spot_imgspot_img

க்ரைம்

வங்கி அதிகாரியிடம் 13 சவரன் நகை கொள்ளை – வடமாநிலப் பெண் கைது!!

காட்பாடி ரயில் நிலையத்தில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடம் 13 சவரன்...

நில ஆவண முறைக்கேட்டில் சிக்கிய பெண் ஆய்வாளர் பணியிடை நீக்கம்…

கடலூர் மாவட்டம் புவனகிரி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்த லெட்சுமி...

திமுக செயலாளர் சுட்டுக் கொலை… பகீர் கிளப்பும் பின்னணி…

சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி, கரியக்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட...

ஸ்கெட்ச் போட்டு கொள்ளையடித்த வடமாநில கும்பல்… பெண் உட்பட 3 பேர் கைது…

மும்பையில் இருந்து நண்பரின் காதலியை வரவழைத்து ஸ்கெட்ச் போட்டு கொடுத்து கொளத்தூரில்...

சாலையை கடக்க முயன்றவர்கள் மீது லாரி மோதல்

தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னர் லாரி சாலை கடப்பவர்கள் மீது அதிவேகம மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் சீயோனி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை இரண்டு பெண்கள் கடக்க முற்பட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற...

உ.பி.யில் 17 வயது சிறுவன் தற்கொலை – 30 வயது பெண் கைது

உ.பி.யில் 17 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டதில் 30 வயது பெண் சைது செய்யப்பட்டுள்ளார்.உத்திரப்பிரதேசம் மாநிலம், சஜஹான்பூர் பகுதியை சேர்ந்தவர் மொஹமத் உஸ்மான். இவரின் 17வயது சிறுவன் அசீம்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) டெய்லர் வேலை செய்து வந்தான். அந்த கடைக்கு...

அன்புஜோதி ஆசிரம விவகாரம் – சிபிசிஐடி போலீசாருக்கு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி

விழுப்புரம் அருகே உள்ள அன்புஜோதி ஆசிரம நிர்வாகி உள்ளிட்ட 8 பேரையும் 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி அளித்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவு. விழுப்புரம் மாவட்டம், குண்டலப்புலியூரில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த...

அரியவகை குரங்கு கடத்தல் – காவலர்கள் 4 பேர் பணியிடை நீக்கம்

சென்னை அருகே அரியவகை குரங்கினை விடுவிக்க லஞ்சம் வாங்கிய புகாரில் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 4பேர் பணியிடை நீக்கம்.சென்னை அடுத்த செங்குன்றம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் அசோக், காவலர்கள் வல்லரசு, கிருஷ்ணமூர்த்தி, மகேஷ் ஆகியோர் தனிப்பிரிவில் பணியாற்றி வந்தனர்....

சினிமா பாணியில் திருமண மண்டபத்தில் திருமணத்தை நிறுத்திய போலீசார்!

இளம் பெண்ணை காதலித்து, பாலியல் பலாத்காரம் செய்து திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணிற்கு தாலி கட்டும் நேரத்தில் சினிமா பாணியில் மணமகனை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் ராஜேந்திர...

பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை!

பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை தொடங்கியது. கடந்த 2019 ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து விடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்த வழக்கு தொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன்,...

குடியாத்தத்தில் போலி ரசீது தயாரித்து மோசடி செய்த கும்பல் கைது

காய்கறி ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருவதாக கூறி போலி ரசீதுகள் தயாரித்து 1 கோடியே 46 லட்சம் மோசடி செய்த புகாரில் குடியாத்தத்தை சேர்ந்த 3 பேர் கைது. ஹரியானாவை சேர்ந்த மொத்த காய்கறி விற்பனை செய்யும் தனியார் நிறுவனத்தில் இணைந்து...

கொடநாடு வழக்கு விசாரணை மார்ச் 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை மார்ச் மாதம் 21-ம் தேதிக்கு ஒத்திவைப்பு. சிபிசிஐடி போலிசார் இதுவரை 103 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளதாகவும், செல்போன் தகவல் பரிமாற்றம் குறித்து ஆய்வு செய்ய வேண்டி உள்ளதால் சிபிசிஐடி தரப்பில் கால அவகாசம்...

சென்னை பெரவள்ளூரில் முன்விரோதம் காரணமாக கொலை முயற்சி

சென்னை பெரவள்ளூரில் சிறுவனை சரமாரியாக வெட்டிய வழக்கில் சிறுவன் உட்பட ஐந்து பேர் காவல் நிலையத்தில் சரண்டர். சென்னை பெரவள்ளூர் கே சி கார்டன் ஐந்தாவது தெருவை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் 17 வயது சிறுவன். இவர் கொடுங்கையூரில் உள்ள...

அன்பு ஜோதி ஆசிரமத்தில் புதைந்து கிடக்கும் மர்மம் – சி.பி.சி.ஐ.டி கிடுக்கு பிடி விசாரணை

விழுப்புரம் மாவட்டம்,  குண்டலிப்புலியூர் கிராமத்தில் இருந்தது அன்பு ஜோதி ஆசிரமம். கேரளாவைச் சேர்ந்த ஜூபின் பேபி என்பவர் நிர்வகித்துவந்த இந்த ஆசிரமத்தில் ஆதரவற்றவர்கள், முதியவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். சில மாதங்களுக்கு முன்பு இந்த ‘ஆசிரமத்தில்...

━ popular

விஜயின் கூட்டணி பேரம்! அம்பலமான ரகசிய டீலிங்! கோட்டீஸ்வரன் நேர்காணல்!

கரூர் துயர சம்பவத்தின்போது விஜயிடம் துக்கம் விசாரிக்க ராகுல்காந்தி பேசியதே, காங்கிரஸ் - தவெக கூட்டணி குறித்த வதந்திகளுக்கு அடிப்படையாக அமைந்து விட்டது என்று மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.விஜய், காங்கிரஸ் கூட்டணி...