க்ரைம்

குஜராத்தில் பயங்கரம்: மத்திய அமைச்சக லோகோவுடன் கள்ள நோட்டு கடத்திய ‘யோகா சாமியார்’ கைது!

அகமதாபாத்: குஜராத்தில் யோகா சாமியார் என்ற போர்வையில் சுமார் 2.9 கோடி...

தெலங்கானா: கூடுதல் வரதட்சணை கேட்டு 4 மாத கர்ப்பிணி யூடியூபர் படுகொலை – கணவர் கைது!

தெலங்கானா மாநிலம் ஜக்டியால் மாவட்டம், கோருட்லா மண்டலத்தைச் சேர்ந்த மாதப்பூர் கிராமத்தில்,...

தோழியின் நிச்சியதார்த்த விழாவில் தொடங்கிய நட்பு…ஏமாற்றத்தில் முடிந்த காதல்…

​ஏற்கனவே திருமணமாகிவிட்டதை மறைத்து, திருமண ஆசை காட்டி பெங்களூருவைச் சேர்ந்த இளம்...

சென்னை மாதவரத்தில் A+ ரவுடி ‘தொப்பை கணேசன்’ என்கவுண்டர்…

சென்னை மாதவரம் பகுதியில் ஏ+ ரவுடியாக அறியப்பட்ட தொப்பை கணேசன் போலீசாரால்...

சிசிடிவி காட்சிகள் மூலம் மினிபஸ் ஓட்டுநரை கைது செய்த போலீசார்

சிசிடிவி காட்சிகள் மூலம் மினிபஸ் ஓட்டுநரை கைது செய்த போலீசார் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அம்பாசமுத்திரத்தில் அடையகருங்குளம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகள் சலோ ரம்யா. தனது அப்பாவுக்கு உணவு கொடுப்பதற்காக தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கூட்டியில் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.3...

 17 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தைக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த பிரவீன்குமார்

 17 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தைக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த பிரவீன்குமார் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மகன் பிரவீன்குமார் (வயது 23).  இவர் கடந்த 2021 ஆம் ஆண்டில் பொறியியல் பட்டப்படிப்பு படித்தபோது  பதினேழு வயது சிறுமியை...

எரிந்த நிலையில் அலங்கோலமாக கிடந்த திருநங்கை சடலம்! கோவையில் பரபரப்பு

எரிந்த நிலையில் அலங்கோலமாக கிடந்த திருநங்கை சடலம்! கோவையில் பரபரப்பு கோவை காந்திபுரம் பகுதியில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் திருநங்கை என்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் எரிந்த நிலையில், சுமார் 39...

நெடுவரம்பாக்கம் கிராமத்தில்  கொலை சம்பவம் பரபரப்பு

நெடுவரம்பாக்கம் கிராமத்தில்  கொலை சம்பவம் பரபரப்பு திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தை அடுத்த நெடுவரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவருக்கு வயது28 .  இவர் டிராக்டர் மெக்கானிக்காக நெடுவரம்பாக்கம் ஊராட்சிமன்ற துணைத்தலைவராக இருந்து வருகிறார். இவரது அண்ணன் லட்சுமணன் (வயது 30) அருகில்...

கணவர், மாமனார், மாமியார் உள்பட 3 பேர் கைது

கணவர், மாமனார், மாமியார் உள்பட 3 பேர் கைது மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பரங்குன்றம் தாலுக்காவில் விளாச்சேரி முனியாண்டிபுரம் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக செவிலியர் ரம்யா கணவர் சதீஷால் கொத்தனார் வேலைக்கு தளம் மட்டப்படுத்த பயன்படுத்தப்படும் திம்ஸ் கட்டையால்...

மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவர்

மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவர் கோவை செட்டிபாளையம் பகுதியில் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் (43) கூலி தொழிலாளி. இவர் முத்துலட்சுமி (38) என்பவரை, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு...

அடிப்பட்டவருக்கு (Fevikwik) ஃபெவிக்குயிக் போட்டு ஒட்டிய – டாக்டரின் வித்தியாசமான வைத்தியம்

அடிப்பட்டவருக்கு (Fevikwik)  ஃபெவிக்குயிக் போட்டு ஒட்டிய - டாக்டரின் வித்தியாசமான வைத்தியம் தெலுங்கானா மாநிலத்தில் தலையில் அடிபட்டு மருத்துவமனைக்கு சென்ற சிறுவனுக்கு தையல் போடாமல் ஃபெவி குயிக் போட்டு ஒட்டி அனுப்பிய மருத்துவர். இதைக் கவனித்த பெற்றோர்கள் மருத்துவரிடம் சண்டையிட்டு போலீசில்...

நான்கு பெண்கள் உட்பட ஐந்து பேரை கைது செய்த போலீஸ்

நான்கு பெண்கள் உட்பட  ஐந்து பேரை கைது செய்த போலீஸ் சிங்கப்பூர், இலங்கை, துபாய் ஆகிய நாடுகளில் இருந்து, 3 விமானங்களில் சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட, ரூ.1.32 கோடி மதிப்புடைய 2.5 கிலோ தங்க பசை, நகைகளை, சென்னை விமான...

முசிறி அருகே கொலை – போலீஸ் வலை வீச்சு

முசிறி அருகே கொலை -  போலீஸ் வலை வீச்சு திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து முசிறி செல்லும் சாலையில் இரு வேறு  பாலங்களுக்கு அடியில் படுகொலை செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்ட இரண்டு ஆண் சடலங்கள் கண்டெடுப்பு சம்பவம் பற்றி  கொத்தம்பட்டி பொன்னுசங்கம்பட்டி...

ஈச்சர் வேனில் வைத்திருந்த 19 லட்சம் பணம் கொள்ளை – போலீசார் விசாரணை

ஈச்சர் வேனில் வைத்திருந்த 19 லட்சம் பணம் கொள்ளை -  போலீசார் விசாரணை பல்லடம் அருகே கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்  டீக்கடை முன்பு நிறுத்தி இருந்த ஈச்சர் வேனில் வைத்திருந்த 19 லட்சம் பணம் கொள்ளைதிருப்பூர் மாவட்டம் முத்தூர் பகுதியை...

━ popular

சூர்யாவைப் பார்த்து இன்ஸ்பையர் ஆனேன்! ஏழை குழந்தைகளுக்கு இலவச கல்வி: மெகாஸ்டார் சிரஞ்சீவி நெகிழ்ச்சி அறிவிப்பு

திரைத்துறை தாண்டி சமூக சேவையிலும் நீண்ட காலமாக ஈடுபட்டு வரும் தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி, தற்போது ஏழை மாணவர்களுக்காக ஒரு புதிய கல்வித் திட்டத்தை அறிவித்துள்ளார். இந்த முடிவை எடுக்க நடிகர் சூர்யாவின்...