க்ரைம்

குஜராத்தில் பயங்கரம்: மத்திய அமைச்சக லோகோவுடன் கள்ள நோட்டு கடத்திய ‘யோகா சாமியார்’ கைது!

அகமதாபாத்: குஜராத்தில் யோகா சாமியார் என்ற போர்வையில் சுமார் 2.9 கோடி...

தெலங்கானா: கூடுதல் வரதட்சணை கேட்டு 4 மாத கர்ப்பிணி யூடியூபர் படுகொலை – கணவர் கைது!

தெலங்கானா மாநிலம் ஜக்டியால் மாவட்டம், கோருட்லா மண்டலத்தைச் சேர்ந்த மாதப்பூர் கிராமத்தில்,...

தோழியின் நிச்சியதார்த்த விழாவில் தொடங்கிய நட்பு…ஏமாற்றத்தில் முடிந்த காதல்…

​ஏற்கனவே திருமணமாகிவிட்டதை மறைத்து, திருமண ஆசை காட்டி பெங்களூருவைச் சேர்ந்த இளம்...

சென்னை மாதவரத்தில் A+ ரவுடி ‘தொப்பை கணேசன்’ என்கவுண்டர்…

சென்னை மாதவரம் பகுதியில் ஏ+ ரவுடியாக அறியப்பட்ட தொப்பை கணேசன் போலீசாரால்...

துப்பாக்கியுடன் சிக்கிய இளைஞர்கள் – போலீசார் விசாரணை

துப்பாக்கியுடன் சிக்கிய இளைஞர்கள் - போலீசார் விசாரணை கோயம்பேடு தங்கும் விடுதியில் துப்பாக்கியுடன் இருந்த கேரளாவை சேர்ந்த 3 இளைஞர்கள் மற்றும் பெங்களூரை சேர்ந்த ஒருவர் என மொத்தம் நான்கு இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து...

விஎஒ கொலை வழக்கில் இருநபர் கைது

விஎஒ கொலை வழக்கில் இருநபர் கைது தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் ராமசுப்பு மற்றும் மாரிமுத்து ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சித்...

ரூ.2 ஆயிரம் நோட்டுகள் பண மதிப்பிழப்பு – வாகன சோதனையில் சிக்கிய மோசடி கும்பல்

ரூ.2 ஆயிரம் நோட்டுகள் பண மதிப்பிழப்பு - வாகன சோதனையில் சிக்கிய மோசடி கும்பல் பண பரிவர்த்தனை செய்யும் போது கர்நாடகா போலீஸ் போல் உடை அணிந்து வந்து பணத்தை பறித்து செல்லும் கும்பலை கைது செய்தார் சித்தூர் போலீசார்.ஆந்திர -...

திருப்பதி அருகே புதையல் எடுக்க முயன்றவர்கள் கைது

திருப்பதி அடுத்த சந்திரகிரி கோட்டையில் புதையல் எடுக்க முயன்ற ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் திருப்பதி அடுத்த சந்திரகிரியில் கோட்டை உள்ளது. கிருஷ்ணதேவராயர் உள்ளிட்ட பல மாமனர்கள் ஆட்சி செய்த இந்த கோட்டையில் தான்...

என்ன நடக்கும் . ஏது நடக்கும்னு தெரியல. தப்பி ஓடும் ரவுடி பீதி

என்ன நடக்கும் . ஏது நடக்கும்னு தெரியல. தப்பி ஓடும் ரவுடி பீதி கோவையில் சில வாரங்களுக்கு முன்பாக பட்டப்பகலில் இரண்டு பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். இதில் கோகுல் என்ற ரவுடி நீதிமன்ற பின்புறம் பொதுமக்கள் அதிகம் நடமாடுகின்ற சாலையிலேயே பட்டப்பகலில்...

வாழப்பாடியில் இன்று அதிகாலை துணிகர கொள்ளை

ஓய்வு பெற்ற தாசில்தார் வீட்டில் 7.5 பவுன் நகை மற்றும் 1.20 லட்சம் ரூபாய் கொள்ளை. 300 மீட்டர் துரத்திச்சென்றும் தப்பிய கொள்ளையன். வாழப்பாடியில் இன்று அதிகாலை துணிகரம் சேலம், வாழப்பாடி அருகே ஓய்வு பெற்ற தாசில்தார் வீட்டின் பூட்டை உடைத்து...

10 வயது பெண் குழந்தையை சித்திரவதை செய்த சித்தியிடம் போலீசார் விசாரணை

சென்னை நொளம்பூரில் 10 வயது பெண் குழந்தையை சித்திரவதை செய்த சித்தியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை நொளம்பூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ரமேஷ் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது முதல் மனைவி கீர்த்தனா...

சென்னையில் விசிக பிரமுகர் வெட்டிக் கொலை

சென்னையில் விசிக பிரமுகர் வெட்டிக் கொலை சென்னை அடுத்த கேகே நகர் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே விசிக பிரமுகர் மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை கே.கே.நகர் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே விசிக பிரமுகர் மர்மநபர்களால் வெட்டிக் கொலை...

இயற்கை உபாதை கழிக்க சென்ற 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை

இயற்கை உபாதை கழிக்க சென்ற 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை பெரியபாளையம் அருகே இயற்கை உபாதை கழிக்க சென்ற 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த...

விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை

சென்னை கேகே நகரில் ரவுடி வெட்டிக்கொலை, காரில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல் - போலீசார் விசாரணை சென்னை கே.கே நகர் அம்பேத்கர் குடிசை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது40). ரவுடியான இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள்...

━ popular

கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து நயினர் நாகேந்திரன் விளக்கம்

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தேசிய அளவில் பாஜகவும், தமிழ்நாட்டில் அதிமுகவும் தலைமை வகிக்கிறது  என்றும், கூட்டணி பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற்றதாக கூறப்படும் தகவல்கள் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கமளித்துள்ளாா்.சென்னை,...