குஜராத் அரசில் அதிரடி மாற்றம்…16 அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா!
குஜராத்தில் மொத்தமுள்ள 16 அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இந்த...
பீகார் தேர்தலில் அதிரடி மாற்றம்..!! பிரஷாந்த் கிஷோர் எடுத்த திடீர் முடிவு..!
Ramya -
பீகார் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டியிருவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,...
உச்சநீதிமன்றம் அறிவித்த ஹாப்பி நீயூஸ்…5 ஆண்டுகளுக்குப்பின் தலைநகரில் மீண்டும் ஒலிக்கவுள்ள வெடிசத்தம்…
5 ஆண்டுகளுக்கு பிறகு தீபாவளியை முன்னிட்டு, டெல்லியில் பொதுமக்கள் 4 நாட்கள்...
பீகார் சட்டமன்ற தேர்தல்… முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க…
பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான 71 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது...
படுக்கை வசதியுடன் வந்தே பாரத் – ஒன்றிய அரசு
வந்தே பாரத் ரயில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளது என்றும் வந்தே பாரத் ரயிலில் படுக்கை வசதி விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும் ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.மக்களவையில் உறுப்பினர் ஒருவர் ஆண்டுக்கு, 500 வந்தே...

திருப்பதி தேவஸ்தான அதிகாரி தர்மா ரெட்டிக்கு சிறை தண்டனை
திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டிக்கு சிறை தண்டனையும் அபராதமும் விதித்து ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் தர்ம பிரச்சார பரிஷத்தில் 2005 ஆண்டில் ஒப்பந்த ஊழியர்கள் சிலர் பணியில் நியமனம் செய்யப்பட்டனர். இதில் மூவரை...
பசுகளின் எண்ணிக்கை என்ன தெரியமா?
கால்நடை கணக்கெடுப்பை 2024ம் ஆண்டு நடத்த முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மக்களவையில் உறுப்பினர் ஒருவர் விலங்குகள் கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த உள்ளதா? என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய மீன்வளம் கால்நடை பராமரிப்புத்துறை...
தமிழகத்தில் 46 சைபர் கிரைம் காவல் நிலையம் உள்ளது
நாடு முழுவதும் 16 லட்சம் சைபர் குற்ற புகார்கள் வந்துள்ளது. அதிக சைபர் கிரைம் காவல் நிலையங்களை கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.மக்களவையில் உறுப்பினர் ஒருவர் இந்தியாவில் நடைபெற்ற சைபர் குற்றங்கள் தொடர்பாகவும் அதனை விசாரிப்பதற்காக நாடு...

மதிய உணவு திட்டத்திற்கு ஒன்றிய அரசு உதவி
பள்ளி குழந்தைகளுக்கு சத்தான மதிய உணவு கிடைக்க ஒன்றிய அரசு, தமிழ் நாட்டிற்கு இந்த ஆண்டில் 44,017 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடரின் மக்களவையில் உறுப்பினர் ஒருவர்...

தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு இல்லை – ஒன்றிய அரசு கைவிரிப்பு
தனியார் நிறுவனங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் இட ஒதுக்கீடு கொண்டு வர எந்த திட்டமும் இல்லை என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.மக்களவையில் உறுப்பினர் சஞ்சய் பாட்டியா எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள மத்திய தொழிலாளர் நலத்துறை...

சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய முன்பதிவு எண்ணிக்கை குறைக்க வேண்டும்
சபரிமலையில் மண்டல காலத்தில் இன்று இரண்டாவது முறையாக சுவாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டி உள்ளது முன்பதிவு எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.சபரிமலையில் மண்டல கால பூஜைகள் தற்போது நடைபெற்று...

இந்தியாவில் 174 சீன நிறுவனங்கள் இயங்கி வருகிறது
இந்தியாவில் 174 நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களாக பதிவு செய்து வணிகம் செய்து வருவதாக ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.மக்களவையில் உறுப்பினர் ஒருவர் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட சீன நிறுவனங்கள் எத்தனை உள்ளது? இவை தவிர இந்தியாவில் இயங்கும் பல்வேறு...

பெண் குழந்தைகளின் கல்வி இடையில் நிறுத்தம் குறைவு – மத்திய கல்வி அமைச்சகம்
இந்தியாவில் பெண் குழந்தைகளின் கல்வி இடையில் நிறுத்தப்படுவது படிப்படியாக குறைந்து வருவதாக மத்திய கல்வி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.மக்களவையில் உறுப்பினர் ஒருவர் இந்தியாவில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் கல்வி இடையில் நிறுத்தம் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள...

இலங்கை கடற்படையால் இதுவரை 1,223 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது – ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தகவல்
நாடாளுமன்ற மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி. பி. வில்சன் 2017ம் ஆண்டு முதல் இது வரை தமிழ் நாட்டு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும் போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களின் எண்ணிக்கை தொடர்பாகவும்? அதில் எத்தனை பேர் இலங்கை...
━ popular
Breaking News
ஒரே ஃப்ரேமில் எஸ்.கே. – ரவி – அதர்வா…. தரமான சம்பவத்திற்கு தயாராகும் ‘பராசக்தி’ படக்குழு!
'பராசக்தி' படக்குழு புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் சின்னத்திரையில் பணியாற்றிய இவர் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான...