இந்தியா
காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்யத் திட்டம்: முன்கூட்டியே கண்டறிந்து கையும் களவுமாகப் பிடித்த கணவர்! – சித்தூரில் பரபரப்பு சம்பவம்
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் குடுபள்ளி மண்டலம் குடிகோத்தூரைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி....
தண்ணீர் இல்லை, விஜய் வரவேண்டாம் கர்நாடக அரசின் இரட்டை வேடம் கவலை அளிக்கிறது – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எச்சரிக்கை!
காவிரி நீரைத் திறக்க மறுப்பதோடு, கன்னட அமைப்புகளையும் எதிர்க்கட்சிகளையும் தூண்டிவிட்டு கர்நாடக...
மேற்காசிய மோதல்களில் இதுவரை 16 இந்தியர்கள் உயிரிழப்பு – நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!
மேற்காசியாவில் (Middle East) நிலவிவரும் தொடர் போர் மற்றும் பிராந்திய மோதல்கள்...
மேகதாது அணை திட்டம்: கருநாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை (DPR) மீண்டும் நிராகரித்தது ஒன்றிய நீர் ஆணையம் – ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு தொடர்ந்த RTI மனுவில் தகவல்!
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவதற்காகக் கருநாடக...
வாகன சோதனையில் நடந்த விபரீதம்! லாரி மோதி ஆர்டிஓ, காவலர் பலி
வாகன சோதனையில் நடந்த விபரீதம்! லாரி மோதி ஆர்டிஓ, காவலர் பலி
ஆந்திர மாநிலம் கடப்பாவில் அதிவேகமாக வந்த லாரி கட்டுபாட்டை இழந்து முன்னாள் சென்று கொண்டுருந்த மற்றொரு லாரி மீது மோதியதில் சாலையோரம் வாகன சோதனையில் ஈடுப்பட்டுருந்த மோட்டார் வாகன...
மணிப்பூரில் திடீர் நில அதிர்வு…. பொதுமக்கள் அதிர்ச்சி!
வன்முறை பாதித்த மணிப்பூர் மாநிலத்தில் நேற்று (ஜூலை 07) நள்ளிரவு திடீரென நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். நள்ளிரவு 12.14 மணிக்கு இந்த நில அதிர்வு ஏற்பட்டது. மணிப்பூர் மாநிலத்தின் உக்ரூல் என்ற இடத்தில் இருந்து 13 கி.மீ....
ராகுல் காந்தி வழக்கு: தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!
ராகுல் காந்திக்கு எதிராக 10 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக குஜராத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.இவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது!ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி கூறிய முக்கிய அம்சங்களைப் பார்க்கலாம். வரம்புக்குள் வராத...
ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனு தள்ளுபடி
ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனு தள்ளுபடிராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறித்திவைக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது மோடிதை தவறாக பேசியதாக, பாஜக சார்பில் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது....
“ஜூலை 14- ஆம் தேதி சந்திராயன்- 3 விண்கலம் விண்ணில் ஏவப்படும்”- இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!
எல்விஎம்3- எம்4 (LVM3- M3) ராக்கெட் மூலம் சந்திராயன்-3 விண்கலத்தை வரும் ஜூலை 14- ஆம் தேதி அன்று மதியம் 02.35 மணிக்கு ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் (SriHarikota) உள்ள சதீஸ்தவான் விண்வெளி மையத்தில் (Satish Dhawan Space Centre)...
நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட தேர்தல் வெற்றிகள்!
கடந்த 2019- ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ரவீந்திரநாத் குமாரின் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதேபோல், நாட்டின் பல்வேறு சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் தேர்தல் வெற்றி செல்லாது என...
ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள தக்காளியை திருடி சென்ற கொள்ளையர்கள்
ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள தக்காளியை திருடி சென்ற கொள்ளையர்கள்
கர்நாடக மாநிலம் ஹாசனில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள தக்காளியை கொள்ளையடித்த திருடர்களை போலீசார் தேடிவருகின்றனர்.கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் பேலூர் தாலுகாவிற்குட்பட்ட கோனி சோமனஹள்ளி கிராமத்தில் உள்ள பெண் விவசாயியின் விவசாய...
இன்று நான்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
இன்று நான்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கர்நாடக கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு. மழைக்கு இதுவரை இரண்டு பேர் பலியாகி உள்ள நிலையில் இன்று நான்கு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக...
கர்நாடகாவில் வெளுத்து வாங்கும் கனமழை- இரண்டு பேர் உயிரிழப்பு
கர்நாடகாவில் வெளுத்து வாங்கும் கனமழை- இரண்டு பேர் உயிரிழப்பு
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து, கடலோர மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது.கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மற்றும் உடுப்பியில், கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளநீரில் மூழ்கி இரண்டு பேர்...
கேரளாவில் கொட்டும் கனமழை- ஆரஞ்ச் அலர்ட்
கேரளாவில் கொட்டும் கனமழை- ஆரஞ்ச் அலர்ட்
கேரளாவில் இன்றும் தொடரும் பருவமழை காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருச்சூர் மாவட்டம் சாலக்குடியிலும் மலப்புரம் மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் வீசிய சூறாவளி காற்றில் நூற்றுக்கணக்கான மரங்கள் முறிந்தும் வேரோடும் சாய்ந்தும்...
━ popular
அரசியல்
“5 ஆண்டுகளில் 5 கட்சி மாறிய அமாவாசை அமைச்சர்!” – தவெக மற்றும் மின்சாரத்துறை அமைச்சரை விளாசிய ஆர்பி உதயகுமார்
N K Moorthi - 0
"ஐந்தாண்டுகளில் ஐந்து கட்சிகளுக்கு மாறியவர்தான் தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.நெல்லை வண்ணாரப்பேட்டை அருகே நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு...
