க்ரைம்

ஏலக்காய் வியாபாரியிடம் நூதன முறையில் ரூ.30 லட்சம் கொள்ளை…போலீசாா் வலைவீச்சு…

ஏலக்காய் வியாபாரியிடம் ரூபாய் நோட்டுகளுக்கிடையே வெள்ளை பேப்பரை வைத்து நூதன முறையில்...

கோவை அருகே கத்தி முனையில் 1.25 கிலோ தங்கம் கொள்ளை!

கோவை கேரள எல்லையான கந்தே கவுண்டன் சாவடி அருகே நகை வியாபாரியிடமிருந்து...

சென்னையில் 2 போலி வழக்கறிஞர்கள் கைது

சென்னையில் உயர்நீதி மன்றத்தல் போலி அவணங்களை கொண்டு பார் கவுன்சிலில் பதிவு...

போதையில் தூங்கிய கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

கிருஷ்ணகிரி அருகே கணவனை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த மனைவி பரபரப்பு...

ரயில் விபத்தை ஏற்படுத்த முயன்ற சாமியார் கைது…

தெலுங்கானாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாமியாரை  காவலில் எடுத்து, விசாரிக்க தமிழக ரயில்வே போலீசார் முடிவு செய்துள்ளனா்.அம்பத்தூர், ஆவடி, அரக்கோணம் பகுதியில் கடந்த மாதம் ரயில் தண்டவாளங்களில் கற்களை வைத்து விபத்தை ஏற்படுத்த முயன்ற உத்தரகாண்டை சேர்ந்த சாமியார்...

பெங்களுரு பப்பில் துப்பாக்கி முனையில் ரூ.50 ஆயிரம் கொள்ளையடித்த மர்மநபர்… சிசிடிவி காட்சி அடிப்படையில் விசாரணை! 

பெங்களுருவில் பப்பிற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்மநபர் 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம் பெங்களுரூ மல்லேஸ்வரம் 17-வது கிராஸ் பகுதியில் ஜாமெட்ரி புருவரி அண்ட் கிட்சன் என்கிற பப் செயல்பட்டு வருகிறது. இந்த...

ஆன்லைன் டிஜிட்டல் முறைகேடு விவகாரத்தில் நான்கு பேர் கைது!

கணவன் ,மனைவி, சகோதரர், நண்பர் என பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு ஆன்லைன் கேம் தொடர்பாக வங்கிக் கணக்கு கொடுப்பதாக நினைத்து சைபர் கிரைம் கும்பலுக்கு உதவியது விசாரணையில் அம்பலம்.தமிழ்நாட்டு பொதுமக்களை குறிவைத்து வட இந்தியாவில் இருந்து சைபர் மோசடி கும்பலுக்கு...

போலீசாரின் அதிரடி வேட்டையில் சிக்கிய கடத்தல் கும்பல்!

பெங்களூருவிலிருந்து நெல்லை வழியாக ரயிலில் மது பாட்டில்கள், குட்கா கடத்திய மூவரை போலீஸார் கைது செய்தனர்.பெங்களூரிலிருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் பெங்களூருவிலிருந்து பயணிகளுடன் புறப்பட்டது. ரயில் நேற்று அதிகாலை நெல்லை ரயில்வே ஸ்டேஷன் அருகே வந்து...

பூட்டியிருந்த வீட்டில் கொள்ளையர்களின் துணிகரம்! போலீசார் விசாரணை…

வடபழனி, ராகவன் காலனி பிரதான சாலையில் போஜராஜா என்பவருடைய வீட்டை உடைத்து சுமார் 10 கிலோ வெள்ளி, 40 சவரன் தங்க நகைகள், குத்து விளக்கு இரண்டு, பூஜை சாமான்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை திருடியுள்ளனா் என வடபழனி காவல்...

நட்பால் ஏற்பட்ட விபரீதம்! சப் இன்ஸ்பெக்டரின் மகள் தற்கொலை!

நட்பாக பழகியதை நம்பி பெண் கொடுத்ததால் ஏற்பட்ட விபரீதம். 11 மாதங்களே ஆன நிலையில் பெண் சிறப்பு சப் இன்ஸ்பெக்டரின் மகள் தற்கொலையால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தற்கொலைக்கு தூண்டியதாக அணைக்கட்டு சிறப்பு அணைக்கட்டு பெண் எஸ்ஐ மீது பள்ளிகொண்டா போலீசில்...

குடிப்பழக்கம் இல்லாதவர் மீது மது அருந்தியதாக பொய் வழக்கு! ஆய்வாளருக்கு அபராதம்

குடிப்பழக்கம் இல்லாதவர் மீது மது அருந்தி வாகனம் ஓட்டியதாக பொய் வழக்கு பதிவு செய்து சட்டவிரோத காவலில் வைத்த காவல் ஆய்வாளர் மற்றும் காவலருக்கு ஒரு லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.கடலூர் முதுநகர் காவல்நிலைய...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல வழக்கறிஞர் பட்டாபிராம் இளங்கோவன் கைது!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல வழக்கறிஞர் பட்டாபிராம் இளங்கோவன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருத்தப்படும் இளங்கோவன் மகன் ஜெயம் மனோஜன் என்பவரை தேடி வருகின்றனர்.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த...

4 மாதங்களாக தலைமறைவாக இருந்தவர் போலீசாரிடம் சரண்…

வடசென்னை தாதா நாகேந்திரனின் 2வது மகன் ஆயுத தடை சட்ட வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர். 4 மாதங்களாக தலைமறைவாக இருந்தவர் போலீசாரிடம் சரண் அடைந்துள்ளார்.வடசென்னையின் தாதா நாகேந்திரன் ஆயுள் தண்டனை பெற்று, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் ஆம்ஸ்ட்ராங்க்...

பட்டுக்கோட்டையில் பெண் கொலை- 3 பேர் சரண்!

பட்டுக்கோட்டையில் தலை துண்டித்து பெண் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.பட்டுக்கோட்டையில் பாஜக (மதுரை) மகளிர் அணி நிர்வாகி சரண்யா திருணமாகி பட்டுக்கோட்டையில் வசித்து வந்த இவரை, நேற்று  நள்ளிரவு  ஜெராக்ஸ் கடையில் இருந்து தனது...

━ popular

விமான விபத்து!  அதானி – மோடி உறவால் சிக்கல்! பத்திரிகையாளர் நாதன் நேர்காணல்!

விமான நிறுவனங்கள் அனுபவம் வாய்ந்த பணியாளர்களை நியமித்து, அவர்களுக்கு முறையான சம்பளம் மற்றும் ஓய்வு அளிக்கிறபோது விபத்துக்கள் நிகழாமல் தடுக்கலாம் என்று மூத்த பத்திரிகையாளர் நாதன் தெரிவித்துள்ளார்.அகமதாபாத் ஏர்இந்தியா விமான விபத்து தொடர்பாக...