க்ரைம்

குஜராத்தில் பயங்கரம்: மத்திய அமைச்சக லோகோவுடன் கள்ள நோட்டு கடத்திய ‘யோகா சாமியார்’ கைது!

அகமதாபாத்: குஜராத்தில் யோகா சாமியார் என்ற போர்வையில் சுமார் 2.9 கோடி...

தெலங்கானா: கூடுதல் வரதட்சணை கேட்டு 4 மாத கர்ப்பிணி யூடியூபர் படுகொலை – கணவர் கைது!

தெலங்கானா மாநிலம் ஜக்டியால் மாவட்டம், கோருட்லா மண்டலத்தைச் சேர்ந்த மாதப்பூர் கிராமத்தில்,...

தோழியின் நிச்சியதார்த்த விழாவில் தொடங்கிய நட்பு…ஏமாற்றத்தில் முடிந்த காதல்…

​ஏற்கனவே திருமணமாகிவிட்டதை மறைத்து, திருமண ஆசை காட்டி பெங்களூருவைச் சேர்ந்த இளம்...

சென்னை மாதவரத்தில் A+ ரவுடி ‘தொப்பை கணேசன்’ என்கவுண்டர்…

சென்னை மாதவரம் பகுதியில் ஏ+ ரவுடியாக அறியப்பட்ட தொப்பை கணேசன் போலீசாரால்...

கேரள மருத்துவமனையில் பெண் படுகொலை – கொலையாளி கைது

கேரள மருத்துவமனையில் பெண் படுகொலை – கொலையாளி கைது கேரள மாநிலம், அங்கமாலி தனியார் மருத்துவமனையில் பெண் ஒருவரை கத்தியால் குத்தி படுகொலை செய்த நபரை போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கேரள மாநிலம் துறவுரை சேர்ந்தவர் லிஜி என்ற...

மூதாட்டியிடம் நகை பறித்த மூவர் கைது

மூதாட்டியிடம் நகை பறித்த மூவர் கைது வீட்டு வேலை கேட்பது போல் நடித்து தனியாக இருந்த மூதாட்டியிடம் நகை பறித்த மூவரை வாழப்பாடி போலீஸார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, காட்டு வேப்பிலைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கவர்கல்பட்டியில் வீட்டில் தனியாக இருந்த ...

சிக்கன் குழம்பு வைக்காததால் மனைவியை வெட்டி கொலை செய்த கணவர்

சிக்கன் குழம்பு வைக்காததால் மனைவியை வெட்டி கொலை செய்த கணவர் சிக்கன் குழம்பு சமைக்காமல், வெறும் காரக்குழம்பு மட்டுமே சமைத்ததால், மனைவியை கொடாரியால் வெட்டி கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெலங்கானா மாநிலம் மஞ்சிரியாலா மாவட்டம் சென்னூர் மண்டலம் கிஷ்டம்பேட்டை...

செல்போனை பறித்ததால் வாலிபர் தற்கொலை முயற்சி

நண்பன் செல்போனை பறித்ததால் போதையில் கழுத்தை அறுத்துக் கொண்டு வாலிபர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். சென்னை மதுரவாயல் ஏரிக்கரை கன்னியம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் டெல்லி பாபு (28) கூலி வேலை செய்து வருகிறார். இவரும் இவரது நண்பர் ஒருவரும் கடந்து இரண்டு...

குழந்தையின் கழுத்தை பிளேடால் கிழித்த தந்தை கைது

குழந்தையின் கழுத்தை பிளேடால் கிழித்த தந்தை கைது வேலூர் அருகே, குழந்தை தன் சாயலில் இல்லை என மனைவியை சந்தேகப்பட்டு பிறந்து 26 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் கழுத்து மற்றும் கைகளை பிளேடால் கிழித்த விமானப்படை ஊழியரை அணைக்கட்டு போலீசார்...

இன்ஸ்டாகிராம் மூலம் 7 ஆண்களை திருமணம் செய்து நகை மற்றும் பண மோசடியில் ஈடுபட்ட பெண்

இன்ஸ்டாகிராம் மூலம் 7 ஆண்களை திருமணம் செய்து நகை மற்றும் பண மோசடியில் ஈடுபட்ட பெண் சமூக வலைத்தளமான ஸ்கெட்ச் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி இளைஞர்களை வளைத்துப்போடும் கூடலூரை சேர்ந்த இளம்பெண் ரசிதா, ஓமலூரை சேர்ந்த வாலிபரை திருமணம் செய்து நகை,  பணத்தை...

சின்னசேலம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி இருவர் படுகாயம்

சின்னசேலம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி இருவர் படுகாயம் போதைப்பொருள் கடத்திச் சென்ற கார் மோதி இருவர் படுகாயம் கள்ளக்குறிச்சி - சேலம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் காரை நிறுத்திவிட்டு சென்ற போதைப்பொருள் கும்பல்.கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே...

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி – பொது மேலாளர் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி – பொது மேலாளர் கைது வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி 50 பேரிடம் ரூபாய் 90 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன பொது மேலாளர் கைது.கடலூர் மாவட்டம் மணியன் அரூர் மாரியம்மன்...

புதுவண்ணாரப்பேட்டையில் முன்விரோதம் காரணமாக இளைஞரை ஒட ஓட வெட்டிய மர்ம நபர்கள்

புதுவண்ணாரப்பேட்டையில் முன்விரோதம் காரணமாக இளைஞரை ஒட ஓட வெட்டிய மர்ம நபர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார்.சென்னை புதுவண்ணாரப்பேட்டை நாகூரார் தோட்டத்தைச் சேர்ந்த 24 வயதுடைய தமிழரசன் நேற்றிரவு வ.உ.சி. நகர் பகுதியில்...

மேட்ரிமோனியின் மூலம் ரூ. 9 லட்சம் மோசடி – பெங்களூரு பெண் கைது

மேட்ரிமோனியின் மூலம் ரூ. 9 லட்சம் மோசடி - பெங்களூரு பெண் கைது அய்யப்பாக்கத்தை சேர்ந்த நபரிடம் மேட்ரிமோனி மூலம் ரூபாய் 9 லட்சம் சுருட்டிய பெங்களூருவை சேர்ந்த பெண்ணை ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். திருமணமாகாத...

━ popular

ராமதாஸ் – சசிகலா சந்திப்பு: தமிழக அரசியலில் பெரிய புயலைக் கிளப்பும் என்பது உறுதி!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களத்தில் எதிர்பாராத திருப்பமாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களை, சசிகலா இன்று விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில்...