spot_imgspot_img

க்ரைம்

வங்கி அதிகாரியிடம் 13 சவரன் நகை கொள்ளை – வடமாநிலப் பெண் கைது!!

காட்பாடி ரயில் நிலையத்தில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடம் 13 சவரன்...

நில ஆவண முறைக்கேட்டில் சிக்கிய பெண் ஆய்வாளர் பணியிடை நீக்கம்…

கடலூர் மாவட்டம் புவனகிரி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்த லெட்சுமி...

திமுக செயலாளர் சுட்டுக் கொலை… பகீர் கிளப்பும் பின்னணி…

சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி, கரியக்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட...

ஸ்கெட்ச் போட்டு கொள்ளையடித்த வடமாநில கும்பல்… பெண் உட்பட 3 பேர் கைது…

மும்பையில் இருந்து நண்பரின் காதலியை வரவழைத்து ஸ்கெட்ச் போட்டு கொடுத்து கொளத்தூரில்...

சிவகாசியில் குழந்தை விற்பனை விவகாரத்தில் ஈடுபட்ட 2 செவிலியர்கள் மீது நடவடிக்கை!

சிவகாசியில் சட்டவிரோத குழந்தை விற்பனை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 2 செவிலியர்கள் மீது நடவடிக்கை! சுகாதார துறை இயக்குனர் அதிரடி!!சிவகாசி அருகே மாரனேரியில் பாண்டீஸ்வரன்- பஞ்சவர்ணம் தம்பதிக்கு 4வதாக பிறந்த 30 நாட்களே ஆன பெண் குழந்தையை 40ஆயிரம் ரூபாய்க்கு...

சாலையில் நடந்துச் சென்றவர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து

கும்மிடிப்பூண்டி ஜிஎன்டி சாலையில் நடத்துச் சென்றவர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து. கும்மிடிப்பூண்டி ஜி என் டி சாலையில் பெரிய ஓபுளாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விநாயகம் வயது 50 என்பவர் பணி நிமித்தமாக நடந்து சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.அப்போது அவருக்கு...

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவருக்கு நூதன தண்டனை – ஆந்திர

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவர்களை காலை முதல் மாலை வரை கடற்கரையில் சுத்தம் செய்ய உத்தரவிட்ட நீதிபதி! குடித்து விட்டு வாகனம் ஓட்டிய வழக்கில் பிடிப்பட்டவர்களை கடற்கரையை சுத்தம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் போக்குவரத்து...

வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் -தூத்துக்குடி

தூத்துக்குடி வழக்கறிஞர் முத்துக்குமார் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இன்று தூத்துக்குடி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்தனர், வழக்கறிஞர் முத்துக்குமாரை படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக கூடாது என தீர்மானம். தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் மற்றும்...

பைக் கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

தமிழ்நாடு-ஆந்திர எல்லையில் இருசக்கர வாகனங்களை திருடி சட்டவிரோத கும்பலுக்கு விற்பனைச் செய்துவந்த இருவர் சிக்கினர். திருட்டில் ஈடுபட்டவர்களை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தது போலீஸ். தலைமறைவான மற்றொருவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.திருடப்பட்ட இருசக்கர வாகனங்கள் ஆந்திராவில்...

ஏடிஎம் வரும் அப்பாவிகளை குறிவைத்து பணம் திருடிய கொள்ளையன் கைது

ஏடிஎம் மையங்களுக்கு வரும் அப்பாவிகளை குறிவைத்து பணம் திருடிய கொள்ளையன் கைது. சென்னை ராஜாஜி சாலையில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் மையத்தில் கடந்த வாரம் ஷேக் அப்துல்லா/56 என்பவர் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு மர்ம...

நில மோசடியில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைது

கரூரில், நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அபிநயா டெக்ஸ் ரவி செல்வன் என்பவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று நள்ளிரவு 2 மணியளவில் கோவையில் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டம் தென்னிலை ஊராட்சி நல்லிபாளையம் கிராமத்தில்...

வி.வி.ஐ.பி வீடுகளை மட்டுமே குறிவைத்து கொள்ளையடிக்கும் வடமாநில கும்பல்

ஜாக்குவார் காரில் வந்து கொள்ளையடிக்கும் ஆடம்பர கொள்ளையர்கள். கொள்ளையடித்த பணத்தை ஏழை மக்களுக்கு வழங்கும் ராபின் ஊட் திருடன்.  80ஆயிரத்திற்கு பெட்ரோல் போட்டு வெறும் 1000ரூபாய் கொள்ளையடித்த சுவாரஸ்ய கொள்ளையர்கள். இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை கிழக்குக் கடற்கரை சாலை...

மனைவியின் நடத்தையில் சந்தேகம்- கழுத்தை அறுத்து கொலை கணவன் கைது

கடலூர் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, கணவன், மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே குமராட்சி பகுதிக்கு உட்பட்ட கீழக்கரை (கோப்பாடி) கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் தமிழ்ச்செல்வன். இவர் கேரளாவில்...

விசாரணையின் போது தப்பிக்க முயன்ற ரவுடிகளை சுட்டு பிடித்த காவல் துரையினர்

விசாரணைக்காக அழைத்து சென்ற போது போலீசாரை வெட்டி விட்டு தப்ப முயன்ற ரவுடிகள் இருவரை சுட்டு பிடித்த போலீசார். திருச்சி, புத்தூர், வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் துரைசாமி மற்றும் சோமசுந்தரம். இருவரும் சகோதரர்கள். துரைசாமி மீது கொலை, கஞ்சா கடத்தல் ,...

━ popular

தப்புக்கு மேல தப்பு நடக்குது! விஜயை தூக்கும் அமித்ஷா! எடப்பாடி செய்றது அபத்தம்! மணி நேர்காணல்!

எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளில் பிரச்சினை இல்லாவிட்டால், பாஜக எதற்காக அண்ணாமலை தலைமையில் கூட்டம் நடத்துகிறது? என்று மூத்த பத்திரிகையாளர் மணி கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழ்நாட்டைபெறும் எஸ்.ஐ.ஆர் பணிகள் குறித்தும், அதிமுகவின் போராட்டம் குறித்தும் மூத்த பத்திரிகையாளர்...