பிரபல துணிக்கடையில் வாடிக்கையாளரிடம் மூதாட்டியின் கைவரிசை…
News365 -
சென்னை பாடியில் உள்ள பிரபல துணிக்கடைக்கு வந்த வாடிக்கையாளரின் குழந்தையின் கழுத்தில்...
குடும்பத் தகராறில் மனைவி தற்கொலை…மனைவி இறந்த சோகத்தில் கணவனும் தற்கொலை!!
News365 -
தஞ்சாவூர் அருகே கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் விஷம் அருந்தி...
பப்ஜியால் விபரீதம்!! தாய், அண்ணன் உட்பட 4 பேரை சுட்டுக் கொன்ற சிறுவன்!!
News365 -
பப்ஜி விளையாட்டில் தோல்வி அடைந்த ஆத்திரத்தில் தனது தாய் உட்பட ஒரே...
நீதிபதி செம்மல் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் பரிந்துரை
காஞ்சிபுரம் டிஎஸ்பி கைதான விவகாரம் குறித்த விசாரணையில் தனிப்பட்ட விரோதத்தால் சிறைக்கு...
பெண் கவுன்சிலர் கடத்தல்- பரபரப்பான ரகசியம்
கும்மிடிப்பூண்டி அருகே அதிமுக பெண் கவுன்சிலர் கடத்தல் வழக்கில் 9 பிரிவுகளில் 4 பேரை போலீசார் கைது செய்யது சிறையில் அடைத்தனர்.கவுன்சிலரின் கணவருடன் ஏற்பட்ட நிலத் தகராறில் அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர் கடத்தியது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.கடத்தலில் ஈடுபட்ட...
சென்னையில் அடகு கடையில் போலி நகை கொடுத்து ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்தனர்
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் அடகு கடையில் போலி நகை கொடுத்து ஏமாற்றி 1 லட்சத்து 84000 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்று கொண்ட நபரை சிசிடிவி கேமிரா காட்சி உதவியுடன் போலீசார் கைது செய்தனர்.சென்னை புது வண்ணாரப் பேட்டை, வெங்கடேசன் தெருவை...
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலிப்பதாக கூறி 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை
இன்ஸ்டாகிராம் மூலமாக எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்துள்ளனர்.கடந்த 22 ஆம் தேதி சென்னை சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று...
வங்கி வாசலில் 5 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் வழிப்பறி போலீஸ் வலைவீச்சு
சென்னையில் உள்ள வங்கி வாசலில் 5 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.முகத்தில் கர்சீப் கட்டி வந்து கைவரிசை காட்டிய நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு. முதற்கட்ட விசாரணையில் ஹவாலா பணம் என...
பெற்றோர் சண்டை போட்டு கொண்டதால் கத்தியை எடுத்து மார்பில் குத்திக் கொண்ட மகன்
குன்றத்தூர் அருகே பெற்றோர் சண்டை போட்டு கொண்டதால் கத்தியை எடுத்து மார்பில் குத்திக் கொண்ட மகனின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குன்றத்தூர் அடுத்த மணிகண்டன் நகர், இந்திரா காந்தி தெருவை சேர்ந்த பிரபாகரன் கூலி வேலை செய்து வந்தார். இவரது மகன்...
5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர்
நாகை அருகே 5-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த தென்மருதூரை சேர்ந்தவர் தேவதாஸ்(38). ஆந்தகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்....
குழந்தையை விற்று நாடகம்! நீதிபதியை கலங்கடித்த தாய்!! பகீர் பின்னணி
திருச்சி அருகே முறையற்ற உறவால் பிறந்த குழந்தையை விற்ற தாய் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.திருச்சி மாவட்டம், லால்குடி, அரியூர் பகுதியை சேர்ந்த அய்யாசாமி மகன் வழக்கறிஞர் பிரபு(வயது 42). இவரது மனைவி மெர்சி. இருவரும் வழக்கறிஞர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில்...
பொதுமக்களின் கவனத்திற்கு டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை
தமிழகத்தில் கடந்த வருடம் மட்டும் 60 ஆயிரத்து 620 சைபர் கிரைம் தொடர்பான புகார்கள் வந்துள்ளது, பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார்.தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தனது சமூக வலைதளப்...
தங்கம் எனக்கூறி குண்டுமணி மாலைகளை விற்று மோசடி- இருவர் கைது
மயிலாடுதுறையில் குண்டுமணி மாலைகளை தங்கம் எனக்கூறி பொதுமக்களிடம் நூதன முறையில் விற்பனை செய்து பண மோசடியில் ஈடுபட்ட 2 கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.மயிலாடுதுறை பகுதிகளில் வேறுமாநிலத்தை சேர்ந்த 3 பேர் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டு...
சென்னையில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை
புளியந்தோப்பில் ரவுடி மனோ மனைவி கண் முன்னே வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் எம்.எஸ். முத்து நகரை சேர்ந்தவர் ஆகாஷ்(20). இவர் திருப்பதியில் LLB மூன்றாமாண்டு படித்து வருகிறார். நேற்று ஆகாஷ் தனது இருசக்கர...
━ popular
கட்டுரை
கரூர் துயரம் சமூகம் சார்ந்த பிரச்சினை! விஜய்க்கு இருப்பது புகழ் போதை! விளாசும் சுப.வீரபாண்டியன்!
saminathan - 0
விஜய்க்கு இருப்பது "புகழ் போதை". இப்படி எந்த தலைவரும் இருந்தது கிடையாது என திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.சங்கமம் அமைப்பின் 20வது ஆண்டு விழாவையொட்டி, தமிழ்நாடு கலை இலக்கிய...