க்ரைம்
நடுவானிலும் வை-பை வசதி: ஏர் இந்தியா விமானங்களில் 10 லட்சம் பயணிகள் பயன்படுத்தி அசத்தல்!
News365 -
விமானத்தில் பறக்கும்போதே இணையதளத்தைப் பயன்படுத்தி மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் அனுப்பவும், வீடியோ மற்றும்...
குலசேகரம் அருகே சோகம்: கணவருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு இளம்பெண் தற்கொலை! – த.வெ.க பிரமுகர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே வெளிநாட்டில் இருக்கும் கணவருக்குக் குறுந்தகவல் (Message)...
ரூ. 1.91 கோடி கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்: கடன்காரர்களை திசைதிருப்ப நகைக் கடை உரிமையாளர் போட்ட பலே நாடகம்!
நகைக் கடை உரிமையாளரிடமிருந்து போலி நகை கொடுத்து ரூ. 1.91 கோடி...
பழவந்தாங்கலில் மூதாட்டியிடம் நகைப்பறிப்பு: சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட இருவர் கைது!
பழவந்தாங்கல் பகுதியில் முகவரி கேட்பது போல நடித்து, 90 வயது மூதாட்டியிடம்...
திருமங்கலம் அருகே அதிர்ச்சி: காப்பக சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு – பெண் வார்டன் உட்பட இருவர் மீது வழக்கு, காப்பகத்திற்கு சீல்!
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அரசு அங்கீகாரம் பெற்ற குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருந்த 14 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட விவகாரத்தில், குழந்தைகள் பாதுகாப்பு நலவாரிய உறுப்பினர் உட்பட இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில்...
மேலூர் அருகே பயங்கரம்: முதியவரைப் பராமரிக்கும் வேலை என ஏமாற்றிப் பெண்ணுக்குக் கூட்டு பாலியல் வன்புணர்வு – சிறுவன் உட்பட 5 பேர் அதிரடி கைது!
மதுரை மாவட்டம் மேலூர் அருகே, வீட்டில் உள்ள முதியவரைப் பராமரிக்கும் வேலை என்று ஆசை வார்த்தை கூறி அழைத்து வரப்பட்ட பெண்ணைக் காட்டுப் பகுதிக்குக் கடத்திச் சென்று, கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த கொடூரச் சம்பவத்தில் சிறுவன் உட்பட 5...
அடக்கொடுமையே.. சொந்தக்காரன்னு நம்பி சோறு போட்டா இப்படியா? நெல்லை தொழிலதிபர் வீட்டை காலி செய்த பாசக்கார கைப்புள்ள!
நெல்லை பாளையங்கோட்டையில் தொழிலதிபர் வீட்டில் 66 பவுன் தங்க நகை மற்றும் வைர நகைகளைத் திருடிவிட்டு, சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த அவரது நெருங்கிய உறவினரை 9 மாதங்களுக்குப் பிறகு காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். வேலைக்கே செல்லாத நபர்...
வேலூர் அருகே அதிரடி: மாந்தோப்பில் மறைத்து வைத்திருந்த 2 யானை தந்தங்கள் பறிமுதல் – இருவர் கைது!
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அருகே சட்டவிரோதமாக யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற இருவரை வனத்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து இரண்டு யானை தந்தங்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் மற்றும்...
புதுச்சேரியில் அடுத்தடுத்து ஆன்லைன் மோசடி: எம்பிஏ சீட், வங்கி அதிகாரி நாடகம், போலி லிங்க் மூலம் லட்சக்கணக்கில் பணம் பறிப்பு – சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை!
புதுச்சேரியில் ஆன்லைன் மூலம் எம்பிஏ (MBA) சீட் வாங்கித் தருவதாகக் கூறி மாணவியிடம் ₹57 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது உட்பட, அடுத்தடுத்து மூன்று வெவ்வேறு ஆன்லைன் பண மோசடிச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இதுகுறித்து புதுவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு...
பண்ருட்டியில் துணிகரம்: பிரசவத்திற்காகப் பெண் மருத்துவமனையில் இருந்த சமயம் பூட்டிய வீட்டில் 35 சவரன் நகை, பணம் கொள்ளை!
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில், பிரசவத்திற்காகப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததை நோட்டமிட்டு, பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 35 சவரன் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்....
நெல்லையில் பயங்கரம்: கடன் வாங்கித் தருவதாகக் கூறி ஐபோன் மோசடி! இருவர் அதிரடி கைது!
நெல்லையில் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி, பிறரின் அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி விலை உயர்ந்த ஆப்பிள் ஐபோன்களை வாங்கி மோசடி செய்த இருவரை மேலப்பாளையம் போலீசார் கைது செய்துள்ளனர்.கடன் உதவி கேட்ட உறவினர்கள்:
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர்...
கோவையில் இளைஞர் படுகொலை: தற்கொலை நாடகம் அம்பலம்! உறவினர்கள் திடீர் சாலை மறியலால் பரபரப்பு!
கோவையில் புகைப்படக் கலைஞர் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டு, ரயில்வே தண்டவாளத்தில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகள் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், இந்த வழக்கில் போலீசார் மெத்தனம் காட்டுவதாகக் கூறி பிரவீனின் உறவினர்கள் கோவையில் திடீர் சாலை மறியல்...
காதல் வலையில் வீழ்த்தி 129 சவரன் நகைகள் அக்குவேறு ஆணிவேறாக கொள்ளை: சென்னை வாலிபர் உட்பட 5 பேர் கும்பல் கைது!
சென்னை மதுரவாயலில் இளம் பெண் ஒருவரைக் காதல் வலையில் வீழ்த்தி, அவரது வீட்டில் இருந்த 129 சவரன் தங்க நகைகளைச் சிறுகச் சிறுகப் பறித்துச் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த கார்த்திக் உட்பட 5 பேர் கொண்ட கும்பலைப் போலீசார்...
புதுச்சேரி, தமிழகத்தில் கைவரிசை: ரூ.8 லட்சம் மதிப்புள்ள 8 டூவீலர்கள் பறிமுதல் – சென்னையைச் சேர்ந்த ‘நம்பர் 1’ கொள்ளையன் கைது!
புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களைத் திருடி வந்த சென்னையைச் சேர்ந்த பிரபல கொள்ளையனைப் புதுச்சேரி போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த...
━ popular
தமிழ்நாடு
‘ஜன நாயகன்’ படத்தில் முஸ்லிம் வெறுப்புக் காட்சிகள்: உடனடியாக நீக்காவிட்டால் மாபெரும் போராட்டம்! – இந்திய தேசிய லீக் எச்சரிக்கை
நடிகர் 'ஜோசப்' விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள 'ஜன நாயகன்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், இல்லையெனில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் இந்திய தேசிய...
