க்ரைம்
குஜராத்தில் பயங்கரம்: மத்திய அமைச்சக லோகோவுடன் கள்ள நோட்டு கடத்திய ‘யோகா சாமியார்’ கைது!
News365 -
அகமதாபாத்: குஜராத்தில் யோகா சாமியார் என்ற போர்வையில் சுமார் 2.9 கோடி...
தெலங்கானா: கூடுதல் வரதட்சணை கேட்டு 4 மாத கர்ப்பிணி யூடியூபர் படுகொலை – கணவர் கைது!
தெலங்கானா மாநிலம் ஜக்டியால் மாவட்டம், கோருட்லா மண்டலத்தைச் சேர்ந்த மாதப்பூர் கிராமத்தில்,...
தோழியின் நிச்சியதார்த்த விழாவில் தொடங்கிய நட்பு…ஏமாற்றத்தில் முடிந்த காதல்…
ஏற்கனவே திருமணமாகிவிட்டதை மறைத்து, திருமண ஆசை காட்டி பெங்களூருவைச் சேர்ந்த இளம்...
சென்னை மாதவரத்தில் A+ ரவுடி ‘தொப்பை கணேசன்’ என்கவுண்டர்…
சென்னை மாதவரம் பகுதியில் ஏ+ ரவுடியாக அறியப்பட்ட தொப்பை கணேசன் போலீசாரால்...
கர்நாடகாவில் குல்பர்கா, ஈரானிய கொள்ளையர்கள் கைது
கர்நாடகாவில் குல்பர்கா, ஈரானிய கொள்ளையர்கள் கைது
கர்நாடகாவில் "குல்பர்கா மற்றும் ஈரானிய கொள்ளையர்கள்" இருவரை சென்னை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.1100 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தனிப்படை போலீசார் கைது செய்துள்ள சுவராசிய தகவல்கள்...கடந்த ஆண்டு ஜூலை மாதம்...
குடிபோதையில் தகராறு செய்த கணவரை வெட்டிக் கொன்ற மனைவி
குடிபோதையில் தகராறு செய்த கணவரை வெட்டிக் கொன்ற மனைவி
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட கணவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள நஞ்சியம்பாளையம் புதூரை சேர்ந்தவர் பாலு...
மின்சார ரயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை
மின்சார ரயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை
ஆவடியை அடுத்து அண்ணனூர் பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஜோதிபாஸ் (40) மெடிக்கல் சேல்ஸ் மேனாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ரம்யா (37) இவர்களுக்கு திருமணம் ஆகி 14 வருடம் ஆகிறது....
குழந்தையின்மையால் கணவர் அடித்து துன்புறுத்தியதால் மனைவி தற்கொலை
குழந்தையின்மையால் கணவர் அடித்து துன்புறுத்தியதால் மனைவி தற்கொலை
புதுச்சேரி அருகே குழந்தை இன்மையால் கணவன் அடித்து மிரட்டியதால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.புதுச்சேரி திருக்கனூரை அடுத்த மணவெளி ரோஜா நகர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த். இவர்...
ஆவடியில் நூதன முறையில் மோசடி செய்த இன்ஜினியர் கைது
ஆவடியில் நூதன முறையில் மோசடி செய்த இன்ஜினியர் கைது
சென்னையில் விஞ்ஞானி என்று கூறி நூதன முறையில் மோசடி செய்த இன்ஜினியரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னை கொரட்டூரைச் சேர்ந்த ரகுநாத் ராமசாமி (60) என்பவர் ஆவடி காவல்...
திருவள்ளூர் அருகே ஜிம் பயிற்சியாளரை ஓட ஓட வெட்டிய மர்ம கும்பல்
திருவள்ளூர் அருகே ஜிம் பயிற்சியாளரை ஓட ஓட வெட்டிய மர்ம கும்பல்
திருவள்ளூர் அருகே ஜிம் பயிற்சியாளரை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறைத்து தாக்கிவிட்டு தப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த சின்ன மண்டலி...
பெண் காவலருக்கே பாலியல் தொல்லை! திருவாரூரில் அதிர்ச்சி
பெண் காவலருக்கே பாலியல் தொல்லை! திருவாரூரில் அதிர்ச்சி
பெண் காவலருக்கு லிப்ட் கொடுத்து உதவுவதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்த காவலரை பணியிடை நீக்கம் செய்து காவல் துறை கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்ப்டித்துள்ளார்.திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் 22 வயதுடைய பெண்...
பிரபல கஞ்சா வியாபாரி ஆந்திராவில் கைது
பிரபல கஞ்சா வியாபாரி ஆந்திராவில் கைது
கஞ்சா கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த பிரபல கஞ்சா வியாபாரியை ஆந்திர மாநிலத்தில் வைத்து அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் மீது 3 கொலை, கொலை...
சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த உறவினர்
சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த உறவினர்
தருமபுரி மாவட்டம் காட்டம்பட்டி கிராமம் அருகே குடிநீர் தொட்டியில் இருந்து 6 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.காட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆதிமூலம்- சுதா தம்பதியின் 6 வயது...
குடித்துவிட்டு தகராறு செய்த கணவனை கொலை செய்த மனைவி
குடித்துவிட்டு தகராறு செய்த கணவனை கொலை செய்த மனைவி
பண்ருட்டி அருகே குடித்துவிட்டு வீட்டில் சண்டை போட்ட கணவனை கொலை செய்த மனைவி மற்றும் மனைவியின் தந்தை ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நெய்வேலியில் உள்ள...
━ popular
அரசியல்
ராமதாஸ் – சசிகலா சந்திப்பு: தமிழக அரசியலில் பெரிய புயலைக் கிளப்பும் என்பது உறுதி!
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களத்தில் எதிர்பாராத திருப்பமாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களை, சசிகலா இன்று விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில்...
