க்ரைம்
குஜராத்தில் பயங்கரம்: மத்திய அமைச்சக லோகோவுடன் கள்ள நோட்டு கடத்திய ‘யோகா சாமியார்’ கைது!
News365 -
அகமதாபாத்: குஜராத்தில் யோகா சாமியார் என்ற போர்வையில் சுமார் 2.9 கோடி...
தெலங்கானா: கூடுதல் வரதட்சணை கேட்டு 4 மாத கர்ப்பிணி யூடியூபர் படுகொலை – கணவர் கைது!
தெலங்கானா மாநிலம் ஜக்டியால் மாவட்டம், கோருட்லா மண்டலத்தைச் சேர்ந்த மாதப்பூர் கிராமத்தில்,...
தோழியின் நிச்சியதார்த்த விழாவில் தொடங்கிய நட்பு…ஏமாற்றத்தில் முடிந்த காதல்…
ஏற்கனவே திருமணமாகிவிட்டதை மறைத்து, திருமண ஆசை காட்டி பெங்களூருவைச் சேர்ந்த இளம்...
சென்னை மாதவரத்தில் A+ ரவுடி ‘தொப்பை கணேசன்’ என்கவுண்டர்…
சென்னை மாதவரம் பகுதியில் ஏ+ ரவுடியாக அறியப்பட்ட தொப்பை கணேசன் போலீசாரால்...
புதுமாப்பிள்ளை திடீர் தற்கொலை! ஆலம்பாளையத்தில் பெரும் சோகம்
புதுமாப்பிள்ளை திடீர் தற்கொலை! ஆலம்பாளையத்தில் பெரும் சோகம்
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அந்தியூரையடுத்த ஆலம்பாளையத்தில் வசித்து வந்தவர் செல்வம். இவரது மனைவி சரசு. இவர்களது மகன் கேசவமூர்த்தி (வயது 28). கேசவமூர்த்தி ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஊழியராக பணிபுரிந்து...
வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறித்த மூன்று பேர் கைது
வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறித்த மூன்று பேர் கைது
செல்வா, நிசாந்த், அருண் போன்ற மூன்று நபரை கோயம்பேடு போலீசார் கைது செய்தார்கள். செல்போனை பறித்து தப்பிய குரோம்பேட்டையை சேர்ந்த மணிகண்டன் என்பவரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில்...
ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை! சென்னையில் பரபரப்பு
ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை! சென்னையில் பரபரப்பு
சென்னை எண்ணூரில் முன்விரோதம் காரணமாக ரவுடியை ஒட ஒட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உட்பட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த 25 வயதுடைய விஜய்...
பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை – சேலம் மக்களிடையே அதிர்ச்சி
பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை – சேலம் மக்களிடையே அதிர்ச்சி
தமிழ்நாட்டைச் சேர்ந்த சேலம் மாவட்டத்தில் அரிசிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் உதயசங்கர். இவர் வெள்ளிப் பட்டறையில் வேலை பார்த்து வந்துள்ளார். உதயசங்கர் பாரதிய ஜனதா கட்சியின் மாநகர இளைஞரணிச் செயலாளராகவும் இருந்து...
இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொலை – மதுரையில் அதிர்ச்சி
இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொலை மதுரையில் அதிர்ச்சி
முன்விரோதம் காரணமாக மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த இளைஞரை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்ற சித்திரைத் திருவிழாவின் பொழுது இரு கோஷ்டிகளுக்கு இடையே...
வீட்டில் நாட்டுவெடிகுண்டு தயாரித்தபோது பிரபல ரவுடிக்கு நேர்ந்த கதி
வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த போது எதிர்பாராத விதமாக வெடித்ததில் பத்து விரல்களும் துண்டாகி இருக்கின்றன. பிரபல ரவுடிக்கு இந்த கதி நேர்ந்திருக்கிறது . ஆனால், அவரோ, தன் மீது வீசப்பட்ட வெடிகுண்டை கேட்ச் பிடித்தபோது வெடித்துவிட்டது என்று வாக்குமூலம்...
சொந்த சித்தப்பாவை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் ராசிபுரத்தில் பரபரப்பு
தமிழ்நாட்டைச் சேர்ந்த நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரத்தையடுத்த எல்ஐசி காலனி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது27).இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரோகினி.விஜயகுமாருக்கு மது அருந்தும் பழக்கமும், கஞ்சா போடும் பழக்கமும் அதிகமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி...
திருமுல்லைவாயல் காவலர் தூக்குப்போட்டு தற்கொலை,ஆணையர் அலுவலகம் முற்றுகை
திருமுல்லைவாயல் காவலர் தூக்குப்போட்டு தற்கொலை. ஆணையர் அலுவலகம் முற்றுகைஆவடி அருகே ரோந்து வாகன காவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய உறவினர்கள் சுமார் 50 பேர் காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு...
துப்பட்டாவில் உயிரை மாய்த்த கல்லூரி மாணவி
துப்பட்டாவில் உயிரை மாய்த்த கல்லூரி மாணவி
தமிழகத்தில் கோயமுத்துர் மாவட்டத்தைச் சேர்ந்த பொள்ளாச்சி அருகே உள்ள கோலார்பட்டியை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் மிருதுளா (21). மிருதுளா பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். மிருதுளா...
450 கிலோ ரேஷன் அரிசி, குருணை மூட்டைகள் பறிமுதல்
450 கிலோ ரேஷன் அரிசி, குருணை மூட்டைகள் பறிமுதல்
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டுக்கோட்டை அருகே கண்டியங்காடு பேருந்து நிலையம் அருகில் ஒரு இடத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தஞ்சாவூர் உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு...
━ popular
அரசியல்
ராமதாஸ் – சசிகலா சந்திப்பு: தமிழக அரசியலில் பெரிய புயலைக் கிளப்பும் என்பது உறுதி!
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களத்தில் எதிர்பாராத திருப்பமாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களை, சசிகலா இன்று விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில்...
