க்ரைம்
ஆவடி: கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி கைது!!
News365 -
ஆவடி அருகே கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த பெண் கைது...
கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய மனைவி கைது…
News365 -
சென்னையில் கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய பெண்ணை போலீசாா்...
கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு – இன்று தீர்ப்பு
News365 -
கோவையில் கல்லூாி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை நீதிமன்றம்...
நியோமேக்ஸின் 10,158 காலி மனைகள் ஏலம்…பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை
நியோமேக்ஸ் ரூ.6,727 கோடி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க...
சென்னையில் அதிமுக பகுதிச் செயலாளர் வெட்டி படுகொலை!
சென்னையில் அதிமுக பகுதிச் செயலாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, பெரம்பூர் கக்கன் ஜி காலனி பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன்(48). இவர் அதிமுகவின் பெரம்பூர் தெற்கு பகுதி செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் நேற்றைய தினம்...
சென்னையில் வழக்கறிஞர் வெட்டிக் கொலை
சென்னையில் வழக்கறிஞர் வெட்டிக் கொலை
சென்னை அடுத்த பெருங்குடி பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை பெருங்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்கணேஷ்(33). சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் இவர் தனது மனைவி...
காவல் நிலையத்தில் அத்துமீறி நுழைந்து தகராறு – பாஜகவினர் கைது
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு காவல் நிலையத்திற்குள் 10 நபர்களுடன் அத்துமீறி நுழைந்து தகராறில் ஈடுபட்ட பாஜகவின் பட்டியல் இன அணியின் மாவட்ட துணைத்தலைவர் குபேந்திரன் உள்ளிட்ட 4 பேர் கைது.
திருவண்ணாமலை அடுத்த தென் முடியனூர் காலனியைச் சேர்ந்த சந்தோஷ் மற்றும்...
லிங்க்டு இன் மூலம் ஏமாற்றும் நைஜீரிய கும்பல்
லிங்க்டு இன் (LinkedIn) மூலமாக தொழிலதிபர்களை குறிவைத்து மோசடி செய்யும் நைஜீரிய கும்பல்.
இரத்த புற்றுநோயை குணப்படுத்தும் மூலிகை ஆயில் கேட்டு தொழிலதிபரிடம் 34 லட்சம் ரூபாய் மோசடி செய்த 4 நைஜீரியர்களை மும்பையில் வைத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது...
கோவை நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீச்சு
கோவை நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீச்சு
கோவை நீதிமன்ற வளாகம் 1-ஆவது குற்றவியல் அறை வெளியே விசாரணைக்கு வந்த பெண் மீது ஆசிட் வீசிய கணவரை பெண் காவலர் சக காவலர்களுடன் மடக்கி பிடித்து கைது செய்தனர்.கோவை ராமநாதபுரம்...
கூர்நோக்கு இல்லத்திலிருந்து 6 சிறார் தப்பியோட்டம்
கூர்நோக்கு இல்லத்திலிருந்து 6 சிறார் தப்பியோட்டம்
கடலூர் அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிச்சென்ற ஆறு சிறார்களில் இருவர் மீட்கப்பட்டுள்ளனர்.கடலூர் சாவடி பகுதியில் அரசின் கூர்நோக்கு இல்லம் செயல்பட்டு வருகிறது. குற்றச் செயல்களில் ஈடுபட்ட 18 வயதிற்கு கீழ் உள்ள சிறார்கள் இங்கு...
காதலித்து திருமணம்! மணமகன் கொலை!
கிருஷ்ணகிரி அருகே காதலித்து திருமணம் செய்த கணவரை கொன்ற சங்கரின் வீட்டை சூறையாடிய ஜெகனின் உறவினர்கள்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டம்பட்டியை சேர்ந்தவர் ஜெகன். டைல்ஸ் ஒட்டும் தொழிலாளரான இவரும், கிருஷ்ணகிரி அவதானப்பட்டி அருகே உள்ள புழுக்கான் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவரின்...
அரசு பேருந்து மோதி இருவர் உடல் நசுங்கி பலி
மதுரை-தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த 2 வாலிபர்கள் மீது அரசு பேருந்து ஏறிதால், சம்பவ இடத்திலேயே இருவரும் உடல் நசுங்கி பலி. அரசு பேருந்து ஓட்டுநர் மீது போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு.
மதுரை கூடக்கோவில் பகுதியை சேர்ந்தவர்கள்...
மூதாட்டி கழுத்தறுத்து கொலை- 12 சவரன் தங்க நகை கொள்ளை
மூதாட்டி கழுத்தறுத்து கொலை- 12 சவரன் தங்க நகை கொள்ளை
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கரும்புக்காட்டில் மூதாட்டி கழுத்து அறுத்து கொலை செய்துவிட்டு கழுத்தில் இருந்த12 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி...
13 சிம்கார்டு பயன்படுத்திய பாதிரியார் சிக்கியது எப்படி?
கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு உட்பட 13 சிம்கார்டுகளை பயன்படுத்தி தலைமறைவான பாதிரியார் சிக்கியது எப்படி? புதிய தகவல்கள்.
பாலியல் புகாரில் சிக்கி கைதாகி உள்ள பாதிரியார் தலைமறைவாக இருந்த போது கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 13 சிம்கார்டுகளை...
━ popular
தமிழ்நாடு
தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர அர்லேகர் பதவியேற்பு: ஒரு புதிய தொடக்கம்
தமிழகத்தின் புதிய பொருப்பு கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்றுக்கொண்டார்.தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி மேற்கு வங்க மாநில ஆளுநராக மாற்றப்பட்டதை அடுத்து, கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழகத்தின்...
