க்ரைம்

குஜராத்தில் பயங்கரம்: மத்திய அமைச்சக லோகோவுடன் கள்ள நோட்டு கடத்திய ‘யோகா சாமியார்’ கைது!

அகமதாபாத்: குஜராத்தில் யோகா சாமியார் என்ற போர்வையில் சுமார் 2.9 கோடி...

தெலங்கானா: கூடுதல் வரதட்சணை கேட்டு 4 மாத கர்ப்பிணி யூடியூபர் படுகொலை – கணவர் கைது!

தெலங்கானா மாநிலம் ஜக்டியால் மாவட்டம், கோருட்லா மண்டலத்தைச் சேர்ந்த மாதப்பூர் கிராமத்தில்,...

தோழியின் நிச்சியதார்த்த விழாவில் தொடங்கிய நட்பு…ஏமாற்றத்தில் முடிந்த காதல்…

​ஏற்கனவே திருமணமாகிவிட்டதை மறைத்து, திருமண ஆசை காட்டி பெங்களூருவைச் சேர்ந்த இளம்...

சென்னை மாதவரத்தில் A+ ரவுடி ‘தொப்பை கணேசன்’ என்கவுண்டர்…

சென்னை மாதவரம் பகுதியில் ஏ+ ரவுடியாக அறியப்பட்ட தொப்பை கணேசன் போலீசாரால்...

தூத்துக்குடியில் பைப்புகளை திருடிய 10 பேர் கைது

தூத்துக்குடியில் பைப்புகளை திருடிய 10 பேர் கைது தமிழக மின்சார வாரியத்திற்கு சொந்தமான அனல்மின் நிலையத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள குப்ரோ நிக்கல் பைப்புகளை திருடியது தொடர்பாக 10 பேரை கைது செய்து தெர்மல் நகர் காவல் துறையினர் விசாரணை.தூத்துக்குடியில்...

சிறுமியை பாலியல் வன்கொடுமை- வீடியோ எடுத்து மிரட்டிய 6 சிறுவர்கள் கைது

சிறுமியை பாலியல் வன்கொடுமை- வீடியோ எடுத்து மிரட்டிய 6 சிறுவர்கள் கைதுதிருச்சியை சேர்ந்த 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய 6 சிறுவர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருச்சியை சேர்ந்த சிறுமி ஒருவரை சிறுவர்கள்...

பொதுமக்களின் பலகோடி ரூபாய் அபேஸ்! ஏ.ஆர்.டி உரிமையாளர்களின் வங்கி கணக்கு முடக்கம்

பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த ஏ.ஆர்.டி நிறுவனத்தின் உரிமையாளர்களின் வங்கி கணக்கில் இருந்த 78லட்ச ரூபாய்  முடக்கம். புகார் அளித்தவர்களுக்கு பணம் கிடைக்காது, புகார் அளிக்காதவர்களுக்கு 1 மாதத்தில் பணம் கிடைக்கும் என கைதாவதற்கு முன்னதாக ஏ.ஆர்.டி...

நிதி நிறுவனத்தில் மோசடி செய்த 2 நபரை கைது செய்த போலீசார்

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கும்பகோணம் உப்புக்காரத் தெருவில் கடந்த இரண்டு வருடங்களாக நிதி நிறுவனத்தை நடத்தி வந்தவர் ராஜேஸ் கண்ணா. இந்த நிறுவனத்தில் நரேந்திரன் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்தார்.நிரந்தர வைப்பு நிதியாக 1 லட்ச ரூபாய் முதலீடு...

சென்னை செங்குன்றத்தில் நிலமோசடி வழக்கில் பாஜக பிரமுகர் 2 நபர் கைது

சென்னை செங்குன்றம் அருகே நிலமோசடி வழக்கில் பாஜகவை சேர்ந்த மூன்று பேரை ஆவடி காவல் ஆணைய சிசிபி போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னை சௌகார் பேட்டையைச் சேர்ந்த சுல்தான் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் ஆவடி காவல் ஆணையகத்தில் உள்ள நிலமோசடி...

ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்த சம்பவம் – வானூர் அருகே பரபரப்பு!

வானூர் அருகே காவல் நிலையத்திற்கு கையெழுத்து இட பைக்கில் சென்ற புதுச்சேரியை சேர்ந்த இரண்டு ரவுடிகளை 10 பேர் கொண்ட கும்பல் பின் தொடர்ந்து வந்து ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

உயர் அழுத்த மின்சாரத்தில் சாகாத கணவர் கள்ளக்காதலனுடன் ஒன்று சேர்ந்து நெஞ்சில் ஏறி மிதித்து கொன்ற கொடூர மனைவி

ராசிபுரம் அடுத்த கரியாம்பட்டி பகுதியில் தனியார் பேருந்து ஓட்டுனர் மோகன்ராஜ் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது. கள்ளக்காதலனின் சொத்தை அபகரித்து உல்லாச வாழ்க்கை வாழ காதல் கணவனை கொடூரமாக கொன்ற கீர்த்தனவால் இரண்டு குழந்தைகள் அனாதையாக சோகம் அடைந்தனர்.நாமக்கல் மாவட்டம்...

முதலிரவு முடிந்ததும் தப்பி ஓடுவது வழக்கம்! 50 பெண்களை திருமணம் செய்த கல்யாண மன்னன்

ஒரு திருமணம் செய்யவே பல ஆண்டுகளாக வரன் தேடி அலைந்து வருவோர் இருக்க, கடந்த 20 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து பணம் நகைகளை வாரி சுருட்டிக் கொண்டு ஓடி இருக்கிறார் கல்யாணம் மன்னன்...

சிகிச்சை பெற்றுவந்த கைதி தப்பி  ஓட்டம் – மணப்பாறையில் பரபரப்பு

மணப்பாறை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த இரு சக்கர வாகன திருடன் தப்பி ஓட்டம். அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பொத்தமேட்டுப்பட்டியில் நேற்று மாலை இருசக்கர வாகனத்தை திருடிய புதுக்கோட்டை...

காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல சென்ற காதலனுக்கு நேர்ந்த கதி

காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல சென்ற காதலனை பெண்ணின் உறவினர் வெட்டி படுகொலை செய்து விட, அந்த இளம் பெண் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சிக்க, அதில் உயிர் பிழைத்து விட, பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். கோவை சுந்தராபுரம்...

━ popular

ராமதாஸ் – சசிகலா சந்திப்பு: தமிழக அரசியலில் பெரிய புயலைக் கிளப்பும் என்பது உறுதி!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களத்தில் எதிர்பாராத திருப்பமாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களை, சசிகலா இன்று விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில்...