க்ரைம்
பள்ளி மாணவியிடம் அத்துமீறிய அரசு ஊழியர்…20 ஆண்டுகள் சிறை விதித்த போக்சோ நீதிமன்றம்…
தமிழகத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக நீதிமன்றங்கள் தொடர்ந்து கடுமையான...
தஷ்வந்த் விடுதலை தீர்ப்பை திருத்த கோரி உச்ச நீதிமன்றத்தை அணுக தமிழ்நாடு அரசு முடிவு
ஏழு வயது சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில்...
சிபிஐ அதிகாரி போல் நடித்து ஓய்வு பெற்ற அதிகாரியிடம் ரூ.53 லட்சம் அபேஸ்…
நெல்லை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரியிடம், சிபிஐ அதிகாரிகள்...
”ஸ்பெஷல் டீம்” போலீசார் என நடித்து வீட்டில் புகுந்து நகை பறிப்பு…
சென்னையில் ஸ்பெஷல் டீம் போலீசார் என நடித்து வீட்டிற்குள் புகுந்து பெண்ணிடம்...
5 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு மரண தண்டனை – சிவகங்கை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
செல்போனில் வீடியோ கேம் விளையாட கற்று தருவதாக கூறி சிறுமிகளை அழைத்து சென்று, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிக்கு போக்சோ நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவர், செல்போனில் வீடியோ கேம்...
பாலியல் குற்றவாளி ஞானசேகரன் கொடூரமாக தாக்கப்பட்டதாக அவரது தாயார் பரபரப்பு புகார்
பாலியல் வன்கொடுமை குற்றவாளி ஞானசேகரனை சிறைக்காவலர்கள் கொடூரமாக தாக்கியதாக அவரது தாயார் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளாா்.தமிழகத்தை உலுக்கிய பாலியல் வன்கொடுமை சம்பவம் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நடந்த கொடூரம் தான். அரசியல் ரீதியாக பல்வேறு...
திருவண்ணாமலை சம்பவம் – 5 நாளில் அறிக்கை அளிக்க டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு
திருவண்ணாமலையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த விவகாரம் தொடர்பாக தேசிய பெண்கள் நல ஆணையம் தானாக முன்வந்து விசாரணையை தொடங்கியது. வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை 5 நாட்களுக்குள் வழங்க தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது.கடந்த சில தினங்களுக்கு...
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு குற்றவாளி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ஞானசேகரனுக்கு சிறைக்குள் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை...
சென்னையில் அதிமுகவினர் 10,000 ரூபாய் QR கோட் டோக்கன்கள் விநியோகம்…
சென்னை துறைமுகம் தொகுதியில் அதிமுகவினர் விநியோகித்து வரும் பத்தாயிரம் ரூபாய் QR கோட் டோக்கன்கள் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கே.ரவீந்திரன் தொடர்ந்திருந்த வழக்கில், சென்னை...
மடப்புரம் வழக்கு – முன்ஜாமின் கோரிய மனு ஒத்திவைப்பு…
மடப்புரம் அஜித் மரண வழக்கில் டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் முன்ஜாமின் கோரிய மனு மீதான விசாரணையை மதுரை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.தமிழகத்தையே உலுக்கிய மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் அமர்வு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த...
‘ஜனநாயகன்’ கசிவு வழக்கு…3 பேரை கைது செய்து சைபர் க்ரைம் அதிரடி…
ஜனநாயகன் திரைப்படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக கசியவிட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளிகள் மூவரை மாநில சைபர் குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.ஜனநாயகன் திரைப்படத்தை இணையத்தில் கசியவிட்டது தொடர்பாக, கடந்த ஏப்ரல் 11-ம் தேதி பதிவு செய்யப்பட்ட வழக்கின்...
எப்ஸ்டீன் ஃபைல் – அமெரிக்கா உதவியை நாட லிதுவேனியா முடிவு
ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான சர்வதேச ஆள் கடத்தல் மற்றும் பாலியல் குற்றங்கள் குறித்த விசாரணையில், அமெரிக்காவின் உதவியை நாட லிதுவேனியா (Lithuania) முடிவு செய்துள்ளது.எப்ஸ்டீன் வழக்கில் லிதுவேனியா அமெரிக்காவின் உதவியை கோருகிறது. பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீன்...
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – 6 ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 காவலர்களுக்கான தண்டனை விவரங்களை 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி முத்துக்குமரன் உத்தரவிட்டுள்ளாா்.தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ், பென்னிக்கிஸ் கடந்த 2020...
சென்னையில் ரூ.7 கோடி சிக்கியது – பறக்கும் படை அதிரடி
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 7 கோடி சிக்கியது.சென்னை, சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட திருவல்லிக்கேணி சிவானந்தா சாலையில் இன்று தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது வந்த வாகனத்தை மறித்து தேர்தல்...
━ popular
வானிலை
தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று முதல் தொடங்கி அடுத்த சில...
