வங்கி அதிகாரியிடம் 13 சவரன் நகை கொள்ளை – வடமாநிலப் பெண் கைது!!
News365 -
காட்பாடி ரயில் நிலையத்தில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடம் 13 சவரன்...
நில ஆவண முறைக்கேட்டில் சிக்கிய பெண் ஆய்வாளர் பணியிடை நீக்கம்…
கடலூர் மாவட்டம் புவனகிரி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்த லெட்சுமி...
திமுக செயலாளர் சுட்டுக் கொலை… பகீர் கிளப்பும் பின்னணி…
சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி, கரியக்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட...
ஸ்கெட்ச் போட்டு கொள்ளையடித்த வடமாநில கும்பல்… பெண் உட்பட 3 பேர் கைது…
மும்பையில் இருந்து நண்பரின் காதலியை வரவழைத்து ஸ்கெட்ச் போட்டு கொடுத்து கொளத்தூரில்...
திருவள்ளூரில் ஏடிஎம்-ல் கொள்ளை முயற்சி – போலீசார் விசாரணை
திருவண்ணாமலையை தொடர்ந்து திருவள்ளூர் அடுத்த பூண்டி கூட்டுச்சாலையில் உள்ள இந்தியா 1 ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அடுத்த நெய்வேலி கூட்டுச்சாலையில் உள்ள இந்தியா 1 ஏடிஎம்மில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு...
கோவையில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொலை
கோவையில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பந்தைய சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். கோவை பாப்பநாயக்கன்பாளையம் பழையூர் பகுதியை சேர்ந்தவர் சக்தி என்கிற சத்திய பாண்டி வயது (வயது 32). ஓட்டுநரான இவர் இரவு...
பெண் காவலருக்கு பாலியல் தொல்லை- போலீஸ் ஸ்டேஷனில் அரங்கேறிய கொடுமை
பழனியில் பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் சிக்கிய ஆய்வாளரை நிரந்தரமாக பணியில் இருந்து விடுவித்து திண்டுக்கல் சரக டிஐஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கீரனூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றியவர் வீரகாந்தி. கடந்த...
ரூ.25 ஆயிரத்துக்காக அரங்கேறிய கொலை- வடமாநில இளைஞர் கைது
சேலத்தில் தனியார் பருப்பு மில்லில் இரவு காவலாளியை கொலை செய்து விட்டு , 25 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்ற பீகாரை சேர்ந்த வட இந்திய இளைஞர் கைது செய்யப்பட்டார்.சேலம் மாநகர், அமானி கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கையா...
சென்னை திருவல்லிக்கேணியில் நகை திருட்டு
நகை வாங்குவது போல் நடித்து கைவரிசை காட்டிய இரண்டு பெண்களுக்கு போலீசார் வலைவீச்சு.சென்னை திருவல்லிக்கேணி, குப்பமுத்து தெருவில் நகை கடை வைத்திருப்பவர் ராஜேஷ். இவரது கடைக்கு இரண்டு பெண்கள் பர்தா அணிந்து வந்தனர்.கடை ஊழியர் மகேஷ் என்பவர் தங்க வளையல்...
5 சவரன் நகைக்காக கொலை – புதுக்கோட்டையில் 6 வருட விசாரணைக்கு பிறகு தீர்ப்பு!
5 சவரன் நகைக்காக கொலை செய்த நபருக்கு ஆயுள் முழுக்க சிறை தண்டனை. வங்கி அதிகாரிக்கு நேர்ந்த சோகம்.புதுக்கோட்டை மாவட்டத்தில் நகைக்காக பெண் கொல்லப்பட்ட வழக்கில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளிக்கு தண்டனை கிடைத்துள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் திருகோகர்ணம் அடுத்த கல்யாணபுரத்தில்...
தமிழ்நாடு முழுவதும் திருட்டு சுற்றுலா சென்ற அக்கா, தங்கை கைது
கோவையில் பிக்பாக்கெட் கொள்ளையில் ஈடுபட்ட சகோதரிகள் சிக்கிய சுவராசியமான கதை.கோவையில் நூதனமுறையில் பிக்பாக்கெட் கொள்ளையில் ஈடுபட்ட பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் திருட்டு சுற்றுலா சென்ற அக்கா மற்றும் தங்கை கைதான விவரம்.தமிழ்நாடு முழுவதும் பேருந்துகளில் பயணம்...
பெண் கவுன்சிலர் கடத்தல்- பரபரப்பான ரகசியம்
கும்மிடிப்பூண்டி அருகே அதிமுக பெண் கவுன்சிலர் கடத்தல் வழக்கில் 9 பிரிவுகளில் 4 பேரை போலீசார் கைது செய்யது சிறையில் அடைத்தனர்.கவுன்சிலரின் கணவருடன் ஏற்பட்ட நிலத் தகராறில் அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர் கடத்தியது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.கடத்தலில் ஈடுபட்ட...
சென்னையில் அடகு கடையில் போலி நகை கொடுத்து ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்தனர்
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் அடகு கடையில் போலி நகை கொடுத்து ஏமாற்றி 1 லட்சத்து 84000 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்று கொண்ட நபரை சிசிடிவி கேமிரா காட்சி உதவியுடன் போலீசார் கைது செய்தனர்.சென்னை புது வண்ணாரப் பேட்டை, வெங்கடேசன் தெருவை...
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலிப்பதாக கூறி 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை
இன்ஸ்டாகிராம் மூலமாக எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்துள்ளனர்.கடந்த 22 ஆம் தேதி சென்னை சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று...
━ popular
சினிமா
விஜயின் ‘ஜனநாயகன்’….. செகண்ட் சிங்கிள் குறித்த அப்டேட்!
விஜயின் ஜனநாயகன் பட செகண்ட் சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான விஜய் கடைசியாக 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்தது இவருடைய நடிப்பில்...


