க்ரைம்

மகனின் காதலால் தந்தை பலி: கணவர் உள்ளிட்ட 9 பேருக்கு சிறை தண்டனை!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே, திருமணமான பெண்ணுடன் காதல் கொண்டு ஓடிச்...

தாராபுரத்தில் செக் மோசடி வழக்கு: தேங்காய் வியாபாரிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

தாராபுரத்தில் கடன் தொகைக்காக அளிக்கப்பட்ட காசோலை (செக்) பணமின்றி திரும்பிய வழக்கில்,...

1,500 போலி வெடிகுண்டு மிரட்டல் வழக்கு: அமெரிக்க மென்பொருள் பொறியாளர் சென்னை விமான நிலையத்தில் கைது!

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 1,500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு...

நடுவானிலும் வை-பை வசதி: ஏர் இந்தியா விமானங்களில் 10 லட்சம் பயணிகள் பயன்படுத்தி அசத்தல்!

விமானத்தில் பறக்கும்போதே இணையதளத்தைப் பயன்படுத்தி மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் அனுப்பவும், வீடியோ மற்றும்...

சென்னை நொளம்பூர் ஏ.ஆர்.டி குழுமம் மோசடி

சென்னை நொளம்பூர் ஏ.ஆர்.டி நகைக்கடையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கையில் உள்ள ஆவணத்தின் அடிப்படையில் நகைகளை பறிமுதல் செய்யலாம் என்று கூறப்படுகிறது. சென்னை நொளம்பூர் தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் ஏ.ஆர்.டி...

மகன் தற்கொலை.. மனைவியின் காதலனை கொன்ற தந்தை..

மகன் தற்கொலைக்கு காரணமான மனைவியின் காதலனை உறவினர்களுடன் சேர்ந்த தந்தை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே நவம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி ராசாத்தி(38). இவருக்கும் அன்னவாசல் மேட்டு தெருவை சேர்ந்த பெயிண்டர் முத்துகுமாருக்கும்...

கந்து வட்டி வழக்கில் இந்து மக்கள் கட்சி தலைவர் கைது

கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக இந்து மக்கள் கட்சியின் தென் மண்டல தலைவர் கைது. கல்லூரியின் பேராசிரியரின் மனைவியை கழுத்தைப் பிடித்து தள்ளி காயம் ஏற்படுத்தி உள்ளார். தற்பொழுது கல்லூரி பேராசிரியரின் மனைவி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்...

மன உளைச்சலால் ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ தற்கொலை

தாம்பரம் மாடம்பாக்கத்தில் சாலையில் ரத்த வெள்ளத்தில் ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ சடலம். கார் ஏற்றி கொலையா என போக்குவரத்து புலனாய் போலீசார் விசாரணையில், நில பிரச்சனையில் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்தது தெரிய வந்து. சென்னை மாடம்பாக்கம் அரவிந்த்...

பல ஆண்களை ஏமாற்றிய “கல்யாண ராணி” கைது!

இரண்டு குழந்தைகளுக்கு தாயான இளம் பெண், பணத்திற்கு ஆசைப்பட்டு கல்யாண புரோக்கர்களுடன் கைகோர்த்து கம்பம், விருதுநகர், கரூர், ஈரோடு என பல்வேறு பகுதிகளில் 5க்கும் மேற்பட்ட இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்து நூதன மோசடியில் ஈடுப்பட்ட கும்பல் கைது. பணம் பங்கு...

ஆந்திர முதல்வரின் சித்தாப்பா கொலை வழக்கு – கடப்பா எம்.பி தொடர்பா?

ஆந்திர முதல்வரின் சித்தாப்பா கொலை வழக்கு - கடப்பா எம்.பி தொடர்பா? ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பாவும், முன்னாள் அமைச்சருமான ஒய். எஸ். விவேகானந்த ரெட்டி கொலை வழக்கில் கடப்பா எம்.பி. அவினாஷ் ரெட்டியின் தந்தை பாஸ்கர் ரெட்டியை சிபிஐ...

சென்னை விமான நிலையத்தில் ரூ. 2.08 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

அபுதாபி, துபாய் நாடுகளில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட, ரூ. 2.08 கோடி மதிப்புடைய 3.4 கிலோ தங்கம், ஐ ஃபோன்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள், மின்னணு சாதனங்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு, நான்கு பயணிகளை, சுங்கத்துறை...

கிரிப்டோ கரன்சியில் மோசடி ரூ.100 கோடி சுருட்டியவர்

கிரிப்டோ கரன்சியில் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக (wohlstand ventures) நிறுவனத்தின் இயக்குனர் இல்லத்தை முற்றுகை. 100 க்கும் மேற்பட்டோர் வானகரத்தில் உள்ள சந்திரசேகர் இல்லத்தை முற்றுகையிட்டுள்ளனர் (wohlstand ventures) தனியார் நிறுவனம் கிரிப்டோ கரன்சியில் 1...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அப்பா மகனை வெட்டிக் கொலை

ஊத்தங்கரை அருகே நடந்த ஆணவக் கொலையில் 2 பேர் உயிரிழந்தனர். ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கவலைக்கிடமாக உள்ள பெண்ணிடம் நீதிபதி நேரில் வாக்குமூலம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அருணகிரி கிராமத்தில் குடும்பத்தாருடன் வசித்து வருபவர் தண்டபாணி வயது (45), ...

53 லட்சம் ரூபாய் டிராக்டர் கடன் மோசடி

தேனி மாவட்டத்தில் 53 லட்சம் ரூபாய் டிராக்டர் கடன் மோசடியில் ஈடுபட்ட தனியார் விற்பனை நிலையம்.‌ நிதி நிறுவன மேலாளரின் புகாரில் இடைத்தரகர் கைது. 6 டிராக்டர்கள் பறிமுதல். தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று டிராக்டர் விற்பனையில்...

━ popular

“இது சினிமா இல்ல; தியேட்டரில் அழுது சீன் போடாதீங்க!” – பிரேமலதா விஜயகாந்த் அதிரடிப் பேட்டி!

"இது சினிமா கிடையாது சீன் போடுவதற்கும், ரீல்ஸ் போடுவதற்கும், போட்டோ ஷூட் எடுப்பதற்கும்; இது பல கோடி மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை! ரீல் ஹீரோக்கள், ரியல் ஹீரோவாக மாற வேண்டும் என்றால் மக்களுக்குக்...