க்ரைம்

குஜராத்தில் பயங்கரம்: மத்திய அமைச்சக லோகோவுடன் கள்ள நோட்டு கடத்திய ‘யோகா சாமியார்’ கைது!

அகமதாபாத்: குஜராத்தில் யோகா சாமியார் என்ற போர்வையில் சுமார் 2.9 கோடி...

தெலங்கானா: கூடுதல் வரதட்சணை கேட்டு 4 மாத கர்ப்பிணி யூடியூபர் படுகொலை – கணவர் கைது!

தெலங்கானா மாநிலம் ஜக்டியால் மாவட்டம், கோருட்லா மண்டலத்தைச் சேர்ந்த மாதப்பூர் கிராமத்தில்,...

தோழியின் நிச்சியதார்த்த விழாவில் தொடங்கிய நட்பு…ஏமாற்றத்தில் முடிந்த காதல்…

​ஏற்கனவே திருமணமாகிவிட்டதை மறைத்து, திருமண ஆசை காட்டி பெங்களூருவைச் சேர்ந்த இளம்...

சென்னை மாதவரத்தில் A+ ரவுடி ‘தொப்பை கணேசன்’ என்கவுண்டர்…

சென்னை மாதவரம் பகுதியில் ஏ+ ரவுடியாக அறியப்பட்ட தொப்பை கணேசன் போலீசாரால்...

மனைவி கண்முன்னே கணவர் வெட்டிக்கொலை

மனைவி கண்முன்னே கணவர் வெட்டிக்கொலை மணப்பாறை அருகே மனைவி, மகன் கண் எதிரே ஐஸ் வியாபாரி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கரும்புளிப்பட்டியைச் சேர்ந்தவர் குப்புசாமி (65). ஐஸ் வியாபாரியான இவர், தற்போது குடும்பத்தினருடன்...

டீக்கடை உரிமையாளரிடம் ரூ.3.44 இலட்சம் பறித்த கும்பல்

டீக்கடை உரிமையாளரிடம் ரூ.3.44 இலட்சம் பறித்த கும்பல் நாமக்கல் அடுத்த பொய்யேரிக் கரை பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக டீ கடை நடத்தி வருபவர் செல்லதுரை (52). கடந்த மாதம் 26 ஆம் தேதியன்று இவரது டீக்கடைக்கு வந்த மூன்று பேர்...

வீட்டில் பட்டாசுகள் தயாரித்தவர் கைது

வீட்டில் பட்டாசுகள் தயாரித்தவர் கைது திருவள்ளூர் அருகே சட்ட விரோதமாக வீட்டில் நாட்டு பட்டாசுகள் தயாரித்த நபரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து  100 கிலோ வெடி மருந்து மற்றும் பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் அருகே பட்டறை...

மது போதையில் ஏஎஸ்பி வாகனத்தை வழி மறைத்து லிப்ட் கேட்ட 2 வாலிபர்கள் கைது

மது போதையில் ஏஎஸ்பி வாகனத்தை வழி மறைத்து லிப்ட் கேட்ட 2 வாலிபர்கள் கைது திருவள்ளூர் அருகே போலீஸ் ஏஎஸ்பி வாகனத்தை மது போதையில் வழி மறைத்து லிப்ட் கேட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.திருவள்ளூர் உதவி...

நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ரவுடியை ஓட ஓட வெட்டிய கும்பல்

நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ரவுடியை ஓட ஓட வெட்டிய கும்பல்செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடியை வெட்டி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் இரும்புலியூர் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ். இவர் மீது...

ஆரணியில் சரக்கு வாங்கி தர மறுத்த நண்பனை கொலை செய்த குடிமகன் கைது

ஆரணியில் சரக்கு வாங்கி தர மறுத்த நண்பனை கொலை செய்த குடிமகன் கைது ஆரணியில் பஜாரில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் கட்டிங் சரக்கு வாங்கி தர மறுத்த நண்பனை கல்லால் தாக்கி கொலை செய்த குடிமகனை போலீசார் கைது செய்து...

திருவள்ளூர் மாவட்ட பாஜக பொதுச் செயலாளருக்கு 6 மாதம் சிறை தண்டனை

திருவள்ளூர் மாவட்ட பாஜக பொதுச் செயலாளருக்கு 6 மாதம் சிறை தண்டனை பண மோசடி வழக்கில் திருவள்ளூர் மாவட்ட பாஜக பொதுச் செயலாளருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம்...

சிதம்பரம் அருகே கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவர்

சிதம்பரம் அருகே உள்ள கீழ்அணுவம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன்(35). இவர் வெளிநாட்டில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரோஜா (27). இவர்களுக்கு கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. திருமணம் ஆகி சுமார் 2 மாதங்களே ஆகிறது....

கோவில்பட்டியில் பைக் திருடனுடன் அதிமுக முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் கைது

கோவில்பட்டியில் பைக் திருடனுடன் அதிமுக முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் கைது திருட்டு பைக்குகளை வாங்கிய அதிமுக முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவரும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் கனிராஜ் (48).  இவர் அரசு பஸ்...

இசைமழையில் நனைந்த பேருந்துக்கு அபராதம்

காஞ்சிபுரத்தில் தனியார் பேருந்தில் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் பாடல் ஒலிபரப்பியதால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த நீதிபதி செம்மல் தனியார் பேருந்து ஒன்றில், திண்டிவனத்திலிருந்து காஞ்சிபுரம் சென்ற தனியார் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது...

━ popular

ராமதாஸ் – சசிகலா சந்திப்பு: தமிழக அரசியலில் பெரிய புயலைக் கிளப்பும் என்பது உறுதி!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களத்தில் எதிர்பாராத திருப்பமாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களை, சசிகலா இன்று விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில்...