இந்தியா
தண்ணீர் இல்லை, விஜய் வரவேண்டாம் கர்நாடக அரசின் இரட்டை வேடம் கவலை அளிக்கிறது – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எச்சரிக்கை!
காவிரி நீரைத் திறக்க மறுப்பதோடு, கன்னட அமைப்புகளையும் எதிர்க்கட்சிகளையும் தூண்டிவிட்டு கர்நாடக...
மேற்காசிய மோதல்களில் இதுவரை 16 இந்தியர்கள் உயிரிழப்பு – நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!
மேற்காசியாவில் (Middle East) நிலவிவரும் தொடர் போர் மற்றும் பிராந்திய மோதல்கள்...
மேகதாது அணை திட்டம்: கருநாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை (DPR) மீண்டும் நிராகரித்தது ஒன்றிய நீர் ஆணையம் – ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு தொடர்ந்த RTI மனுவில் தகவல்!
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவதற்காகக் கருநாடக...
தனிப்பட்ட காரணங்களைக் கூறி பாஜகவிலிருந்து விலகினார் அக்கட்சியின் முன்னணி முகமான ஷெசாத் பூனாவாலா!
தொலைக்காட்சி விவாதங்களில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) மிக முக்கிய...
தேசியவாத காங்கிரஸைக் கைப்பற்ற பவார்கள் இடையே மோதல்!
உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி யார் என்ற கேள்வி எழுந்த நிலையில், சரத்பவார் கூட்டிய கூட்டத்தில், 12 முதல் 14 சட்டப்பேரவை உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றனர். அஜித்பவாருக்கு சுமார் 30 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.“நீலகிரி, கோவையில்...
கட்சி, சின்னத்திற்கு உரிமைக் கோரினார் துணை முதலமைச்சர் அஜித்பவார்!
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த அஜித்பவார், தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன், மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க.- சிவசேனா கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் அளித்தார். அதைத் தொடர்ந்து,...
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு…. இந்தியா அதிர்ச்சி!
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் மற்றும் நிலக்கரியைப் பெருமளவில் இறக்குமதி செய்து வருகிறது. கடந்த 2022- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன்- ரஷ்யா போர் ஆரம்பித்த சமயத்தில் ரஷ்யா உடனான வர்த்தகப் பரிவர்த்தனையை ரூபாயில் மேற்கொள்வது குறித்து...
நான்கு மாநிலங்களுக்கு புதிய தலைவர்களை நியமித்து பா.ஜ.க. தலைமை அறிவிப்பு!
பஞ்சாப், ஆந்திரா, தெலுங்கானா, ஜார்க்கண்ட் நான்கு மாநிலங்களுக்கு புதிய தலைவர்களை நியமித்து பா.ஜ.க.வின் தேசிய தலைமை அறிவித்துள்ளது.ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் ‘ஜீனி’…. சூட்டிங் எப்போது?பா.ஜ.க.வின் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் இன்று (ஜூலை 04) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பா.ஜ.க.வின்...
அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 8 மணி நேரம் விசாரணை!
அந்நிய செலாவணி மோசடி வழக்கு தொடர்பாக, தொழிலதிபர் அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் எட்டு மணி நேரம் விசாரணை நடத்தினர்.டெல்லி செல்கிறார் அமைச்சர் துரைமுருகன்!எஸ் வங்கியின் அதிபர் ராணா கபூருக்கு எதிரான சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில், அனில் அம்பானியிடம் ஏற்கனவே...
நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்த சி.பி.ஐ…… துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ்- க்கு சிக்கல்!
ரயில்வேயில் பணி வழங்க, கையூட்டாக நிலங்களைப் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் சி.பி.ஐ., டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் புதிய குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. இதில் பீகார் மாநிலத்தின் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் மற்றும் முன்னாள் மத்திய...
தெலுங்கானாவில் புதிய விடியல் திட்டம் – காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
தெலுங்கானாவில் ஒரு புதிய விடியலுக்கான எங்கள் திட்டம் தயாராக உள்ளது என தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் தெலுங்கானாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என கூறினார்.தெலுங்கானா மாநில...
பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு மேல் பறந்த ட்ரோன்?
டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தின் மேல் ட்ரோன் போன்ற மர்மப்பொருள் பறந்ததாகக் கூறப்படும் நிலையில், இது குறித்து டெல்லி மாநில காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பேனா நினைவுச் சின்னம்- வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!டெல்லியில் உள்ள...
மத்திய பிரதேசத்திலும் பெண்களுக்கு உரிமைத் தொகை
மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால், வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கும், பெண்களுக்கு மாதம் ஆயிரத்து 500 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தனது வாக்குறுதியை தெரிவித்துள்ளது. மேலும் விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி செய்யப்படும்...
உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் இலவச வைஃபை!
42 நாள் கோடை விடுமுறைக்கு பிறகு இன்று (ஜூலை 03) செயல்படத் தொடங்கியது உச்சநீதிமன்றம். மணிப்பூர் வன்முறை, மகாராஷ்டிரா சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்குகள் விசாரணைக்கு வரவுள்ளன. இந்த நிலையில், புதிதாக ஐந்து நீதிபதிகள் பொறுப்பேற்றுள்ள நிலையில்,...
━ popular
தமிழ்நாடு
“மேகேதாட்டு அணை திட்டத்திற்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும்!” – தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
N K Moorthi - 0
"மேகேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசும், கர்நாடக அரசும் செய்யும் கூட்டுச் சதியை உரிய தரவுகளுடன் உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அணைக்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்கத் தடை விதிக்க...
