க்ரைம்
குஜராத்தில் பயங்கரம்: மத்திய அமைச்சக லோகோவுடன் கள்ள நோட்டு கடத்திய ‘யோகா சாமியார்’ கைது!
News365 -
அகமதாபாத்: குஜராத்தில் யோகா சாமியார் என்ற போர்வையில் சுமார் 2.9 கோடி...
தெலங்கானா: கூடுதல் வரதட்சணை கேட்டு 4 மாத கர்ப்பிணி யூடியூபர் படுகொலை – கணவர் கைது!
தெலங்கானா மாநிலம் ஜக்டியால் மாவட்டம், கோருட்லா மண்டலத்தைச் சேர்ந்த மாதப்பூர் கிராமத்தில்,...
தோழியின் நிச்சியதார்த்த விழாவில் தொடங்கிய நட்பு…ஏமாற்றத்தில் முடிந்த காதல்…
ஏற்கனவே திருமணமாகிவிட்டதை மறைத்து, திருமண ஆசை காட்டி பெங்களூருவைச் சேர்ந்த இளம்...
சென்னை மாதவரத்தில் A+ ரவுடி ‘தொப்பை கணேசன்’ என்கவுண்டர்…
சென்னை மாதவரம் பகுதியில் ஏ+ ரவுடியாக அறியப்பட்ட தொப்பை கணேசன் போலீசாரால்...
தலையில் கல்லைப் போட்டு பெண் கொலை
மனைவி தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த கணவன் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி தேவந்திரர் பகுதியில் மனைவி சின்னபொன்னுடன் (57) வசித்து வருகிறார் மாரியப்பன்(60). இவர் கூலி வேலைக்கு செல்லும் நிலையில் இவருக்கு சின்ராசு, கோபால்...
பாலிடெக்னிக் மாணவர் அடித்துக்கொலை! பிளஸ் டூ மாணவர்கள் கைது
பாலிடெக்னிக் மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிளஸ் டூ மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம் விருதுநகர் மாவட்டத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.விருதுநகர் மாவட்டத்தில் மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவராம கணேஷ். 16 வயதான இந்த சிறுவர் பாலிடெக்னிக்கில்...
ஏடிஎம் கலெக்சன் வாகன ஓட்டுனர் ரூ. 35 லட்சம் பணத்துடன் தப்பி ஓட்டம்
ஏடிஎம் கலெக்சன் வாகன ஓட்டுனர் ரூ. 35 லட்சம் பணத்துடன் தப்பி ஓட்டம்
ஏடிஎம்களின் பணம் வைப்பு வைக்கும் தனியார் நிறுவன ஓட்டுநர் கலெக்சன் பணத்துடன் வாகனத்தை எடுத்துச் சென்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விரட்டி சென்று மடக்கி பிடித்த ஊழியர்...
வியாபாரி தீக்குளித்து தற்கொலை
வியாபாரி தீக்குளித்து தற்கொலை
காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர் பயாஸ் ராஜா . இவருக்கு வயது 60. இவரின் தம்பி சபீர்ராஜா வயது 58. இவர்கள் இரண்டு பேரும் கடந்த பல வருடங்களாக கொடைக்கானல் கவி தியாகராஜர் ரோட்டில் கைவினைப் பொருட்கள் வியாபாரம்...
5 பேரிடம் ரூ.59 லட்சம் பணம் மோசடி செய்த கணவன், மனைவி கைது
5 பேரிடம் ரூ.59 லட்சம் பணம் மோசடி செய்த கணவன், மனைவி கைது
கடந்த 2020-ம் வருடம் மணிராஜ் என்பவர் தமிழ்நாடு முழுவதும் பகுதி வாரியாக ஷோ ரூம்கள் அமைக்க ஏஜெண்டுகள் தேவை என்று விளம்பரம் செய்துள்ளார்.ஈரோடு மாவட்டம் காலிங்கராயன்பாளையத்தில் வசித்து...
கணவருடன் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
கணவருடன் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த காப்புக்காடு காட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிஸ். இவரின் மனைவி மெர்லின் டயானா (36). இவர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பெரிய குளத்தில் உள்ள தனியார் காலேஜீல் பேராசிரியையாக வேலை பார்த்து...
குடிப்பதற்கு பணம் தாரததால் வாலிபர் கல்லால் அடித்து கொலை – டாஸ்மாக் வாசலில் பயங்கரம்
குடிப்பதற்கு பணம் தாரததால் வாலிபர் கல்லால் அடித்து கொலை – டாஸ்மாக் வாசலில் பயங்கரம்
மீஞ்சூர் அருகே மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் கல்லால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கொலை வழக்காக மாற்றி...
புது மாப்பிள்ளையின் வெறிச்செயல்! பெற்றோரின் எதிர்ப்பை மீறிய கல்லூரி மாணவிக்கு ஏற்பட்ட கதி
பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட அந்த கல்லூரி மாணவிக்கு அந்த கதி ஏற்பட்டு இருக்கிறது. திருமணம் நடந்த 21வது நாளிலேயே துப்பட்டாவால் காதல் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார் வாலிபர். கோவை மாவட்டத்தில் நடந்திருக்கிறது இந்த...
ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய காதலி! தன்னை மட்டும் காப்பாற்றிக்கொள்ள மருத்துவமனைக்கு ஓடிய காதலன்
சாலை விபத்தில் ரத்தவெள்ளத்தில் காதலி உயிருக்கு போராடிக் கொண்டிருக்க, தன்னை மட்டும் காப்பாற்றிக் கொள்ள பைக்கில் மருத்துவமனைக்கு சென்று சேர்ந்து இருக்கிறார் காதலன் . இப்படியும் ஒரு காதலனா? என்று போலீசார் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். அதே நேரம், விபத்து...
சரமாரியாக அரிவாளால் வெட்டி பெண் கொடூரக்கொலை! தனியாக வாழ்ந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி
தனியாக வாழ்ந்து வந்த பெண் சரமாரியாக அறிவாளால் வெட்டப்பட்டு வீட்டு வாசலில் படுகொலை செய்யப்பட்டு கிடந்திருக்கிறார். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார் கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக இருக்கும் வாலிபர் ஒருவரை...
━ popular
அரசியல்
ராமதாஸ் – சசிகலா சந்திப்பு: தமிழக அரசியலில் பெரிய புயலைக் கிளப்பும் என்பது உறுதி!
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களத்தில் எதிர்பாராத திருப்பமாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களை, சசிகலா இன்று விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில்...
