இந்தியா

புதுச்சேரி: வாக்காளர்களுக்கு பூக்களை கொடுத்து வரவேற்கும் ரோபோ!!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பூக்களை கொடுத்து வரவேற்கும் ரோபோ நிறுத்தி...

இளைய தலைமுறையினருக்கு பிரதமர் மோடி கோரிக்கை

3 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும்நிலையில், இளைய தலைமுறையினருக்கு பிரதமர்...

இனி “காஸ்ட்லியாகும்” விமானப் பயணம்…உள்நாட்டு, சர்வதேச விமானக் கட்டணங்களை உயர்தியது ஏர் இந்தியா…

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்துள்ளது....

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன்...

பெண்ணை காட்டுக்குள் அழைத்துச் சென்று கொலை செய்த இளைஞர்!

 பெண்ணை காட்டுக்குள் அழைத்துச் சென்று கொலை செய்த இளைஞரை கைது செய்தது காவல்துறை.பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள அங்கமாலி என்னும் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிரா. கடந்த ஏப்ரல் 29- ஆம்...

கேரளாவில் படகு கவிழ்ந்த விபத்து- 23 பேர் பலி

கேரளாவில் படகு கவிழ்ந்த விபத்து- 23 பேர் பலி கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் தானூர் என்ற இடத்தில் காயலில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து 23 பேர் உயிரிழந்தனர்.மலப்புரம் மாவட்டம் தாணுர் என்ற இடத்தில் நேற்று இரவு 7 மணி...

தலைவர்கள் இறுதி கட்டப் பிரச்சாரம் – இன்று மாலையுடன் ஓய்கிறது

கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. அதனால் தலைவர்கள் இறுதி கட்டப் பிரச்சாரத்தில் தீவிரமாக உள்ளனர். இன்று மாலை 6 மணிக்கு மேல் ஓட்டுரிமை இல்லாத பிரமுகர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் தொகுதிகளை விட்டு வெளியேற தேர்தல் ஆணையம்...

குடியரசுத் தலைவர் உரையின் போது மின்தடையால் சர்ச்சை!

 ஒடிஷாவில் நடைபெற்ற பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பேசிக் கொண்டிருக்கும் போது, மின்தடை ஏற்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மூன்றாமாண்டு அடியெடுத்து வைத்த தி.மு.க. அரசு….. செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்கள் என்னென்ன?ஒடிஷா மாநிலம், பாரிபாதாவில் உள்ள...

நடுவானில் விமானத்தில் பயணியை தேள் கொட்டியது!

 மும்பை சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி ஒருவரை நடுவானில் தேள் கொட்டியது நிகழ்வு அரங்கேறியுள்ளது.எல்லா மொழிலயும் நானே பேசி அசத்துறேன்… அதிரடியா களமிறங்கிய விஷால்!ஏப்ரல் 23- ஆம் தேதி அன்று டாடா குழுமத்துக்கு (TATA Group) சொந்தமான...

நாடு முழுவதும் இன்று ‘நீட்’ நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது!

 'National Testing Agency' எனப்படும் தேசிய தேர்வு முகமை, இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத்தேர்வை இன்று (மே 07) நடத்துகிறது.“இதனால தான் ‘வணங்கான்’ படத்துலருந்து வெளியே வந்தேன்”… மனம் திறந்த க்ரீத்தி ஷெட்டி!நாடு முழுவதும் மொத்தம் 20 லட்சத்திற்கும் அதிகமான...

அடிப்பட்டவருக்கு (Fevikwik) ஃபெவிக்குயிக் போட்டு ஒட்டிய – டாக்டரின் வித்தியாசமான வைத்தியம்

அடிப்பட்டவருக்கு (Fevikwik)  ஃபெவிக்குயிக் போட்டு ஒட்டிய - டாக்டரின் வித்தியாசமான வைத்தியம் தெலுங்கானா மாநிலத்தில் தலையில் அடிபட்டு மருத்துவமனைக்கு சென்ற சிறுவனுக்கு தையல் போடாமல் ஃபெவி குயிக் போட்டு ஒட்டி அனுப்பிய மருத்துவர். இதைக் கவனித்த பெற்றோர்கள் மருத்துவரிடம் சண்டையிட்டு போலீசில்...

தனது முடிவை மாற்றிய சரத் பவார்…. தொண்டர்கள் மகிழ்ச்சி!

 தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை சரத் பவார் திரும்பப் பெற்றுள்ளார். கட்சித் தொண்டர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் தனது முடிவைத் திரும்பப் பெறுவதாக அவர் அறிவித்துள்ளார்.மதிமுகவின் சொத்துப்பட்டியல் வெளியிட மாட்டேன்...

“எதிர்க்கட்சிகள் பா.ஜ.க.வுக்கு எதிராக அணி திரள வேண்டும்”- முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோரிக்கை!

 சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளால், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வாக்குகள் கிடைக்காது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி!மேற்கு வங்கம் மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டத்தில்...

அப்பா தினமும் குடித்துவிட்டு அம்மாவை அடிக்கிறார் காவல் நிலையத்தில் புகார் அளித்த சிறுவன்

அப்பா தினமும் குடித்துவிட்டு அம்மாவை அடிக்கிறார் காவல் நிலையத்தில் புகார் அளித்த சிறுவன் ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் உள்ள கர்ரப்பள்ளம் மண்டலம் இஸ்லாம் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சுபானி-  சுபாம்பி தம்பதியினர் இவர்களுக்கு  ஒன்பது வயது ரஹிம் என்ற மகன்...

━ popular

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாட்டு பெண்கள் தேர்தல் மூலம் பதிலடி கொடுப்பார்கள் – தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்

திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. குறித்து கண்ணியக் குறைவாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமிக்கு திமுக பெண் நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.அண்ணா அறிவாலயத்தில் தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி என்.வி.என்.சோமு ஆகியோர் பேட்டி அளித்துள்ளார்....