spot_imgspot_img

க்ரைம்

வங்கி அதிகாரியிடம் 13 சவரன் நகை கொள்ளை – வடமாநிலப் பெண் கைது!!

காட்பாடி ரயில் நிலையத்தில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடம் 13 சவரன்...

நில ஆவண முறைக்கேட்டில் சிக்கிய பெண் ஆய்வாளர் பணியிடை நீக்கம்…

கடலூர் மாவட்டம் புவனகிரி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்த லெட்சுமி...

திமுக செயலாளர் சுட்டுக் கொலை… பகீர் கிளப்பும் பின்னணி…

சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி, கரியக்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட...

ஸ்கெட்ச் போட்டு கொள்ளையடித்த வடமாநில கும்பல்… பெண் உட்பட 3 பேர் கைது…

மும்பையில் இருந்து நண்பரின் காதலியை வரவழைத்து ஸ்கெட்ச் போட்டு கொடுத்து கொளத்தூரில்...

பி. எம். டபிள்யூ. காரை திருடி சென்ற மர்ம நபர்கள்

பி. எம். டபிள்யூ. சொகுசு காரை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மதுரவாயல் அடுத்த வானகரம், போரூர் கார்டனைச் சேர்ந்தவர் கீர்த்திராஜ் (வயது 36). இவர் தனியார் நிறுவன ஊழியர்.இவர், 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பி....

பேருந்தில் 14 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆந்திராவில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வழியாக கஞ்சா கடத்தி வருவதாக மாவட்ட எஸ்பி. , பா. சிபாஸ் கல்யாணுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் இங்கு ஆய்வு மேற்கொண்டார். இதனை அடுத்து திருவள்ளூர் மாவட்ட சிறப்பு பிரிவு போலீசார் திருத்தணி...

எலெக்ட்ரிக் கடையில் மின் ஓயர்கள் கொள்ளை

எலெக்ட்ரிக் கடையில் கொள்ளையடித்தவர்களை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் எலெக்ட்ரிக் கடையில் இருந்த மின் ஓயர்களை கொள்ளையடித்தவர்களை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் தேடி வருகின்றனர்.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கவுண்டம் பாளையத்தைச் சேர்ந்தவர்...

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை – 5 பேர் கைது

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - 5 பேர் கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலை தொடர் ஏடிஎம் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி நிஜாமுதீனை போலீசார் சென்னையில் வைத்து கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யபட்டார். கைது எண்ணிக்கை...

ஸ்டுடியோ உரிமையாளர் வீட்டில் நகை கொள்ளை

வடபழனியில் நகை கொள்ளை: சென்னை, வடபழனியில் தனியார் ஸ்டூடியோ உரிமையாளர் வீட்டில் 66 சவரன் நகை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை, வடபழனியில் வசித்து வருபவர் சந்தோஷ் குமார். இவர் ஸ்டூடியோ நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்....

கள்ளக்காதல் பிரச்சனை- பெண் தீவைத்து கொலை

கள்ளக்காதல் பிரச்சனை- பெண் தீவைத்து கொலை காங்கேயம் அருகே கள்ளக்காதல் பிரச்சனையால் பெண் தீவைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பேஸ்புக் மூலம் கள்ளக்காதல் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள வரதப்பம்பாளையம் காலனியைச் சேர்ந்தவர் பிரேமா (30). இவரது கணவர் பெயர்...

பட்டாக் கத்தியுடன் சுற்றித்திரிந்த மர்ம நபர்கள் கைது

பெரியமேடு மோர் மார்க்கெட் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து அவர்களிடம்  விசாரணை செய்ததில் பயங்கர ஆயுதங்களுடன் பிடிபட்டனர். திருட்டு வண்டியில் ஓட முயற்சி செய்த நபரை போலீசார் மடக்கி பிடித்தனர். அப்பகுதியில்...

போலீசாரை தாக்கிய ரவுடி மீது துப்பாக்கிச் சூடு

மதுரையில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மதுரையில் கடந்த 22 ஆம் தேதி டோரா என்கிற பாலமுருகன் உலகநேரி அருகே கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வினோத், மேலூர் மாரி, புலி என்கிற...

பக்தியுடன் வலம் வந்து கைவரிசை – பெண் கைது

கோயில் கோயிலாக சாமி கும்மிட போகும் பெண்களுக்கு மத்தியில், கொள்ளையடிக்க சென்ற பெண் காவல் துறையினர் கைது செய்தனர். நெற்றியில் பட்டையும், பொட்டுமாக பக்தியுடன் வலம் வந்து கைவரிசை காட்டியது காவல் துறை விசாரணையில் அம்பலமானது. வழக்கமாக நெற்றியில் பட்டை, சந்தன பொட்டு...

கொலையாளிக்கு ஆயுள் தண்டனை – பூவிருந்தவல்லி நீதிமன்றம்

பூவிருந்தவல்லி கொலை வழக்கு 20 ஆண்டுகளுக்கு பின் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. 2003 ஆண்டு பால் வியாபாரி தட்சிணாமூர்த்தி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். தட்சிணாமூர்த்தி கொலை வழக்கில் கொலையாளி கோபி 14 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து பின்னர் கைது செய்யப்பட்டான்.கொலை...

━ popular

காங்கிரசும் விஜயும் சேர்ந்தால் திமுக அணிக்கு வெற்றி! உடைத்துப் பேசும் தராசு ஷ்யாம்!

விஜய், காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டால் அவர்களால் 22 சதவீதத்திற்கு மேலாக வர முடியாது. இது ஆளுங்கட்சியான திமுகவுக்கு தான் சாதகம் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் சார்பில்...