க்ரைம்
பாலியல் வன்கொடுமை – 3 வயது குழந்தை உயிரிழப்பு
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது...
காவல் நிலையம் அருகே துணிகரம்…அடகு கயைில் 80 சவரன் நகை கொள்ளை…
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியில் உள்ள அடகு கடையில் மர்மநபர்கள் பூட்டை...
ஐஐடி மாணவியிடம் பாலியல் சீண்டல் – மொபைல் போன் நிறுவன ஊழியர்கள் இருவர் கைது
சென்னையில் ஐஐடியில் பயிலும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக இரு இளைஞர்களை...
Home Tour வீடியோவால் விபரீதம்! யூடியூபர் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை
மத்தியப் பிரதேசத்தில் பிரபல யூடியூபர் ஒருவர் வெளியிட்ட Home Tour வீடியோ,...
இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொலை – மதுரையில் அதிர்ச்சி
இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொலை மதுரையில் அதிர்ச்சி
முன்விரோதம் காரணமாக மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த இளைஞரை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்ற சித்திரைத் திருவிழாவின் பொழுது இரு கோஷ்டிகளுக்கு இடையே...
வீட்டில் நாட்டுவெடிகுண்டு தயாரித்தபோது பிரபல ரவுடிக்கு நேர்ந்த கதி
வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த போது எதிர்பாராத விதமாக வெடித்ததில் பத்து விரல்களும் துண்டாகி இருக்கின்றன. பிரபல ரவுடிக்கு இந்த கதி நேர்ந்திருக்கிறது . ஆனால், அவரோ, தன் மீது வீசப்பட்ட வெடிகுண்டை கேட்ச் பிடித்தபோது வெடித்துவிட்டது என்று வாக்குமூலம்...
சொந்த சித்தப்பாவை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் ராசிபுரத்தில் பரபரப்பு
தமிழ்நாட்டைச் சேர்ந்த நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரத்தையடுத்த எல்ஐசி காலனி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது27).இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரோகினி.விஜயகுமாருக்கு மது அருந்தும் பழக்கமும், கஞ்சா போடும் பழக்கமும் அதிகமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி...
திருமுல்லைவாயல் காவலர் தூக்குப்போட்டு தற்கொலை,ஆணையர் அலுவலகம் முற்றுகை
திருமுல்லைவாயல் காவலர் தூக்குப்போட்டு தற்கொலை. ஆணையர் அலுவலகம் முற்றுகைஆவடி அருகே ரோந்து வாகன காவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய உறவினர்கள் சுமார் 50 பேர் காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு...
துப்பட்டாவில் உயிரை மாய்த்த கல்லூரி மாணவி
துப்பட்டாவில் உயிரை மாய்த்த கல்லூரி மாணவி
தமிழகத்தில் கோயமுத்துர் மாவட்டத்தைச் சேர்ந்த பொள்ளாச்சி அருகே உள்ள கோலார்பட்டியை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் மிருதுளா (21). மிருதுளா பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். மிருதுளா...
450 கிலோ ரேஷன் அரிசி, குருணை மூட்டைகள் பறிமுதல்
450 கிலோ ரேஷன் அரிசி, குருணை மூட்டைகள் பறிமுதல்
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டுக்கோட்டை அருகே கண்டியங்காடு பேருந்து நிலையம் அருகில் ஒரு இடத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தஞ்சாவூர் உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு...
சிசிடிவி காட்சிகள் மூலம் மினிபஸ் ஓட்டுநரை கைது செய்த போலீசார்
சிசிடிவி காட்சிகள் மூலம் மினிபஸ் ஓட்டுநரை கைது செய்த போலீசார்
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அம்பாசமுத்திரத்தில் அடையகருங்குளம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகள் சலோ ரம்யா. தனது அப்பாவுக்கு உணவு கொடுப்பதற்காக தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கூட்டியில் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.3...
17 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தைக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த பிரவீன்குமார்
17 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தைக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த பிரவீன்குமார்
தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மகன் பிரவீன்குமார் (வயது 23). இவர் கடந்த 2021 ஆம் ஆண்டில் பொறியியல் பட்டப்படிப்பு படித்தபோது பதினேழு வயது சிறுமியை...
எரிந்த நிலையில் அலங்கோலமாக கிடந்த திருநங்கை சடலம்! கோவையில் பரபரப்பு
எரிந்த நிலையில் அலங்கோலமாக கிடந்த திருநங்கை சடலம்! கோவையில் பரபரப்பு
கோவை காந்திபுரம் பகுதியில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் திருநங்கை என்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் எரிந்த நிலையில், சுமார் 39...
நெடுவரம்பாக்கம் கிராமத்தில் கொலை சம்பவம் பரபரப்பு
நெடுவரம்பாக்கம் கிராமத்தில் கொலை சம்பவம் பரபரப்பு
திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தை அடுத்த நெடுவரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவருக்கு வயது28 . இவர் டிராக்டர் மெக்கானிக்காக நெடுவரம்பாக்கம் ஊராட்சிமன்ற துணைத்தலைவராக இருந்து வருகிறார். இவரது அண்ணன் லட்சுமணன் (வயது 30) அருகில்...
━ popular
தமிழ்நாடு
டெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு – இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தாள்-1 மற்றும் தாள்-2 தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. வரும் ஜூலை 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள இந்தத் தேர்வுக்கான அனுமதி சீட்டுகளை,...
