குஜராத் அரசில் அதிரடி மாற்றம்…16 அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா!
குஜராத்தில் மொத்தமுள்ள 16 அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இந்த...
பீகார் தேர்தலில் அதிரடி மாற்றம்..!! பிரஷாந்த் கிஷோர் எடுத்த திடீர் முடிவு..!
Ramya -
பீகார் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டியிருவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,...
உச்சநீதிமன்றம் அறிவித்த ஹாப்பி நீயூஸ்…5 ஆண்டுகளுக்குப்பின் தலைநகரில் மீண்டும் ஒலிக்கவுள்ள வெடிசத்தம்…
5 ஆண்டுகளுக்கு பிறகு தீபாவளியை முன்னிட்டு, டெல்லியில் பொதுமக்கள் 4 நாட்கள்...
பீகார் சட்டமன்ற தேர்தல்… முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க…
பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான 71 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது...
பிரதமர் மோடியுடன் மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சந்திப்பு
டெல்லியில் பிரதமர் மோடியுடன் மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சந்திப்பு - ஜி-20 உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசித்ததாக பேட்டி.மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து...
அகிலேஷ் யாதவ் மற்றும் மாயவதியை யாத்திரையில் கைகோர்க்க அழைப்பு-ராகுல்காந்தி
மீண்டும் துவங்கும் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொள்ள அகிலேஷ் யாதவ் மற்றும் மாயவதிக்கு ராகுல்காந்தி அழைப்பு.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தின் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய ஒற்றுமை யாத்திரை 9 மாநிலங்கள், 46...
பாஜகவின் கொள்கை அச்சத்தை விதைப்பது- ராகுல்காந்தி
டெல்லியில் ராகுல்காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் அவரது தாய் சோனியா, சகோதரி பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.டெல்லி எல்லையில் நடைபயணத்தின்போது பேசிய காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி, “ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் அனைத்து கொள்கைகளும் அச்சத்தை விதைப்பதுதான். அவர்கள் வெறுப்புணர்வுகளை பரப்புகிறார்கள்....
திருப்பதி: கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி ஒன்று முதல் 11 ஆம் தேதி வரை சிறப்பு தரிசனத்துக்கு முன்பதிவு செய்தவர்கள் கொரோனா தடுப்பூசி சான்று அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதல் சமர்பிக்க வேண்டும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.திருப்பதி ஏழுமலையான்...
வெளி நாட்டிலிருந்து அபூர்வ வகை உயிரினங்கள் கடத்திக் கொண்டு வருவது குறித்து உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்
சென்னைக்கு விமானங்களில் வெளிநாடுகளில் இருந்து அரிய அபூர்வமான விலங்குகள் உயிரினங்கள் சமீப காலமாக அதிக அளவில் கடத்தப்படுவதால் அதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது பற்றிய உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் சென்னை விமான நிலையத்தில் நடந்தது.இதைப் போன்ற விலங்குகள் உயிரினங்கள்...
கொரோனா தொற்று BF.7 குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
உருமாறிய ஒமைக்ரான் கொரோனா தொற்று BF.7 குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இன்று மதியம் ஆலோசனை மேற் கொண்டனர்.பிற்பகல் 3 மணிக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் காணொளி காட்சி மூலம் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து...
ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க விளம்பரம் செய்வதை நிறுத்த வேண்டும்-அனுராக்சிங் தாகூர்
ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க மாநில அரசு சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளது என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினர் வினய் தினு டெண்டுல்கர் என்பவர், செயலி வழியான விளையாட்டுகளை தடை செய்ய மத்திய அரசிடம் திட்டம்...
விதிகளை மீறி வாகன பதிவெண் பிளேட்டுகள் 1 லட்சதிற்கு மேல் வழக்குகள் பதிவு
இந்த ஆண்டில், விதிகளை மீறி வாகன பதிவெண் பிளேட்டுகள் பொருத்திய 1.34 லட்சத்து வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து 2.21 கோடி அபராதம் விதித்திருப்பதாக சென்னை போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.பெங்களூரு நகரில் விதிகளை மீறி வாகன பதிவு...
மீண்டும் கொரோனா – பிரதமர் மோடி ஆலோசனை
கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் எழுந்துள்ள நிலையில் டெல்லியில் இன்று உயர்நிலை குழுவுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.சீனாவில் கொரோனா தொற்று விரைவாக பரவி வருகிற நிலையில், அடுத்த 90 நாட்களில் 60 % சீன மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும்,10...
விமான நிலையங்களில் மீண்டும் கொரோனா பரிசோதனை
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா மாதிரிகளை சேகரிக்கும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.இந்தியாவில் BF.7 ஒமிக்ரான் வகை வைரஸ் 7 நபருக்கு கண்டறியப்பட்டதை தொடர்ந்து சர்வதேச விமான பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. உருமாறிய கொரோனா...
━ popular
Breaking News
ஒரே ஃப்ரேமில் எஸ்.கே. – ரவி – அதர்வா…. தரமான சம்பவத்திற்கு தயாராகும் ‘பராசக்தி’ படக்குழு!
'பராசக்தி' படக்குழு புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் சின்னத்திரையில் பணியாற்றிய இவர் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான...