பிரபல துணிக்கடையில் வாடிக்கையாளரிடம் மூதாட்டியின் கைவரிசை…
News365 -
சென்னை பாடியில் உள்ள பிரபல துணிக்கடைக்கு வந்த வாடிக்கையாளரின் குழந்தையின் கழுத்தில்...
குடும்பத் தகராறில் மனைவி தற்கொலை…மனைவி இறந்த சோகத்தில் கணவனும் தற்கொலை!!
News365 -
தஞ்சாவூர் அருகே கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் விஷம் அருந்தி...
பப்ஜியால் விபரீதம்!! தாய், அண்ணன் உட்பட 4 பேரை சுட்டுக் கொன்ற சிறுவன்!!
News365 -
பப்ஜி விளையாட்டில் தோல்வி அடைந்த ஆத்திரத்தில் தனது தாய் உட்பட ஒரே...
நீதிபதி செம்மல் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் பரிந்துரை
காஞ்சிபுரம் டிஎஸ்பி கைதான விவகாரம் குறித்த விசாரணையில் தனிப்பட்ட விரோதத்தால் சிறைக்கு...
காதலியை உயிரோடு எரித்துக் கொன்ற காதலன்!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காதலனால் தீவைத்து எரிக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.திருப்பூர் மாவட்டம் பெத்தாம்பாளையம் அருகே தீக்காயங்களுடன் புதர் பகுதியில் துடிதுடித்துக்கொண்டிருந்த பெண்ணை மீட்ட அப்பகுதி மக்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை...
வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுப்பட்டவரை ஆவடி போலீசார் கைது
மத்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான விமானப்படையில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி 70 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்ட நபரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.வேலூர் மாவட்டம் புது தெரு, அலமேலு...
சென்னையில் 4 சவரன் திருடி பெண் மோசடி- போலீஸ் வலைவீச்சு
சென்னை விருகம்பாக்கத்தில் நகை வாங்குவது போல் நடித்து 4 சவரன் திருட்டு மோசடி பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு.சென்னை சாலிகிராமம் அடுத்த தசரதபுரம் மெயின் ரோட்டில் ராஜேந்திர வர்மா என்பவர் நகைக்கடை நடத்திவருகிறார்.இவரது கடைக்கு ஜனவரி 02ம் தேதி காலை 11மணி...
பீர் பாட்டிலால் காவலர் மண்டை உடைப்பு – புத்தாண்டில் இளைஞர்கள் வெறிச்செயல்
புதுச்சேரி அடுத்த லாஸ்பேட்டையில் ரோந்து சென்ற காவலர் மீது கொடூர தாக்குதல் நடத்திய சம்பவத்தில், அரசு ஊழியர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரி அடுத்த லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணி புரிந்து வருபவர் சுந்தரராமன். இவர்...
முன்னாள் எம்பி மஸ்தான் உயிரிழந்த வழக்கில் திடுக்கிடும் திருப்பம்! பகீர் பின்னணி
சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்தவர் மஸ்தான் தஸ்தகீர் (66). இவர் அதிமுகவில் கடந்த 1995-முதல் 2001-வரை ராஜ்யசபா உறுப்பினராக இருந்து வந்தார். இதனிடையே கட்சியில் இருந்து விலகிய அவர் திமுகவில் இணைந்து மாநில சிறுபான்மையினர் நல செயலாளராக இருந்து வந்தார்.இவர் கடந்த...
ஒரு லட்சம் முதலீடு செய்தால் 300 நாட்களில் ரூ.3 லட்சம்; கோடிக்கணக்கில் சுருட்டிய ஹாஷ்பே
கிரிப்டோ கரென்சியில் முதலீடு செய்து மூன்று மடங்காக பணம் கிடைக்கும் என சுமார் 5000 க்கு மேற்பட்டோரிடம் 200 கோடிக்கு மேல் ஹாஷ்பே நிறுவனம் மோசடி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் அதிக வட்டி தருவதாகவும் குறைந்த நாட்களில் அதிகளவு...
வருமான வரித்துறை அலுவலகத்தில் பாலியல் சீண்டல்
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் தற்காலிக ஹவுஸ்கீப்பிங் வேலை செய்து வருபவர் மணலியை சேர்ந்த தேவி( 34) (பெயர் மாற்றப்பட்டுள்ளது ). இவரது கணவர் 2016 ஆம் ஆண்டு இறந்து விட்டார். இரண்டு பெண் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.இவர்...
நகைக்காக மூதாட்டி அடித்துக் கொலை
திருவெண்ணெய்நல்லூர் அருகே நகைக்காக மூதாட்டி அடித்து கொலை செய்து வீட்டில் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர், அடுத்த மாரங்கியூர் கிராமத்தை சேர்ந்த இந்திராணி(75) இவருக்கு இரண்டு மகன் மூன்று மகள் உள்ளனர், இவர்கள் அனைவரும் சென்னை மற்றும்...
என்.ஐ.ஏ அதிகாரிகள் போல் நடித்த 6 பேரையும் 10 நாட்கள் காவல் – போலீஸ் மனு
என்.ஐ.ஏ அதிகாரிகள் போல் நடித்து 2 கோடிக்கு மேல் கொள்ளையடித்த 6 பேரையும் 10 நாட்கள் காவல் கேட்டு போலீஸ் மனு தாக்கல் செய்துள்ளனர்.சென்னை முத்தையால் பேட்டையில் ஜமால் என்ற தொழிலதிபரின் வீட்டிற்கு வந்த 7 பேர் தாங்கள் என்.ஐ.ஏ...

காதலிக்கவில்லை எனில் அறுத்துப் போட்டுருவேன்… மிரட்டிய இளைஞர்
வேலாயுதம்பாளையம் அருகே சிறுமிக்கு தொந்தரவு அளித்த மூன்று இளைஞர்கள் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டனர்.கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி வீட்டிலிருந்து கொண்டு டுடோரியலில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில் அந்த...
━ popular
கட்டுரை
கரூர் துயரம் சமூகம் சார்ந்த பிரச்சினை! விஜய்க்கு இருப்பது புகழ் போதை! விளாசும் சுப.வீரபாண்டியன்!
saminathan - 0
விஜய்க்கு இருப்பது "புகழ் போதை". இப்படி எந்த தலைவரும் இருந்தது கிடையாது என திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.சங்கமம் அமைப்பின் 20வது ஆண்டு விழாவையொட்டி, தமிழ்நாடு கலை இலக்கிய...