க்ரைம்

சென்னையில் 2 போலி வழக்கறிஞர்கள் கைது

சென்னையில் உயர்நீதி மன்றத்தல் போலி அவணங்களை கொண்டு பார் கவுன்சிலில் பதிவு...

போதையில் தூங்கிய கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

கிருஷ்ணகிரி அருகே கணவனை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த மனைவி பரபரப்பு...

ரியல் புஷ்பா கைது! அதிர்ச்சியில் அரசியல் பிரமுகர்கள்!

பாஜக ஓ பி சி அணி மாநில நிர்வாகியும் மிரட்டல் கட்டப்...

ஒன்றரை மாதமே ஆன பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூர தாய்!

சென்னையில் பிறந்த 43 நாட்களே ஆன பெண் குழந்தையை கட்டப்பையில் வைத்து...

21 ஆண்டுகளாக போலீசுக்கு ‘டிமிக்கி’ கொடுத்த கொள்ளையன் கைது…

பிரபல நடிகர் விஜயகுமார் வீடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பகுதியில் கை வரிசை காட்டிய வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார்.மதுராந்தகம், திருமலை வையாவூர், பட்டுவாரி நகரைச் சேர்ந்தவர் முனுசாமி (38). கடந்த...

4 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்! போலீசார் தீவிர விசாரணை…

ஏற்காடு எக்ஸ்பிரஸில் பயணம் செய்த 4 வயது சிறுமிக்கு உடல் முழுவதும் சூடு காயங்கள். சிறுமியுடன் பயணித்த நபர்களுடன் ரயில்வே போலீசார் விசாரணை.நேற்றிரவு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் காவலர் வேலு என்பவர் பயணம் செய்த...

நாய் குட்டியை,‘வாக்கிங்’ அழைத்து சென்ற பெண்ணிடம் அத்துமீறல் –  இளைஞர் கைது!

நாய் குட்டியை,‘வாக்கிங்’ அழைத்து சென்ற பெண்ணிடம் அநாகரீகமாக நடந்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சென்னை, பழவந்தாங்கல் பகுதியை சேர்ந்த, 24 வயது பெண் ஒருவர் தினமும் வீட்டிற்கு அருகே தனது நாய் குட்டியை,‘வாக்கிங்’ அழைத்து செல்வது வழக்கம்....

ஆட்டோ மீது விழுந்ததை தட்டிக் கேட்டதால் ஆத்திரம்…இயக்குநரின் மகன் கைது!

அண்ணா நகர் :குடிபோதையில் மளிகை கடை உரிமையாளர் மூக்கு உடைப்பு ஆட்டோ மீது விழுந்ததை தட்டி கேட்டதால் ஆத்திரம் இயக்குநர் கவுதமனின் மகன் உள்பட இருவர் கைது காவல் நிலைய ஜாமினிலேயே விடுவிப்புசென்னை அனகாபுத்தூரை சேர்ந்தவர் சண்முகம் 35. மளிகைக்கடை...

வேலைக்கு சேர்ந்த ஏழேநாளில் ஊழியரின் செயல்….அதிர்ச்சியில் உரிமையாளர்!

சென்னை சைதாப்பேட்டையில் நகைக்கடையில் 60 சவரன் ஊழியர் கைவரிசை நகைகளை திருடிக் கொண்டு தப்பி ஓட்டம்.சென்னை சைதாப்பேட்டை பஜார் சாலையில் ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட சுந்தர் என்பவர் சாயார் ஜுவல்லரி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில்...

வீட்டின் பூட்டை உடைக்காமல் கொள்ளையர்களின் கைவரிசை…

கேளம்பாக்கம் அருகே பூட்டிய வீட்டில் 30 சவரன் தங்க நகைகள், 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி நகைகள், 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேளம்பாக்கத்தை அடுத்த வெளிச்சை கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. கொத்தனார்...

போலி நிறுவனம் மூலம் மோசடியில் ஈடுபட்ட ஏஜெண்ட் கைது…

கால்நடை வியாதிகளுக்கான மருந்து விற்பனை எனக்கூறி ஆன்லைன் மோசடி செய்த "Money Mule" மற்றும் இடைத்தரகர்களாக செயல்பட்ட ஆந்திரா மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனா்.சென்னை, சௌகார்பேட்டை, நாராயண முதலி தெருவில் சுரேஷ் குமார் பி கவாட், என்பவர்...

இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கு சென்ற மாணவிக்கு நடந்த கொடூரம்… இளைஞர்கள் கைது…

சென்னை மாணவிக்கு ஐதராபாத்தில் இன்டர்ன்ஷிப் பயிற்சி பெற்று தருவதாக வரவழைத்து கூட்டு பாலியியல் பலாத்காரம் செய்த இரண்டு இளைஞர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனா்.ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 20 வயதான பெண் சென்னையில் இறுதியாண்டு பயோமெடிக்கல் படித்து வருகிறார். அதே வகுப்பில்...

ரயில் விபத்தை ஏற்படுத்த முயன்ற சாமியார் கைது…

தெலுங்கானாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாமியாரை  காவலில் எடுத்து, விசாரிக்க தமிழக ரயில்வே போலீசார் முடிவு செய்துள்ளனா்.அம்பத்தூர், ஆவடி, அரக்கோணம் பகுதியில் கடந்த மாதம் ரயில் தண்டவாளங்களில் கற்களை வைத்து விபத்தை ஏற்படுத்த முயன்ற உத்தரகாண்டை சேர்ந்த சாமியார்...

பெங்களுரு பப்பில் துப்பாக்கி முனையில் ரூ.50 ஆயிரம் கொள்ளையடித்த மர்மநபர்… சிசிடிவி காட்சி அடிப்படையில் விசாரணை! 

பெங்களுருவில் பப்பிற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்மநபர் 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம் பெங்களுரூ மல்லேஸ்வரம் 17-வது கிராஸ் பகுதியில் ஜாமெட்ரி புருவரி அண்ட் கிட்சன் என்கிற பப் செயல்பட்டு வருகிறது. இந்த...

━ popular

திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு…

கன்னியாக்குமரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் அருகிலுள்ள திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.கன்னியாக்குமரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் கோதை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அருகிலுள்ள திற்பரப்பு...