பிரபல துணிக்கடையில் வாடிக்கையாளரிடம் மூதாட்டியின் கைவரிசை…
News365 -
சென்னை பாடியில் உள்ள பிரபல துணிக்கடைக்கு வந்த வாடிக்கையாளரின் குழந்தையின் கழுத்தில்...
குடும்பத் தகராறில் மனைவி தற்கொலை…மனைவி இறந்த சோகத்தில் கணவனும் தற்கொலை!!
News365 -
தஞ்சாவூர் அருகே கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் விஷம் அருந்தி...
பப்ஜியால் விபரீதம்!! தாய், அண்ணன் உட்பட 4 பேரை சுட்டுக் கொன்ற சிறுவன்!!
News365 -
பப்ஜி விளையாட்டில் தோல்வி அடைந்த ஆத்திரத்தில் தனது தாய் உட்பட ஒரே...
நீதிபதி செம்மல் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் பரிந்துரை
காஞ்சிபுரம் டிஎஸ்பி கைதான விவகாரம் குறித்த விசாரணையில் தனிப்பட்ட விரோதத்தால் சிறைக்கு...
சென்னை அடையாறில் போதை மாத்திரை – இளைஞர் கைது
சென்னை அடையாறு திருவிக பாலம் அருகே 1500 போதை மாத்திரைகளுடன் இளைஞர் சிக்கினார். அபிராமபுரம் போலீஸ் விசாரணை.நேற்று அடையாறு திருவிக பாலம் அருகே போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்...

மாணவர்களுக்கு ஓரினச்சேர்க்கை தொல்லை- ஆசிரியர் கைது
மயிலாடுதுறையில் பள்ளி மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டவர்களிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்ட ஆசிரியரை மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனர்.மயிலாடுதுறை சேந்தங்குடியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகன் சீனிவாசன்(34). இவர் மயிலாடுதுறை நகரில் தனியார்...
சிறுமியை வைத்து பாலியல் தொழில்- 8 பேர் கைது
கரூரில் சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்த 3 பெண் புரோக்கர்கள் மற்றும் ஐந்து இளைஞர்கள் உள்ளிட்ட 8 பேர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டனர்.கரூர் தொழிற்பேட்டை பகுதியில் சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாக பொதுமக்கள் மூலமாக...
━ popular
கட்டுரை
விஜய் கேரவன் அதிரடி பறிமுதல்! அஸ்ரா கார்க் செக்! கிழித்து தொடங்கவிட்ட நீதிபதிகள்!
saminathan - 0
கரூர் கூட்டநெரிசலை தொடர்ந்து, மக்கள் நெருக்கம் மிகுந்த நகர பகுதிகளில் அரசியல் கட்சிகள் கூட்டங்கள் நடத்தக்கூடாது. நீதிமன்றங்களின் தீர்ப்புகளும் அதை நோக்கி செல்வது மிகவும் மகிழ்ச்சியானது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்...