க்ரைம்
நடுவானிலும் வை-பை வசதி: ஏர் இந்தியா விமானங்களில் 10 லட்சம் பயணிகள் பயன்படுத்தி அசத்தல்!
News365 -
விமானத்தில் பறக்கும்போதே இணையதளத்தைப் பயன்படுத்தி மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் அனுப்பவும், வீடியோ மற்றும்...
குலசேகரம் அருகே சோகம்: கணவருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு இளம்பெண் தற்கொலை! – த.வெ.க பிரமுகர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே வெளிநாட்டில் இருக்கும் கணவருக்குக் குறுந்தகவல் (Message)...
ரூ. 1.91 கோடி கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்: கடன்காரர்களை திசைதிருப்ப நகைக் கடை உரிமையாளர் போட்ட பலே நாடகம்!
நகைக் கடை உரிமையாளரிடமிருந்து போலி நகை கொடுத்து ரூ. 1.91 கோடி...
பழவந்தாங்கலில் மூதாட்டியிடம் நகைப்பறிப்பு: சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட இருவர் கைது!
பழவந்தாங்கல் பகுதியில் முகவரி கேட்பது போல நடித்து, 90 வயது மூதாட்டியிடம்...
“மாவு வேணும்”னு கேட்டு உள்ளே போன கும்பல்.. தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. பழவேற்காட்டில் பகீர்!
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில், பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று, நகைக்காக 55 வயது பெண்ணைக் கழுத்தில் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, 15 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும்...
சொத்துக்காகக் கொடூரம்: மாமாவிற்கு ‘நாய் கொல்லும் விஷ ஊசி’ போட்டுப் படுகொலை செய்த மைத்துனன்!
ஆந்திர மாநிலத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்காக, தனது சொந்த மாமாவிற்கு நாய்களைக் கொல்லப் பயன்படுத்தும் விஷ ஊசியைச் செலுத்திக் கொலை செய்த மைத்துனனின் கொடூரச் செயல் நெல்லூர் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சொத்து மீது பேராசை
ஆந்திர மாநிலம், நெல்லூர்...
‘அம்மன்’ பட வாய்ப்பு என அழைப்பு… தனியார் விடுதியில் நடிகைக்கு நேர்ந்த பகீர்! போலி தயாரிப்பாளர் உள்பட 3 பேர் கைது!
சென்னையில் அம்மன் படம் எடுப்பதாகக் கூறி, சின்னத்திரை நடிகை ஒருவரைத் தனியார் விடுதிக்கு வரவழைத்து, அவரை நிர்வாணமாகப் புகைப்படம் எடுக்க முயன்ற போலி தயாரிப்பாளர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த இரண்டு பெண்கள் என மொத்தம் 3 பேரை விருகம்பாக்கம்...
நெல்லையில் பயங்கரம்: டீ குடிக்கச் சென்ற பிளம்பர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை – உடலை எடுக்கவிடாமல் உறவினர்கள் போராட்டம்!
நெல்லை டவுன் பகுதியில் இன்று காலை டீ குடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவரை 3 பேர் கொண்ட மர்ம கும்பல் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை டவுன், பாறையடி...
மலிவு விலையில் கார், பைக் தருவதாக ரூ.10.46 லட்சம் மோசடி: நாகர்கோவிலைச் சேர்ந்த பி.இ பட்டதாரி சென்னையில் கைது!
சென்னையில் குறைந்த விலையில் புதிய கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் வாங்கித் தருவதாகக் கூறி, 8 பேரிடம் ரூ.10.46 லட்சம் பணத்தைப் பெற்று ஏமாற்றிய நாகர்கோவிலைச் சேர்ந்த பி.இ பட்டதாரியை தண்டையார்பேட்டை போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர்.ஆசை வார்த்தை கூறி...
யூடியூப் ஊழியருக்கு கொலை மிரட்டல், பணம் கேட்டு மிரட்டல்: பிக்பாஸ் புகழ் “வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர்” மீது 2-வது வழக்கு பதிவு!
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான "வாட்டர் மெலன் ஸ்டார்" திவாகர் மீது, பணம் கேட்டு மிரட்டியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கீழ்ப்பாக்கம் காவல் துறையினர் இரண்டாவது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல் வழக்கு: கேமரா உடைப்பு...
பெண் காவலரை காதல் வலையில் வீழ்த்தி ரூ.42 லட்சம், 97 சவரன் நகை மோசடி – சென்னை ரவுடி அதிரடி கைது!
கணவரை இழந்த பெண் காவலரை மறுமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, 97 சவரன் தங்க நகை, 42 லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் சொகுசு வாகனங்களை ஏமாற்றிப் பறித்த திருவொற்றியூர் சரித்திரப் பதிவேடு குற்றவாளி (ரவுடி) சிவராமனை...
ஈரோடு இரும்பு வியாபாரி வீட்டில் 20 மணி நேர அதிரடி சோதனை நிறைவு: ரூ.8.79 கோடி ரொக்கம் பறிமுதல் – இருவர் கைது!
ஈரோடு அருகே பழைய இரும்பு வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து நுழைந்த ஜிஎஸ்டி புலனாய்வுத் துறை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய 20 மணி நேரத்திற்கும் மேலான அதிரடி சோதனை நிறைவடைந்தது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.8.79 கோடி...
கடனைத் திருப்பித் தருகிறேன்” எனப் புதுவகை சைபர் மோசடி: சென்னையில் பெண் தொழில் அதிபரை ஏமாற்ற முயன்ற கும்பல் – வீடியோ ஆதாரத்துடன் அம்பலம்!
"உங்கள் தந்தை தந்த கடனைத் திருப்பித் தருகிறேன்" என்று கூறி, நூதன முறையில் பணத்தைப் பறிக்க முயன்ற சைபர் கிரைம் மோசடி கும்பல் குறித்து, சென்னையைச் சேர்ந்த பெண் தொழில் அதிபர் ஒருவர் சமூக வலைதளத்தில் ஆதாரங்களுடன் வீடியோ வெளியிட்டு...
9 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை – விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இளைஞர் ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது.செஞ்சி அடுத்த சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 9...
━ popular
தமிழ்நாடு
‘ஜன நாயகன்’ படத்தில் முஸ்லிம் வெறுப்புக் காட்சிகள்: உடனடியாக நீக்காவிட்டால் மாபெரும் போராட்டம்! – இந்திய தேசிய லீக் எச்சரிக்கை
நடிகர் 'ஜோசப்' விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள 'ஜன நாயகன்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், இல்லையெனில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் இந்திய தேசிய...
