பட்டப் பகலில் இடைத்தரகர் கொலை! மனைவி உட்பட 4 பேர் கைது!
News365 -
பட்டப் பகலில் ரியல் எஸ்டேட் இடைத்தரகர் சிவகுமார் கொலையில் அவரது மனைவி...
தண்டவாளத்தில் இரண்டு துண்டுகளாக மீட்கப்பட்ட கல்லூரி மாணவன் – கொலையா? விபத்தா?
News365 -
திருநின்றவூரில் தண்டவாளத்தில் காயங்களுடன் இரண்டு துண்டுகளாக மீட்கப்பட்ட கல்லூரி மாணவன். கொலை...
13 வயது சிறுமியை 40 வயது ஆணுக்கு திருமணம் செய்து வைத்த தாய்!
News365 -
13 வயது சிறுமியை 40 வயது ஆணுக்கு திருமணம் செய்து வைத்த...
திண்டுக்கல்: இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் தகராறு – திருநங்கை மீது தம்பியே அரிவாள் வெட்டு!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே திருநங்கைக்கு அரிவாள் வெட்டு,உடன் பிறந்த தம்பியே...
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலிப்பதாக கூறி 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை
இன்ஸ்டாகிராம் மூலமாக எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்துள்ளனர்.கடந்த 22 ஆம் தேதி சென்னை சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று...
வங்கி வாசலில் 5 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் வழிப்பறி போலீஸ் வலைவீச்சு
சென்னையில் உள்ள வங்கி வாசலில் 5 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.முகத்தில் கர்சீப் கட்டி வந்து கைவரிசை காட்டிய நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு. முதற்கட்ட விசாரணையில் ஹவாலா பணம் என...
பெற்றோர் சண்டை போட்டு கொண்டதால் கத்தியை எடுத்து மார்பில் குத்திக் கொண்ட மகன்
குன்றத்தூர் அருகே பெற்றோர் சண்டை போட்டு கொண்டதால் கத்தியை எடுத்து மார்பில் குத்திக் கொண்ட மகனின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குன்றத்தூர் அடுத்த மணிகண்டன் நகர், இந்திரா காந்தி தெருவை சேர்ந்த பிரபாகரன் கூலி வேலை செய்து வந்தார். இவரது மகன்...
5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர்
நாகை அருகே 5-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த தென்மருதூரை சேர்ந்தவர் தேவதாஸ்(38). ஆந்தகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்....
குழந்தையை விற்று நாடகம்! நீதிபதியை கலங்கடித்த தாய்!! பகீர் பின்னணி
திருச்சி அருகே முறையற்ற உறவால் பிறந்த குழந்தையை விற்ற தாய் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.திருச்சி மாவட்டம், லால்குடி, அரியூர் பகுதியை சேர்ந்த அய்யாசாமி மகன் வழக்கறிஞர் பிரபு(வயது 42). இவரது மனைவி மெர்சி. இருவரும் வழக்கறிஞர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில்...
பொதுமக்களின் கவனத்திற்கு டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை
தமிழகத்தில் கடந்த வருடம் மட்டும் 60 ஆயிரத்து 620 சைபர் கிரைம் தொடர்பான புகார்கள் வந்துள்ளது, பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார்.தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தனது சமூக வலைதளப்...
தங்கம் எனக்கூறி குண்டுமணி மாலைகளை விற்று மோசடி- இருவர் கைது
மயிலாடுதுறையில் குண்டுமணி மாலைகளை தங்கம் எனக்கூறி பொதுமக்களிடம் நூதன முறையில் விற்பனை செய்து பண மோசடியில் ஈடுபட்ட 2 கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.மயிலாடுதுறை பகுதிகளில் வேறுமாநிலத்தை சேர்ந்த 3 பேர் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டு...
சென்னையில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை
புளியந்தோப்பில் ரவுடி மனோ மனைவி கண் முன்னே வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் எம்.எஸ். முத்து நகரை சேர்ந்தவர் ஆகாஷ்(20). இவர் திருப்பதியில் LLB மூன்றாமாண்டு படித்து வருகிறார். நேற்று ஆகாஷ் தனது இருசக்கர...
காதலியை உயிரோடு எரித்துக் கொன்ற காதலன்!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காதலனால் தீவைத்து எரிக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.திருப்பூர் மாவட்டம் பெத்தாம்பாளையம் அருகே தீக்காயங்களுடன் புதர் பகுதியில் துடிதுடித்துக்கொண்டிருந்த பெண்ணை மீட்ட அப்பகுதி மக்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை...
வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுப்பட்டவரை ஆவடி போலீசார் கைது
மத்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான விமானப்படையில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி 70 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்ட நபரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.வேலூர் மாவட்டம் புது தெரு, அலமேலு...
━ popular
கட்டுரை
ஆதிக்கத்திற்கு எதிராக போர்க்குரல் எழுப்பிய முத்தமிழறிஞர் கலைஞர்!
saminathan - 0
தமிழே உயிராக - தமிழர் வாழ்வே மூச்சாக - தமிழ்நாட்டின் உயர்வே வாழ்வாகக் கொண்டு வாழ்ந்து மறைந்த கலைஞர் கருணாநிதியின் 7ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் அவர் நிகழ்த்திய...