க்ரைம்

குஜராத்தில் பயங்கரம்: மத்திய அமைச்சக லோகோவுடன் கள்ள நோட்டு கடத்திய ‘யோகா சாமியார்’ கைது!

அகமதாபாத்: குஜராத்தில் யோகா சாமியார் என்ற போர்வையில் சுமார் 2.9 கோடி...

தெலங்கானா: கூடுதல் வரதட்சணை கேட்டு 4 மாத கர்ப்பிணி யூடியூபர் படுகொலை – கணவர் கைது!

தெலங்கானா மாநிலம் ஜக்டியால் மாவட்டம், கோருட்லா மண்டலத்தைச் சேர்ந்த மாதப்பூர் கிராமத்தில்,...

தோழியின் நிச்சியதார்த்த விழாவில் தொடங்கிய நட்பு…ஏமாற்றத்தில் முடிந்த காதல்…

​ஏற்கனவே திருமணமாகிவிட்டதை மறைத்து, திருமண ஆசை காட்டி பெங்களூருவைச் சேர்ந்த இளம்...

சென்னை மாதவரத்தில் A+ ரவுடி ‘தொப்பை கணேசன்’ என்கவுண்டர்…

சென்னை மாதவரம் பகுதியில் ஏ+ ரவுடியாக அறியப்பட்ட தொப்பை கணேசன் போலீசாரால்...

ஆந்திராவில் வறுமையை பயன்படுத்தி கிட்னி திருட்டு

வறுமையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சிறுநீரகத்திற்கு பணம் தருவதாக கூறி பெண்ணை ஏமாற்றிய சம்பவம் ஆந்திராவில் அரங்கேறி உள்ளது.ஆந்திர மாநிலம் எலூரு மாவட்டத்தில் வசித்து வருகிறார் அனுராதா என்ற பெண். இவருக்கு கடன் தொல்லையும், வறுமையும் இருப்பதை தெரிந்து கொண்ட சிறுநீரகத்தை...

கொலைக்கு ரூட்டு போட்டுக்கொடுத்த தாய்மாமன் கைது

கொலைக்கு ரூட்டு போட்டுக்கொடுத்த தாய்மாமன் கைது ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பொத்தூர் செல்வ விநாயகர் நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார்  வயது 29. இவர் வாடகை கார் ஓட்டுனர். இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமழிசையை சேர்ந்த விஜயலட்சுமி என்ற...

தற்கொலை செய்யப்போவதாக வீடியோ பதிவு

தனக்குத் தெரியாமல் தன்னுடைய கடன் அடமான பத்திரத்தை பயன்படுத்தி நிலத்தை விற்றுவிட்டதாக கூறி காய்கறி வியாபாரி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் காய்கறி வியாபாரி விஜயகுமார். இவர், தனக்கு...

மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்

மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன் மயிலாடுதுறை அருகே மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் சரகம் புத்தகரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கலைவாணன்(38). இவருக்கும் கீர்த்திகா (29)...

ஆள்மாறாட்ட கொலை வழக்கில் சிக்கிய குற்றவாளிகள் கைது

ஆள்மாறாட்ட கொலை வழக்கில் சிக்கிய குற்றவாளிகள் கைது திருவள்ளூர் அருகே ஆள்மாறாட்ட கொலை வழக்கில்  தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான குதிரை சுரேஷை 10 மாதங்களுக்குப் பிறகு வேறொரு வழக்கில் சிறையில்  இருந்தவரை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரணை மேற்கொண்டதில் பரபரப்பான ...

இன்ஸ்டாகிராம் வாயிலாக பெண்களை ஏமாற்றும் 4 இளைஞர்கள் கைது – திருவள்ளூரில் பரபரப்பு

இன்ஸ்டாகிராம் வாயிலாக பெண்களை ஏமாற்றும் 4 இளைஞர்கள் கைது – திருவள்ளூரில் பரபரப்பு இளம் பெண்களை கவர்வதற்காக அழகான வீட்டு முன்பாக நின்று இன்ஸ்டா ரீல்ஸ்  செய்வதில் நண்பர்கள் இடையே போட்டி மோதல் ஏற்பட்டதில் வீட்டின் சிசிடிவி கேமரா கார் கண்ணாடியை...

கடலூர் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ஓட ஓட வெட்டி படுகொலை

கடலூர் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ஓட ஓட வெட்டி படுகொலைகடலூர் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கடலூர் அடுத்த தாழங்குடா சேர்ந்தவர் மதியழகன் (வயது 45). இவரது மனைவி...

சிறுமிக்கு பாலியல் தொல்லை –  சாமியார் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை -  சாமியார் கைது 17 வயது சிறுமி பெற்றோர் இல்லாததால் உறவினர்கள் ஆசிரமத்தில் சேர்த்த நிலையில் இரண்டு ஆண்டுகளாக சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து சித்திரவதை செய்து வந்த சாமியாரை கைது செய்த போலீசார்.ஆசிரம பணிப்பெண் உதவியுடன்...

ஆருத்ரா மோசடி – பாஜக நிர்வாகி உட்பட 21 பேர் கைது

ஆருத்ரா மோசடி – பாஜக நிர்வாகி உட்பட 21 பேர் கைது ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி வழக்கு தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்கின்றனர். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகளை...

ரியல் எஸ்டேட் அதிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை

ரியல் எஸ்டேட் அதிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை ஓசூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஓசூர் சாந்தி நகரை சேர்ந்தவர் ராமதாஸ் என்பவரின் மகன் கேசவன் (45). ரியல்...

━ popular

ராமதாஸ் – சசிகலா சந்திப்பு: தமிழக அரசியலில் பெரிய புயலைக் கிளப்பும் என்பது உறுதி!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களத்தில் எதிர்பாராத திருப்பமாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களை, சசிகலா இன்று விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில்...