spot_imgspot_img

க்ரைம்

பிரபல துணிக்கடையில் வாடிக்கையாளரிடம் மூதாட்டியின் கைவரிசை…

சென்னை பாடியில் உள்ள பிரபல துணிக்கடைக்கு வந்த வாடிக்கையாளரின் குழந்தையின் கழுத்தில்...

குடும்பத் தகராறில் மனைவி தற்கொலை…மனைவி இறந்த சோகத்தில் கணவனும் தற்கொலை!!

தஞ்சாவூர் அருகே கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் விஷம் அருந்தி...

பப்ஜியால் விபரீதம்!! தாய், அண்ணன் உட்பட 4 பேரை சுட்டுக் கொன்ற சிறுவன்!!

பப்ஜி விளையாட்டில் தோல்வி அடைந்த ஆத்திரத்தில் தனது தாய் உட்பட ஒரே...

நீதிபதி செம்மல் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் பரிந்துரை

காஞ்சிபுரம் டிஎஸ்பி கைதான விவகாரம் குறித்த விசாரணையில் தனிப்பட்ட விரோதத்தால் சிறைக்கு...

கோவை கொலை சம்பவம் ! தப்பிக்க முயன்ற குற்றவாளி 2 வரை சுட்டு பிடித்து , தனிப்படை போலீஸ் விசாரணை

கோவையில் ஆயுதங்களால் தாக்க முயன்ற கொலை குற்றவாளிகள் இருவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.கோவை நீதிமன்ற வளாகத்தில்  கொண்டயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரவுடி கோகுல் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கோகுல் உடன் இருந்த மனோஜ் என்பவருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டு கோவை...

முன்பகை அருகே இளைஞர் கழுத்தறுத்துக் கொலை

திண்டுக்கல் அருகே முன்பகை காரணமாக இளைஞர் கழுத்து அறுத்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள சீவல் சரகை சேர்ந்தவர் கருப்புச்சாமி (வயது 35). இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். திண்டுக்கல் - கரூர்...

உள்ளாடையுடன் வீட்டுக்குள் புகுந்து திருட முயற்சித்த வடமாநில நபரை அடித்துக் கொன்ற மக்கள்

உள்ளாடையுடன் குடியிப்பு பகுதிக்குள் புகுந்து, திருட முயர்சித்த வடமாநில நபரை பொதுமக்கள் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அடுத்த தாழம்பூர் அருகே காரணை நேரு தெருவில் நேற்று அதிகாலையில் மர்ம நபர் ஒருவர் உள்ளாடையுடன் வீட்டுக்குள் புகுந்து திருட முயற்சித்துள்ளார்....

திருவள்ளூரில் ஏடிஎம்-ல் கொள்ளை முயற்சி – போலீசார் விசாரணை

திருவண்ணாமலையை தொடர்ந்து திருவள்ளூர் அடுத்த பூண்டி கூட்டுச்சாலையில் உள்ள இந்தியா 1 ஏடிஎம் மையத்தில்  கொள்ளை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அடுத்த நெய்வேலி கூட்டுச்சாலையில் உள்ள இந்தியா 1 ஏடிஎம்மில் கடந்த  வெள்ளிக்கிழமை  இரவு...

கோவையில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொலை

கோவையில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பந்தைய சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். கோவை பாப்பநாயக்கன்பாளையம் பழையூர் பகுதியை சேர்ந்தவர் சக்தி என்கிற சத்திய பாண்டி வயது (வயது 32). ஓட்டுநரான இவர் இரவு...

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை- போலீஸ் ஸ்டேஷனில் அரங்கேறிய கொடுமை

பழனியில் பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் சிக்கிய ஆய்வாளரை நிரந்தரமாக பணியில் இருந்து விடுவித்து திண்டுக்கல்‌ சரக டிஐஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கீரனூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றியவர் வீரகாந்தி. கடந்த...

ரூ.25 ஆயிரத்துக்காக அரங்கேறிய கொலை- வடமாநில இளைஞர் கைது

சேலத்தில் தனியார் பருப்பு மில்லில் இரவு காவலாளியை கொலை செய்து விட்டு , 25 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்ற பீகாரை சேர்ந்த வட இந்திய இளைஞர் கைது செய்யப்பட்டார்.சேலம் மாநகர், அமானி கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கையா...

சென்னை திருவல்லிக்கேணியில் நகை திருட்டு

நகை வாங்குவது போல் நடித்து கைவரிசை காட்டிய இரண்டு பெண்களுக்கு போலீசார் வலைவீச்சு.சென்னை திருவல்லிக்கேணி, குப்பமுத்து தெருவில் நகை கடை வைத்திருப்பவர் ராஜேஷ். இவரது கடைக்கு இரண்டு பெண்கள் பர்தா அணிந்து வந்தனர்.கடை ஊழியர் மகேஷ் என்பவர் தங்க வளையல்...

5 சவரன் நகைக்காக கொலை – புதுக்கோட்டையில் 6 வருட விசாரணைக்கு பிறகு தீர்ப்பு!

5 சவரன் நகைக்காக கொலை செய்த நபருக்கு ஆயுள் முழுக்க சிறை தண்டனை. வங்கி அதிகாரிக்கு நேர்ந்த சோகம்.புதுக்கோட்டை மாவட்டத்தில் நகைக்காக பெண் கொல்லப்பட்ட வழக்கில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளிக்கு தண்டனை கிடைத்துள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் திருகோகர்ணம் அடுத்த கல்யாணபுரத்தில்...

தமிழ்நாடு முழுவதும் திருட்டு சுற்றுலா சென்ற அக்கா, தங்கை கைது

கோவையில் பிக்பாக்கெட் கொள்ளையில் ஈடுபட்ட சகோதரிகள் சிக்கிய சுவராசியமான கதை.கோவையில் நூதனமுறையில் பிக்பாக்கெட் கொள்ளையில் ஈடுபட்ட பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் திருட்டு சுற்றுலா சென்ற அக்கா மற்றும் தங்கை கைதான விவரம்.தமிழ்நாடு முழுவதும் பேருந்துகளில் பயணம்...

━ popular

கரூர் துயரம் சமூகம் சார்ந்த பிரச்சினை! விஜய்க்கு இருப்பது புகழ் போதை! விளாசும் சுப.வீரபாண்டியன்!

விஜய்க்கு இருப்பது "புகழ் போதை". இப்படி எந்த தலைவரும் இருந்தது கிடையாது என திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.சங்கமம் அமைப்பின் 20வது ஆண்டு விழாவையொட்டி, தமிழ்நாடு கலை இலக்கிய...