க்ரைம்
பாலியல் வன்கொடுமை – 3 வயது குழந்தை உயிரிழப்பு
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது...
காவல் நிலையம் அருகே துணிகரம்…அடகு கயைில் 80 சவரன் நகை கொள்ளை…
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியில் உள்ள அடகு கடையில் மர்மநபர்கள் பூட்டை...
ஐஐடி மாணவியிடம் பாலியல் சீண்டல் – மொபைல் போன் நிறுவன ஊழியர்கள் இருவர் கைது
சென்னையில் ஐஐடியில் பயிலும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக இரு இளைஞர்களை...
Home Tour வீடியோவால் விபரீதம்! யூடியூபர் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை
மத்தியப் பிரதேசத்தில் பிரபல யூடியூபர் ஒருவர் வெளியிட்ட Home Tour வீடியோ,...
பெண் போலீசுடன் ஏற்பட்ட கள்ளக்காதல்- இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை
பெண் போலீசுடன் ஏற்பட்ட கள்ளக்காதல்- இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை
செங்கல்பட்டு அருகே பெண் காவலருடன் ஏற்பட்ட கள்ளக்காதலில் இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த தர்காஸ்...
வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் தங்க நகைகள் கொள்ளை – குற்றவாளி கைது
வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் தங்க நகைகள் கொள்ளை – குற்றவாளி கைதுஆவடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடித்த பலே கொள்ளையனை கரூரில் கைது. அவனிடம் 57 சவரன் நகை...
திருமணம் நடைபெற நான்கு நாட்கள் உள்ள நிலையில் மணமகன் தற்கொலை
திருமணம் நடைபெற நான்கு நாட்கள் உள்ள நிலையில் மணமகன் தற்கொலை
சேலம் மாவட்டத்தில் சங்ககிரி அருகேயுள்ள ஐவேலி ஊராட்சியில் ஸ்ரீ வாணி நகர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 27). இவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்துள்ளார்.இவருக்கும் சேலம் ஏத்தாப்பூர் பகுதியைச்...
வெளி மாநிலத்தில் கொலை செய்துவிட்டு தமிழகத்தில் சடலத்தை எரித்து வீசி சென்ற சம்பவம்
வெளி மாநிலத்தில் கொலை செய்துவிட்டு தமிழகத்தில் சடலத்தை எரித்து வீசி சென்ற சம்பவம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓசூர் அருகே ஓசபுரம் தைலம் தோப்பில் எரிந்த நிலையில் ஆண் சடலம் போலீசாரால் மீட்கப்பட்டது. இறந்தவர் பெங்களூருவை சேர்ந்த ரவுடி என்பதும் அவரை...
கடன் பிரச்சினையால் சித்த மருத்துவர் குடும்பமே தற்கொலை!
கடன் பிரச்சினையால் சித்த மருத்துவர் குடும்பமே தற்கொலை!
சென்னையில் சாலிகிராமம் திலகர் தெருவில் வசித்து வந்தவர் கங்காதரன். இவர் சித்த மருத்துவர் ஆவார். இவரது மனைவி சாருமதி (57). நெடுஞ்சாலைத் துறையில் சூப்பிரண்டாக பணிப்புரிந்து வந்தார்.கங்காதரன், சாருமதி தம்பதிகளான மகள் ஜனபிரியா....
தாம்பரம் அருகே வாலிபர் வெட்டி கொலை!
தாம்பரம் அருகே வாலிபர் வெட்டி கொலை!
சென்னையில் தாம்பரத்தை அடுத்த புதுபெருங்களத்தூர் குண்டுமேடு பகுதியில் ஆட்டோ ஓட்டுனரான பல்லு என்கிற பாலாஜி நேற்று நள்ளிரவு வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த எட்டு...
புதுமாப்பிள்ளை திடீர் தற்கொலை! ஆலம்பாளையத்தில் பெரும் சோகம்
புதுமாப்பிள்ளை திடீர் தற்கொலை! ஆலம்பாளையத்தில் பெரும் சோகம்
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அந்தியூரையடுத்த ஆலம்பாளையத்தில் வசித்து வந்தவர் செல்வம். இவரது மனைவி சரசு. இவர்களது மகன் கேசவமூர்த்தி (வயது 28). கேசவமூர்த்தி ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஊழியராக பணிபுரிந்து...
வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறித்த மூன்று பேர் கைது
வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறித்த மூன்று பேர் கைது
செல்வா, நிசாந்த், அருண் போன்ற மூன்று நபரை கோயம்பேடு போலீசார் கைது செய்தார்கள். செல்போனை பறித்து தப்பிய குரோம்பேட்டையை சேர்ந்த மணிகண்டன் என்பவரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில்...
ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை! சென்னையில் பரபரப்பு
ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை! சென்னையில் பரபரப்பு
சென்னை எண்ணூரில் முன்விரோதம் காரணமாக ரவுடியை ஒட ஒட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உட்பட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த 25 வயதுடைய விஜய்...
பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை – சேலம் மக்களிடையே அதிர்ச்சி
பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை – சேலம் மக்களிடையே அதிர்ச்சி
தமிழ்நாட்டைச் சேர்ந்த சேலம் மாவட்டத்தில் அரிசிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் உதயசங்கர். இவர் வெள்ளிப் பட்டறையில் வேலை பார்த்து வந்துள்ளார். உதயசங்கர் பாரதிய ஜனதா கட்சியின் மாநகர இளைஞரணிச் செயலாளராகவும் இருந்து...
━ popular
தமிழ்நாடு
டெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு – இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தாள்-1 மற்றும் தாள்-2 தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. வரும் ஜூலை 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள இந்தத் தேர்வுக்கான அனுமதி சீட்டுகளை,...
