spot_imgspot_img

க்ரைம்

பிரபல துணிக்கடையில் வாடிக்கையாளரிடம் மூதாட்டியின் கைவரிசை…

சென்னை பாடியில் உள்ள பிரபல துணிக்கடைக்கு வந்த வாடிக்கையாளரின் குழந்தையின் கழுத்தில்...

குடும்பத் தகராறில் மனைவி தற்கொலை…மனைவி இறந்த சோகத்தில் கணவனும் தற்கொலை!!

தஞ்சாவூர் அருகே கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் விஷம் அருந்தி...

பப்ஜியால் விபரீதம்!! தாய், அண்ணன் உட்பட 4 பேரை சுட்டுக் கொன்ற சிறுவன்!!

பப்ஜி விளையாட்டில் தோல்வி அடைந்த ஆத்திரத்தில் தனது தாய் உட்பட ஒரே...

நீதிபதி செம்மல் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் பரிந்துரை

காஞ்சிபுரம் டிஎஸ்பி கைதான விவகாரம் குறித்த விசாரணையில் தனிப்பட்ட விரோதத்தால் சிறைக்கு...

சேலத்தில் கொடூரம்…இரும்பு ராடால் தாக்கி திருநங்கை கொலை…

சேலம் பொன்னம்மாபேட்டையில் காதல் தகராரில் திருநங்கை கொலை. தலைமறைவான நவீனை போலீசார் தேடி வருகின்றனர்.சேலம் மாநகர் பொன்னம்மாபேட்டை  வடக்கு ரயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர்  சரவணன் என்கிற  வனிதா(21) என்ற திருநங்கை.  இவர் ஏழாம் வகுப்பு வரை படித்துவிட்டு பூக்கடை...

போலி மருத்துவர் கைது! மருத்துமனைக்கு சீல் வைத்த மாவட்ட மருத்துவ இணை இயக்குநர்…

பட்டாபிராம் அருகே போலி மருத்துவமனை கண்டுபிடித்து சீல் வைத்தாா் மாவட்ட மருத்துவ துறை இணை இயக்குநர்.சென்னை அடுத்த பட்டாபிராம் அணைக்கட்டு சேரி பகுதியில் MNT எனும் பெயரில் வீட்டில் வைத்து ஞானம்மாள் என்பவர் கிளினிக் நடத்தி வந்துள்ளாா். இவரது கிளினிக்கு...

திண்டுக்கல் மாநகராட்சி ரூ.17 கோடி ஊழல் – முன்னாள் கமிஷனர் உள்பட 6பேர் மீது வழக்கு

திண்டுக்கல் மாநகராட்சிக்கு கடந்த அதிமுக ஆட்சியில் குப்பைத் தொட்டிகள் வாங்கியதில் ரூ.17கோடி முறைகேடு. முன்னாள் கமிஷனர் உள்பட 6பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு.திண்டுக்கல் நகராட்சி கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ம் தேதி முதல்...

வீட்டை புகைப்படம் எடுக்க சென்ற போது ரூ.1.20 கோடியை அபேஸ் செய்த உரிமையாளர்!

கோவை வடவள்ளி அருகே வாடகைக்கு இருந்த பெண்ணின் வீட்டிலிருந்த ரூ.1.20 கோடியை திருடிய உரிமையாளர் கைது செய்யப்பட்டாா். வீட்டை புகைப்படம்  எடுக்கச் சென்ற போது பணத்தை பார்த்து திருடியது அம்பலமானது.கோவை இடையர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (41). இவர்...

டிப் லைட்டை உடைத்து வயிற்றில் குத்தி கொண்ட கைதி!

புழல் சிறையில் கொலை வழக்கில் கைதான விசாரணை கைதி சிறை அறையில் தலையை சுவரில் மோதி, டிப் லைட்டை உடைத்து வயிற்றில் குத்தி தற்கொலை முயற்சி. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.சென்னை வில்லிவாக்கம் பாரதி தெருவை சேர்ந்தவர் கணேஷ் (27),...

சென்னை மாநகராட்சி  உதவி ஆணையர் என அம்பத்தூரில் தனியார் நிறுவனங்களில் வசூல் வேட்டை

சென்னை மாநகராட்சி  உதவி ஆணையர் என அம்பத்தூரில் தனியார் நிறுவனங்களில் வசூல் வேட்டை நடத்திய போலி உதவி ஆணையரை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை அம்பத்தூர் அடுத்த புழல் பகுதியைச் சேர்ந்தவர்  ஷேக் முகமது அலி, 40....

மேய்சலுக்கு விட்ட ஆடுகளை அபேஸ் செய்த கும்பல் கைது!

தாம்பரம் அருகே காரில் சென்று ஆடுகளை திருடிய கும்பல் சிசிடிவி காட்சிகள் மூலம் நான்கு பேரை கைது செய்த போலீசார்.சென்னை தாம்பரம் சேலையூர் அடுத்த வேங்கைவாசல் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் என்கிற சுரேஷ் (வயது-53) இவர் 30 ஆடுகள்...

இராயப்பேட்டையில் வீடு அபகரிப்பு – ரூ.27 லட்சம் மோசடி செய்த நபர் கைது

சென்னையின் இராயப்பேட்டையில், வெளிநாட்டில் வசித்து வந்த பெண்ணின் வீடு மற்றும் கடைகளை அபகரித்து, பிறரிடம் வாடகைக்கு விட்டு, ரூ.27 லட்சம் மோசடி செய்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பெருங்குடியில் வசித்து வரும் சாரா வஹாப் (34) என்பவருக்கு, இராயப்பேட்டை கௌடியா...

கழிவுநீர் வடிகால் வாய்க்காலில் ஆண்சடலம்! கொலையா? போலீசார் விசாரணை…

சிதம்பரம் மருத்துவ கல்லூரி வளாகம் அருகே உள்ள கழிவுநீர் வாய்க்காலில் இறந்த நிலையில் ஆண் சடலம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பழைய கொரோனா வார்டு பின்புறம் உள்ள...

எத்தனை பட்டும் திருந்தாத மக்கள்…போலிசாமியாரை நம்பி லட்சங்களை இழந்த 500 குடும்பங்கள்!

கரூரில் 1 லட்சம் ரூபாய் கொடுத்தால், மூன்று லட்சமாக திருப்பித் தருவதாக போலிச் சாமியாரை வைத்து, ஒரே ஊரை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோரை ஏமாற்றிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட இளைஞர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்...

━ popular

விஜய் கேரவன் அதிரடி பறிமுதல்! அஸ்ரா கார்க் செக்! கிழித்து தொடங்கவிட்ட நீதிபதிகள்!

கரூர் கூட்டநெரிசலை தொடர்ந்து, மக்கள் நெருக்கம் மிகுந்த நகர பகுதிகளில் அரசியல் கட்சிகள் கூட்டங்கள் நடத்தக்கூடாது. நீதிமன்றங்களின் தீர்ப்புகளும் அதை நோக்கி செல்வது மிகவும் மகிழ்ச்சியானது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்...