க்ரைம்

குஜராத்தில் பயங்கரம்: மத்திய அமைச்சக லோகோவுடன் கள்ள நோட்டு கடத்திய ‘யோகா சாமியார்’ கைது!

அகமதாபாத்: குஜராத்தில் யோகா சாமியார் என்ற போர்வையில் சுமார் 2.9 கோடி...

தெலங்கானா: கூடுதல் வரதட்சணை கேட்டு 4 மாத கர்ப்பிணி யூடியூபர் படுகொலை – கணவர் கைது!

தெலங்கானா மாநிலம் ஜக்டியால் மாவட்டம், கோருட்லா மண்டலத்தைச் சேர்ந்த மாதப்பூர் கிராமத்தில்,...

தோழியின் நிச்சியதார்த்த விழாவில் தொடங்கிய நட்பு…ஏமாற்றத்தில் முடிந்த காதல்…

​ஏற்கனவே திருமணமாகிவிட்டதை மறைத்து, திருமண ஆசை காட்டி பெங்களூருவைச் சேர்ந்த இளம்...

சென்னை மாதவரத்தில் A+ ரவுடி ‘தொப்பை கணேசன்’ என்கவுண்டர்…

சென்னை மாதவரம் பகுதியில் ஏ+ ரவுடியாக அறியப்பட்ட தொப்பை கணேசன் போலீசாரால்...

மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவன்

மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவன் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பழனி அருகே பாப்பம்பட்டி எஸ் கே சி நகர் பகுதியைச் சேர்ந்த துரை என்கிற திருமூர்த்தி இப்பகுதியில் கொத்தனாராக வேலைபார்த்து வருகிறார்.திருமூர்த்தியும், மனைவி மாலதியும் காதலித்து கல்யாணம்...

சுற்றுலா வந்த ஜெர்மன் பயணியிடம் நள்ளிரவில் கொள்ளை

சுற்றுலா வந்த ஜெர்மன் பயணியிடம் நள்ளிரவில் கொள்ளை சென்னைக்கு சுற்றுலா வந்த ஜெர்மன் நாட்டு இளைஞரிடம் கத்தி முனையில் அவரது லேப்டாப் மற்றும் லக்கேஜ் பேக்கை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஃரைட்ரிச்...

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 16 பவுன் கொள்ளை – தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிர்ச்சி

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 16 பவுன் கொள்ளை – தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிர்ச்சி தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த அதிராம்பட்டினத்திலுள்ள முத்தம்மாள் தெருவில் வசித்து வந்தவர் சவுந்தரராஜன்.  இவருக்கு வயது 59.  இவர் வெளிநாட்டில் பணி செய்து விட்டு தற்போது சொந்த...

நடுக்கடலில் நின்ற மர்ம படகு – சுற்றி வளைத்த போலீசார்

நடுக்கடலில் நின்ற மர்ம படகு – சுற்றி வளைத்த போலீசார் தூத்துக்குடி அருகே போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக ஆறு பேரை நடுக்கடலில் வைத்து மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.சென்னையை சேர்ந்த மத்திய போதை பொருள்...

பெண் போலீசுடன் ஏற்பட்ட கள்ளக்காதல்- இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை

பெண் போலீசுடன் ஏற்பட்ட கள்ளக்காதல்- இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை செங்கல்பட்டு அருகே பெண் காவலருடன் ஏற்பட்ட கள்ளக்காதலில் இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த தர்காஸ்...

வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் தங்க நகைகள் கொள்ளை – குற்றவாளி கைது

வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் தங்க நகைகள் கொள்ளை – குற்றவாளி கைதுஆவடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடித்த பலே கொள்ளையனை கரூரில் கைது. அவனிடம் 57 சவரன் நகை...

திருமணம் நடைபெற நான்கு நாட்கள் உள்ள நிலையில் மணமகன் தற்கொலை  

திருமணம் நடைபெற நான்கு நாட்கள் உள்ள நிலையில் மணமகன் தற்கொலை சேலம் மாவட்டத்தில் சங்ககிரி அருகேயுள்ள ஐவேலி ஊராட்சியில் ஸ்ரீ வாணி நகர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 27).  இவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்துள்ளார்.இவருக்கும் சேலம் ஏத்தாப்பூர் பகுதியைச்...

வெளி மாநிலத்தில் கொலை செய்துவிட்டு தமிழகத்தில் சடலத்தை எரித்து வீசி  சென்ற சம்பவம்

வெளி மாநிலத்தில் கொலை செய்துவிட்டு தமிழகத்தில் சடலத்தை எரித்து வீசி  சென்ற சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓசூர் அருகே ஓசபுரம் தைலம் தோப்பில் எரிந்த நிலையில் ஆண் சடலம் போலீசாரால் மீட்கப்பட்டது. இறந்தவர் பெங்களூருவை சேர்ந்த ரவுடி என்பதும் அவரை...

கடன் பிரச்சினையால் சித்த மருத்துவர் குடும்பமே தற்கொலை!

கடன் பிரச்சினையால் சித்த மருத்துவர் குடும்பமே தற்கொலை! சென்னையில் சாலிகிராமம் திலகர் தெருவில் வசித்து வந்தவர் கங்காதரன். இவர் சித்த மருத்துவர் ஆவார். இவரது மனைவி சாருமதி (57). நெடுஞ்சாலைத் துறையில் சூப்பிரண்டாக பணிப்புரிந்து வந்தார்.கங்காதரன், சாருமதி தம்பதிகளான மகள் ஜனபிரியா....

தாம்பரம் அருகே  வாலிபர் வெட்டி கொலை!

தாம்பரம் அருகே  வாலிபர் வெட்டி கொலை! சென்னையில் தாம்பரத்தை அடுத்த புதுபெருங்களத்தூர் குண்டுமேடு பகுதியில்  ஆட்டோ ஓட்டுனரான  பல்லு என்கிற பாலாஜி நேற்று நள்ளிரவு வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த எட்டு...

━ popular

ராமதாஸ் – சசிகலா சந்திப்பு: தமிழக அரசியலில் பெரிய புயலைக் கிளப்பும் என்பது உறுதி!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களத்தில் எதிர்பாராத திருப்பமாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களை, சசிகலா இன்று விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில்...