க்ரைம்
தாராபுரத்தில் செக் மோசடி வழக்கு: தேங்காய் வியாபாரிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை!
தாராபுரத்தில் கடன் தொகைக்காக அளிக்கப்பட்ட காசோலை (செக்) பணமின்றி திரும்பிய வழக்கில்,...
1,500 போலி வெடிகுண்டு மிரட்டல் வழக்கு: அமெரிக்க மென்பொருள் பொறியாளர் சென்னை விமான நிலையத்தில் கைது!
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 1,500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு...
நடுவானிலும் வை-பை வசதி: ஏர் இந்தியா விமானங்களில் 10 லட்சம் பயணிகள் பயன்படுத்தி அசத்தல்!
News365 -
விமானத்தில் பறக்கும்போதே இணையதளத்தைப் பயன்படுத்தி மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் அனுப்பவும், வீடியோ மற்றும்...
குலசேகரம் அருகே சோகம்: கணவருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு இளம்பெண் தற்கொலை! – த.வெ.க பிரமுகர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே வெளிநாட்டில் இருக்கும் கணவருக்குக் குறுந்தகவல் (Message)...
சென்னை விமான நிலையத்தில் ரூ.78.2 லட்சம் மதிப்பிலான 1.6 கிலோ தங்கம் பறிமுதல்
துபாயில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானத்தில், பயணிகள் இருக்கைக்கு கீழே மறைத்து வைத்திருந்த, ரூ.78.2 லட்சம் மதிப்பிலான 1.6 கிலோ தங்கப்பசையை, சென்னை விமான நிலையத்தில், சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து, தப்பி ஓடிய கடத்தல் ஆசாமியை...
14 வயது சிறுவன் மதுபாட்டிலால் குத்திக்கொலை
14 வயது சிறுவன் மதுபாட்டிலால் குத்திக்கொலைமது போதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 14 வயது சிறுவன் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெரம்பலூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் ரோகித். 14 வயது சிறுவனான...
நைலான் கயிற்றால் மனைவியை கொன்ற கணவன்
பொழுது விடிந்தால் தகராறு செய்யும் மனைவி; விடியும் முன்னரே தீர்த்துக் கட்டிய கணவன்
நாள்தோறும் குடும்பத் தகராறில் ஈடுபட்டு வந்ததால் மனைவியை கணவன் கழுத்தை நெறித்து கொன்ற சம்பவம் திருவண்ணாமலை அருகே நடைபெற்றுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம் கடலாடியை சேர்ந்த முருகன் போளூர் அரசு...
நூதன முறையில் மூதாட்டியிடம் நகை கொள்ளை
குழந்தைக்கு ஆசிர்வாதம் செய்ய வேண்டும் எனக்கூறி நூதன முறையில் மூதாட்டியிடம் தங்க கம்மலை பறித்த கொள்ளையன்.
மூதாட்டியிடம் ஆசை காட்டி மோசம் செய்யும் பிரபல கொள்ளையன் கைது.ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகாவை சேர்ந்தவர் வசந்தா(64). இவர் சென்னை தி.நகர் பகுதியில் உள்ள...
மனைவியை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கணவர்
மனைவியை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கணவர்
வரதட்சணை கேட்டு கட்டிய மனைவியை குடும்பத்தினருடன் சேர்ந்து கொலை செய்து மின்விசிறியில் தூக்கு மாட்டி தப்பித்த கணவரை போலீசார் கைது செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த ஓலைப்பாடி கிராமத்தில் வசித்து வரும் இந்தியன்...
காதலிக்க மறுத்த சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம்!
காதலிக்க மறுத்த சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம்!
ஜெயங்கொண்டம் அருகே 17 வயது சிறுமியை கடத்தி சென்று, பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளி கைது செய்யப்பட்டார்.அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து ஸ்ரீபுரந்தான் குமிளந்துறை பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான...
ரெயிலில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல்
ரெயிலில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல்
காட்பாடி ரெயில் நிலையத்தில் ரெயிலில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி ரெயில்களில் கடத்தப்படுவதாக வேலூர் ஆட்சியர் குமரவேல் பாண்டியனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது....
ஜிபே மூலம் நூதன மோசடி – காவல்துறை எச்சரிக்கை
ஜிபே மூலமாக நூதன மோசடி. பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி தமிழக காவல்துறை விழிப்புணர்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் ஒவ்வொரு நாளும் புதிய வடிவில் மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு காவல்துறை...
மருத்துவ கல்லூரியில் சீட்டு வாங்கி தருவதாக மோசடி
சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில், மருத்துவப் படிப்பில் சேர இடம் வாங்கி தருவதாகக் கூறி 40 லட்சம் ரூபாய் பண மோசடி செய்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஆவடி அருகே திருமுல்லைவாயல், புதிய அண்ணா நகரைச்...
கோயம்பேட்டில் வழிப்பறி: பெண் உள்பட 3 பேர் கைது!
சென்னை கோயம்பேட்டில் வழிபறியில் ஈடுபட்டு வந்த பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகாவை சேர்ந்த சபரிநாதன் கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் பணிரிந்து வருகிறார். கோயம்பேடு மேம்பாலத்தின் கீழ் சபரிநாதன் நடந்து சென்று...
━ popular
கட்டுரை
திரையரங்குகளில் குறைந்த வரவேற்பும், வீதியில் வெடிக்கும் மாணவர் போராட்டமும்: சிக்கலில் தமிழக முதல்வர் விஜய்யின் அரசு!
N K Moorthi - 0
திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்து, தற்போது தமிழக அரசியலில் களம் கண்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள முதல்வர் விஜய்யின் நடிப்பில் வெளியாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வழக்கமான வரவேற்பைப் பெறத் தவறியுள்ளதாகவும், அதே...
