்ரைம்
தாராபுரத்தில் செக் மோசடி வழக்கு: தேங்காய் வியாபாரிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை!
தாராபுரத்தில் கடன் தொகைக்காக அளிக்கப்பட்ட காசோலை (செக்) பணமின்றி திரும்பிய வழக்கில்,...
1,500 போலி வெடிகுண்டு மிரட்டல் வழக்கு: அமெரிக்க மென்பொருள் பொறியாளர் சென்னை விமான நிலையத்தில் கைது!
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 1,500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு...
நடுவானிலும் வை-பை வசதி: ஏர் இந்தியா விமானங்களில் 10 லட்சம் பயணிகள் பயன்படுத்தி அசத்தல்!
News365 -
விமானத்தில் பறக்கும்போதே இணையதளத்தைப் பயன்படுத்தி மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் அனுப்பவும், வீடியோ மற்றும்...
குலசேகரம் அருகே சோகம்: கணவருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு இளம்பெண் தற்கொலை! – த.வெ.க பிரமுகர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே வெளிநாட்டில் இருக்கும் கணவருக்குக் குறுந்தகவல் (Message)...
வரதட்சணை கேட்டு பெண் கொலை- கணவர், மாமியார் கைது
வரதட்சணை கேட்டு பெண் கொலை- கணவர், குடும்பத்தினரை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம் அருகே திருமணம் ஆன 10 மாதத்தில் வரதட்சணை கொடுமை செய்து கழுத்து நெரித்து புதுபெண்ணை கொலை செய்த கணவன் மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.தலையில் டோபா...
வடமாநில இளைஞரை கடத்தி பணம் பறித்த பெண் கைது
வடமாநில இளைஞரை கடத்தி பணம் பறித்த பெண் கைது
பல்லடம் அருகே வடமாநில இளைஞரை கடத்தி பணம் பறித்த வடமாநில பெண் கைது செய்யப்பட்ட வழக்கில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள்புரம் செந்தூரன் காலனி பகுதியில்...
பட்டப் பகலில் வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தறுத்து கொலை
கோவை மாவட்டம், அன்னூர் அருகே கரைப்பாளையம்புதூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (60) விவசாயி. இவரது மனைவி தங்கமணி (54) இவர் பைனான்ஸ் செய்து வந்தார். இவருடைய மகள் கோகிலவாணி, கணேசபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மகன் செல்லனூரில் குடும்பத்துடன் தனியாக வசித்து...
சென்னையில் அதிமுக பகுதிச் செயலாளர் வெட்டி படுகொலை!
சென்னையில் அதிமுக பகுதிச் செயலாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, பெரம்பூர் கக்கன் ஜி காலனி பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன்(48). இவர் அதிமுகவின் பெரம்பூர் தெற்கு பகுதி செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் நேற்றைய தினம்...
சென்னையில் வழக்கறிஞர் வெட்டிக் கொலை
சென்னையில் வழக்கறிஞர் வெட்டிக் கொலை
சென்னை அடுத்த பெருங்குடி பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை பெருங்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்கணேஷ்(33). சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் இவர் தனது மனைவி...
காவல் நிலையத்தில் அத்துமீறி நுழைந்து தகராறு – பாஜகவினர் கைது
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு காவல் நிலையத்திற்குள் 10 நபர்களுடன் அத்துமீறி நுழைந்து தகராறில் ஈடுபட்ட பாஜகவின் பட்டியல் இன அணியின் மாவட்ட துணைத்தலைவர் குபேந்திரன் உள்ளிட்ட 4 பேர் கைது.
திருவண்ணாமலை அடுத்த தென் முடியனூர் காலனியைச் சேர்ந்த சந்தோஷ் மற்றும்...
லிங்க்டு இன் மூலம் ஏமாற்றும் நைஜீரிய கும்பல்
லிங்க்டு இன் (LinkedIn) மூலமாக தொழிலதிபர்களை குறிவைத்து மோசடி செய்யும் நைஜீரிய கும்பல்.
இரத்த புற்றுநோயை குணப்படுத்தும் மூலிகை ஆயில் கேட்டு தொழிலதிபரிடம் 34 லட்சம் ரூபாய் மோசடி செய்த 4 நைஜீரியர்களை மும்பையில் வைத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது...
கோவை நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீச்சு
கோவை நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீச்சு
கோவை நீதிமன்ற வளாகம் 1-ஆவது குற்றவியல் அறை வெளியே விசாரணைக்கு வந்த பெண் மீது ஆசிட் வீசிய கணவரை பெண் காவலர் சக காவலர்களுடன் மடக்கி பிடித்து கைது செய்தனர்.கோவை ராமநாதபுரம்...
கூர்நோக்கு இல்லத்திலிருந்து 6 சிறார் தப்பியோட்டம்
கூர்நோக்கு இல்லத்திலிருந்து 6 சிறார் தப்பியோட்டம்
கடலூர் அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிச்சென்ற ஆறு சிறார்களில் இருவர் மீட்கப்பட்டுள்ளனர்.கடலூர் சாவடி பகுதியில் அரசின் கூர்நோக்கு இல்லம் செயல்பட்டு வருகிறது. குற்றச் செயல்களில் ஈடுபட்ட 18 வயதிற்கு கீழ் உள்ள சிறார்கள் இங்கு...
காதலித்து திருமணம்! மணமகன் கொலை!
கிருஷ்ணகிரி அருகே காதலித்து திருமணம் செய்த கணவரை கொன்ற சங்கரின் வீட்டை சூறையாடிய ஜெகனின் உறவினர்கள்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டம்பட்டியை சேர்ந்தவர் ஜெகன். டைல்ஸ் ஒட்டும் தொழிலாளரான இவரும், கிருஷ்ணகிரி அவதானப்பட்டி அருகே உள்ள புழுக்கான் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவரின்...
━ popular
கட்டுரை
பகுத்தறிவு மிகுந்த தமிழ்நாட்டில் மண் சோறு சாப்பிடும் அவலம்: வள்ளம் பஷீர் சாடல்!
N K Moorthi - 0
பகுத்தறிவு தழைத்தோங்கிய தமிழ்நாட்டில் இன்று நடிகர் விஜய்யின் படத்தை மண் சோறு சாப்பிட்டு மக்கள் கொண்டாடும் அவல நிலை உருவாகியுள்ளது என்றும், முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு சீரழியத் தொடங்கியுள்ளது என்றும்...
