க்ரைம்

பள்ளி மாணவியிடம் அத்துமீறிய அரசு ஊழியர்…20 ஆண்டுகள் சிறை விதித்த போக்சோ நீதிமன்றம்…

தமிழகத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக நீதிமன்றங்கள் தொடர்ந்து கடுமையான...

தஷ்வந்த் விடுதலை தீர்ப்பை திருத்த கோரி உச்ச நீதிமன்றத்தை அணுக தமிழ்நாடு அரசு முடிவு

ஏழு வயது சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில்...

சிபிஐ அதிகாரி போல் நடித்து ஓய்வு பெற்ற அதிகாரியிடம் ரூ.53 லட்சம் அபேஸ்…

நெல்லை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரியிடம், சிபிஐ அதிகாரிகள்...

”ஸ்பெஷல் டீம்” போலீசார் என நடித்து வீட்டில் புகுந்து நகை பறிப்பு…

சென்னையில் ஸ்பெஷல் டீம் போலீசார் என நடித்து வீட்டிற்குள் புகுந்து பெண்ணிடம்...

மனைவியின் நடத்தையில் சந்தேகம்- கழுத்தை அறுத்து கொலை கணவன் கைது

கடலூர் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, கணவன், மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே குமராட்சி பகுதிக்கு உட்பட்ட கீழக்கரை (கோப்பாடி) கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் தமிழ்ச்செல்வன். இவர் கேரளாவில்...

விசாரணையின் போது தப்பிக்க முயன்ற ரவுடிகளை சுட்டு பிடித்த காவல் துரையினர்

விசாரணைக்காக அழைத்து சென்ற போது போலீசாரை வெட்டி விட்டு தப்ப முயன்ற ரவுடிகள் இருவரை சுட்டு பிடித்த போலீசார். திருச்சி, புத்தூர், வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் துரைசாமி மற்றும் சோமசுந்தரம். இருவரும் சகோதரர்கள். துரைசாமி மீது கொலை, கஞ்சா கடத்தல் ,...

கல்லூரி மாணவர் அடித்துக் கொலை, காதல் விவகாரத்தில் நண்பர்களே தீர்த்து கட்டிய பயங்கரம்

விழுப்புரம் அருகே கல்லூரி மாணவர் அடித்துக் கொலை, காதல் விவகாரத்தில் நண்பர்களே தீர்த்து கட்டிய பயங்கரம், 2 இளைஞர்களை கைது செய்து போலீசார் தீவிர விசாரணைவிழுப்புரம் மாவட்டம், காணை அருகே உள்ள கப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞரான...

பெண் ரயில்வே ஊழியரிடம் பலாத்காரம் முயற்சி!

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில்வே கேட்டில் பணியில் இருந்த பெண் ஊழியரை பலாத்காரம் செய்ய வழக்கில் கேரளாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் உள்ள ரயில்வே கேட்டில் கேட் கீப்பராக பெண் ஊழியர் ஒருவர் பணியாற்றி...

பெரம்பூர் நகைக்கடை கொள்ளை – போலீசார் தரப்பு மேலும் விவரம்

பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கு தொடர்பாக புதிய புகைப்படங்கள் கிடைத்துள்ள நிலையில் கொள்ளையர்கள் அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல்.பெரம்பூர் நகைக்கடையில் 9 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கொள்ளையர்களின் சில முக்கிய புகைப்படங்கள் சிக்கி...

வங்கியின் நகை மதிபீட்டாளருக்கு போலீசார் வலை

சென்னையில் தங்கமுலாம் பூசப்பட்ட தங்க நகைகளை வங்கியில் அடமானம் வைத்து 22 இலட்சம் பணம் பெற்று மோசடி செய்தவனை போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னை என்எஸ்சி போஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் ஹர்சல் சிவாஜி/33, இவர் கடந்த 2020 ஆம் ஆண்டில்...

சென்னை மதுரவாயலில் போலி ஐஏஎஸ்அதிகாரி கைது!

சென்னை மதுரவாயல் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் சிவ ஆனந்த். இவரை கடந்த 1ந் தேதி அன்று செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் "நான் ஐ.ஏ.எஸ் அதிகாரி சுபாஷ் பேசுகிறேன்" நூம்பல்...

சென்னை கொரட்டூரில் பட்டப்பகலில் கொள்ளை-சிசிடிவி காட்சி

சென்னை கொரட்டூரில் பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தின் சீட்டுக்கட்டியில் வைத்திருந்த 3 லட்சம் ரூபாய் பணத்தை துணிகரமாக கொள்ளையடித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.ஊழியர்களுக்கு சம்பள பணத்தை வழங்க வங்கியில் இருந்து எடுத்து வந்ததை நோட்டமிட்டு திருடி...

திருமணம் நடைபெற உள்ள நிலையில் மர்மமான முறையில் பெண் தூக்கிட்டு தற்கொலை

தாம்பரம் அருகே கடிதம் எழுதி வைத்துவிட்டு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ள நிலையில் மர்மமான முறையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை கிழக்கு தாம்பரம் அடுத்த சந்தோஷ்புரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி (31)...

கோவை கொலை சம்பவம் ! தப்பிக்க முயன்ற குற்றவாளி 2 வரை சுட்டு பிடித்து , தனிப்படை போலீஸ் விசாரணை

கோவையில் ஆயுதங்களால் தாக்க முயன்ற கொலை குற்றவாளிகள் இருவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.கோவை நீதிமன்ற வளாகத்தில்  கொண்டயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரவுடி கோகுல் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கோகுல் உடன் இருந்த மனோஜ் என்பவருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டு கோவை...

━ popular

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு –  வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று முதல் தொடங்கி அடுத்த சில...