இந்தியா

இனி “காஸ்ட்லியாகும்” விமானப் பயணம்…உள்நாட்டு, சர்வதேச விமானக் கட்டணங்களை உயர்தியது ஏர் இந்தியா…

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்துள்ளது....

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன்...

புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு

புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...

மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...

இந்தியாவில் சட்டென குறைந்த கொரோனா பாதிப்பு

இந்தியாவில் சட்டென குறைந்த கொரோனா பாதிப்பு இந்தியாவில் நேற்று 7,171 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 5,874 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.66 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.21...

கர்நாடக தேர்தல்- இலவசங்களை அள்ளி தெளித்த பாஜக

கர்நாடக தேர்தல்- இலவசங்களை அள்ளி தெளித்த பாஜககர்நாடக சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ளார்.இலவசங்களை எதிர்த்து பிரதமர் மோடி பிரச்சாரம் செய்துவரும் நிலையில், கர்நாடகாவில் இலவச வாக்குறுதிகளை பாஜக வாரி வழங்கியுள்ளது. கர்நாடகாவில் மீண்டும் ஆட்சிக்கு...

சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை – ஒன்றிய அரசு முடிவு

சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை - ஒன்றிய அரசு முடிவு விலை உயர்வு உற்பத்தி குறைவு உள்ளிட்ட காரணங்களால் சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிக்க ஒன்றிய அரசு முடிவு செய்திருக்கிறது.சர்வதேச சந்தையில் சர்க்கரையின் விலை கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சத்தை...

பைஜூஸ் நிறுவன சி.இ.ஓ வீட்டில் சோதனை

பைஜூஸ் நிறுவன சி.இ.ஓ வீட்டில் சோதனை பைஜூஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ. ரவீந்திரனின் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.பெங்களூருவில் உள்ள பைஜூஸ் நிறுவன சி.இ.ஓ. ரவீந்திரனின் வீடு, அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது. அந்நிய செலாவணி விதிமீறல் தொடர்பான புகாரில் அமலாக்கத்துறை...

முன்னாள் துணை முதல்வருக்கு ஜாமீன் மறுப்பு

மதுபான வழக்கில் முன்னாள் துணை முதல்வருக்கு ஜாமீன் மறுப்பு மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமீன் கோரிய டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.புதிய மதுபான கலால் வரி கொள்கை...

இந்தியாவில் தொற்று பாதிப்பு 7,533 ஆக உயர்வு

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமடைந்து வரும் நிலையில் தற்போது இந்தியாவில் தொற்று பாதிப்பு 7,533 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 7,533 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதில்...

தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்திய பாஜகவின் ஈஸ்வரப்பா

தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்திய பாஜகவின் ஈஸ்வரப்பா கர்நாடக மாநிலம் சிவமோகா நகரில் தமிழர்களுடைய வாக்கு சேகரிப்பின் போது அண்ணாமலை முன்னிலையில் தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்திவிட்டு கன்னட வாழ்த்து பாடலை ஈஸ்வரப்பா ஒலிக்கச் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.சட்டமன்ற தேர்தலில்...

அமித்ஷா மீது காங்கிரஸ் கட்சியினர் போலீசில் புகார்

அமித்ஷா மீது காங்கிரஸ் கட்சியினர் போலீசில் புகார் காங்கிரஸ் வென்றால் கலவரம் நடக்கும் என கர்நாடக தேர்தல் பரப்புரையில் அமித்ஷா பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.கர்நாடக மாநிலத்தில் மே 10 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும்...

கர்நாடக தேர்தல்- வெற்றி யாருக்கு? வெளியான கருத்துக்கணிப்பு

கர்நாடக தேர்தல்- வெற்றி யாருக்கு? வெளியான கருத்துக்கணிப்பு கர்நாடகாவில் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.கர்நாடக மாநிலத்தில் மே 10 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என கடந்த மார்ச் 29 ஆம் தேதி இந்திய தேர்தல்...

கர்நாடகா தேர்தல்- அண்ணாமலை பிரச்சாரம் செய்ய தடை விதிக்கக்கோரி கடிதம்

கர்நாடகா தேர்தல்- அண்ணாமலை பிரச்சாரம் செய்ய தடை விதிக்கக்கோரி கடிதம் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளது.கர்நாடக மாநிலத்தில் மே 10...

━ popular

மேற்கு வங்க மாநில முதல்வர் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது – செல்வப் பெருந்தகை

மேற்கு வங்காள மாநிலத்தின் முதலமைச்சராக மூன்றுமுறை பதவி வகித்து வருகிற திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அவர்கள் அடிப்படை அறிவுகூட இல்லாமல் காங்கிரசும், தி.மு.க.வும், பா.ஜ.க.வோடு ரகசிய உடன்பாடு வைத்துள்ளார்கள் என்று...