spot_imgspot_img

இந்தியா

குஜராத் அரசில் அதிரடி மாற்றம்…16 அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா!

குஜராத்தில் மொத்தமுள்ள 16 அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இந்த...

பீகார் தேர்தலில் அதிரடி மாற்றம்..!! பிரஷாந்த் கிஷோர் எடுத்த திடீர் முடிவு..!

பீகார் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டியிருவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,...

உச்சநீதிமன்றம் அறிவித்த ஹாப்பி நீயூஸ்…5 ஆண்டுகளுக்குப்பின் தலைநகரில் மீண்டும் ஒலிக்கவுள்ள வெடிசத்தம்…

5 ஆண்டுகளுக்கு பிறகு தீபாவளியை முன்னிட்டு, டெல்லியில் பொதுமக்கள் 4 நாட்கள்...

பீகார் சட்டமன்ற தேர்தல்… முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க…

பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான 71 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது...

10 வயது மகளை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயற்சித்த தாய்!

தனது பத்து வயதான மாற்றுத்திறனாளி மகளை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயற்சித்த தாய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பெங்களூரு நகரில் சுங்கத் கட்டே என்ற பகுதியில் உள்ள பிரசன்னா லே அவுட்டில் வசித்து வருபவர் 28 வயதான சுமா....

பிரதமர் மோடி ‘எலி’யா??.. மன்னிப்பு கேட்க முடியாது.. – மல்லிகார்ஜுன திட்டவட்டம்..

நாடாளுமன்றத்துக்கு வெளியே பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திட்டவட்டமாக கூறியுள்ளார்.ராஜஸ்தானில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில், அக்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்றிருந்தார். அப்போது பேசிய அவர், “நாங்கள் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக்...

10 வயது சிறுவனை மாடியிலிருந்து தூக்கி வீசிய ஆசிரியர்

பள்ளியில் இரு ஆசியர்கள் மோதிக்கொண்ட நிலையில் சண்டையை தடுத்து நிறுத்த வந்த 10 வயது மாணவனை ஆசிரியர் முதல் மாடியில் இருந்து தூக்கி வீசிய நிலையில் படுகாயம் அடைந்த மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு.கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம் நரகுண்ட் தாலுக்கா...

இந்தி அதற்கு பயன்படாது.. ஆங்கிலம் தான் பயன்படும்.. – ராகுல் காந்தி..

பிற நாட்டவர்களோடு பேச இந்தி பயன்படாது , மாறாக ஆங்கிலம்தான் பயன்படும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.பாரத் ஜோடோ யாத்ரா எனப்படும் இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தற்போது ராஜஸ்தானில்...

கர்நாடக சட்டமன்றத்தில் ‘சாவர்க்கர்’ படம்

கர்நாடக சட்டமன்றம் அவையில் சபாநாயகர் விஸ்வேஸ்வர் ஹெக்டே காகேரி, காந்தி, சுபாஷ் சந்திர போஸ், அம்பேத்கர், வல்லபாய் படேல், பஸவன்னா ஆகியோர் படங்களுடன் சாவர்க்கர் படத்தை திறந்து வைத்தார்.கர்நாடக மாநிலம் பெலகாவி நகரில் உள்ள சுவர்ண சவுதாவில் நாளை துவங்கி...

4 கால்களுடன் பிறந்த அதிசயக் குழந்தை

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 4 கால்களுடன் பிற அதிசய பெண் குழந்தையை மருத்துவர்கள் அதிசயத்துடன் பார்த்து ரசித்தனர்.சிக்கந்தர் கம்பூ பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி குஷ்வாஹாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, கமலா ராஜா...

தவறான எண்ணத்தில் நெருங்கினால் மின்சாரத்தால் தாக்கும் செருப்பு! விநோத கண்டுபிடிப்பு

கர்நாடகாவை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர்,பாலியல் சீண்டல்களில் இருந்து பெண்கள் தங்களை தற்காத்து கொள்ளும் விதமாக மின் இணைப்பு மற்றும் ஜிபிஎஸ் கொண்ட பிரத்யேக காலணியை உருவாக்கி அசத்தி உள்ளார்.கர்நாடக மாநிலம் கல்புர்கியில் உள்ள எஸ்ஆர்என் மேத்தா பள்ளியைச் சேர்ந்த...

கேரளாவில் விஸ்வரூபம் எடுக்கும் பறவைக் காய்ச்சல்; 8,000 கோழிக்களை கொல்ல அரசு முடிவு

கேரள மாநிலம் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் கடந்த மாதம் வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் பரவியது.இதையடுத்து ஆயிரக்கணக்கான வாத்துகள் மற்றும் வளர்ப்பு பறவைகள் கொல்லப்பட்டன. மேலும் பறவை இறைச்சி மற்றும் முட்டை விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் நோய் கட்டுக்குள்...

இனி இந்த நகரங்களில் 5ஜி சேவை!- ஒன்றிய அரசு அதிரடி

இந்தியாவில் 5ஜி சேவை வழங்கப்படும் 50 நகரங்களின் பட்டியலை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, டெல்லி, மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, நாக்பூர், புனே மற்றும் மேற்குவங்க மாநிலத்தில் கொல்கத்தா, சிலிகுரி ஆகிய நகரங்களில் இனி 5ஜி சேவை கிடைக்கும் என...

கர்நாடகவில் யானை பலி…. தமிழக லாரி ஓட்டுனர் கைது….

கர்நாடக மாநிலத்தில் பந்திப்பூர் வனப்பகுதியில் லாரி மோதி யானை பலியானது. தமிழகத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டார்.கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டுல்பேட் தாலுக்காவில் பந்திப்பூர் வனப்பகுதியில் இருந்து பெண் யானை ஒன்று மத்தூர் கிராமத்தில்...

━ popular

ஒரே ஃப்ரேமில் எஸ்.கே. – ரவி – அதர்வா…. தரமான சம்பவத்திற்கு தயாராகும் ‘பராசக்தி’ படக்குழு!

'பராசக்தி' படக்குழு புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் சின்னத்திரையில் பணியாற்றிய இவர் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான...