இந்தியா

இனி “காஸ்ட்லியாகும்” விமானப் பயணம்…உள்நாட்டு, சர்வதேச விமானக் கட்டணங்களை உயர்தியது ஏர் இந்தியா…

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்துள்ளது....

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன்...

புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு

புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...

மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...

அதிரடி! இனி ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் உடலில் கேமரா!

ஓடும் ரயிலில் பெண் பயணியிடம் டிக்கெட் பரிசோதகர் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்ததை அடுத்து அந்த டிக்கெட் பரிசோதகர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.எதிர்காலத்தில் மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக டிக்கெட் பரிசோதகர்கள் உடலில் கேமரா...

ராகுலுக்கு தண்டனை வழங்கிய நீதிபதிக்கு பதவி உயர்வு – கடும் எதிர்ப்பு

ராகுலுக்கு தண்டனை வழங்கிய நீதிபதிக்கு பதவி உயர்வு அளித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. வரும் திங்கட்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது , கர்நாடக மாநிலத்தில்...

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து!

 கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் மே 10- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க. தலைவர்கள், காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், ஜனதா தள கட்சியின் தலைவர்கள் உள்ளிட்டோர் தீவிர...

ஆஞ்சநேயரின் அருமைகளை இளைஞர்களுக்கு எடுத்துரைப்போம்- டிகே சிவக்குமார்

ஆஞ்சநேயரின் அருமைகளை இளைஞர்களுக்கு எடுத்துரைப்போம்- டிகே சிவக்குமார் ஆஞ்சநேயரின் அருமைகளை இளைஞர்களுக்கு எடுத்துரைப்போம் என கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.கர்நாடக மாநிலத்தில் மே 10 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என கடந்த மார்ச் 29 ஆம் தேதி இந்திய...

கூலி வேலைக்காக இடம்பெயர்ந்து அடிப்படை வசதி இல்லாமல் தவிப்பு

கூலி வேலைக்காக இடம்பெயர்ந்து அடிப்படை வசதி இல்லாமல் தவிப்பு கர்நாடக மாநில மாண்டியாவில் கூலி வேலைக்காக இடம் பெயர்ந்து பல தலைமுறைகளாக வாழும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தமிழ் குடும்பத்தினர் அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகின்றனர்.மாண்டியாவில் கட்டுமானம், சாலை அமைத்தல்,...

தண்ணீருக்காக உயிரைப் பணயம் வைக்கும் கிராம மக்கள்!

 மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள கங்கோத்வரி கிராம மக்கள் தாகம் தணிக்க 70 அடி ஆழக் கிணற்றில் உயிரைப் பணயம் வைத்து இறங்க வேண்டிய சூழலில் உள்ளனர். மிகவும் ஆபத்தான முறையில் கிணற்றின் பக்கவாட்டில் உள்ள சிறிய இடைவெளிகளில் நின்றுக்...

கலவரக்காரர்களை கண்டவுடன் சுட உத்தரவு

கலவரக்காரர்களை கண்டவுடன் சுட உத்தரவு மணிப்பூரில் கலவரக்காரர்கள் வாகனங்களுக்கு தீ வைத்து அத்து மீறியதால் கலவரக்காரர்களை கண்டதும் சுட ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். மேலும் 8 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.பாரதிய ஜனதா ஆளும் வடக்கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பழங்குடியின பட்டியலில் சேர்த்தல் தொடர்பாக...

சரத்பாபு உடல்நிலை – மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை

உடல்நிலை பாதிக்கப்பட்டு இரண்டு வாரங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகர் சரத்பாபு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக தகவல் பரவியது. இதை அடுத்து நடிகர்கள் நடிகர் கமல்ஹாசன், நடிகை குஷ்பு உள்ளிட்ட பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வந்தனர்.பின்னர் தான் சரத்பாபு...

கேரள முதல்வருக்கு மத்திய அரசு போட்ட திடீர் தடை

அபுதாபியில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தடை விதித்திருக்கிறது மத்திய அரசு .ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபியில் வரும் எட்டாம் தேதி முதல் 10ஆம் தேதி வரைக்கும் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இம் மாநாட்டில்...

‘ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்கும் இந்தியா’- காரணம் என்ன தெரியுமா?

 ரஷ்யாவிடம் இருந்து அதிக கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்து வருவதால், அமெரிக்கா பெறும் பாதிப்பைச் சந்தித்து வருகிறது.அமெரிக்கா, சவுதி அரேபியாவுக்கு அடுத்த படியாக, அதிகளவு கச்சா எண்ணெய்யை உற்பத்திச் செய்யும் நாடாக ரஷ்யா விளங்குகிறது. சர்வதேச கச்சா எண்ணெய்...

━ popular

மேற்கு வங்க மாநில முதல்வர் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது – செல்வப் பெருந்தகை

மேற்கு வங்காள மாநிலத்தின் முதலமைச்சராக மூன்றுமுறை பதவி வகித்து வருகிற திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அவர்கள் அடிப்படை அறிவுகூட இல்லாமல் காங்கிரசும், தி.மு.க.வும், பா.ஜ.க.வோடு ரகசிய உடன்பாடு வைத்துள்ளார்கள் என்று...