இந்தியா
காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்யத் திட்டம்: முன்கூட்டியே கண்டறிந்து கையும் களவுமாகப் பிடித்த கணவர்! – சித்தூரில் பரபரப்பு சம்பவம்
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் குடுபள்ளி மண்டலம் குடிகோத்தூரைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி....
தண்ணீர் இல்லை, விஜய் வரவேண்டாம் கர்நாடக அரசின் இரட்டை வேடம் கவலை அளிக்கிறது – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எச்சரிக்கை!
காவிரி நீரைத் திறக்க மறுப்பதோடு, கன்னட அமைப்புகளையும் எதிர்க்கட்சிகளையும் தூண்டிவிட்டு கர்நாடக...
மேற்காசிய மோதல்களில் இதுவரை 16 இந்தியர்கள் உயிரிழப்பு – நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!
மேற்காசியாவில் (Middle East) நிலவிவரும் தொடர் போர் மற்றும் பிராந்திய மோதல்கள்...
மேகதாது அணை திட்டம்: கருநாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை (DPR) மீண்டும் நிராகரித்தது ஒன்றிய நீர் ஆணையம் – ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு தொடர்ந்த RTI மனுவில் தகவல்!
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவதற்காகக் கருநாடக...
மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்?
பிரதமர் நரேந்திர மோடியின் ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் இதுவரை ஐந்து முறை மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி – பொது மேலாளர் கைது2024- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர்,...
கால்வாயில் கவிழ்ந்த பேருந்து- 7 பேர் உயிரிழப்பு
கால்வாயில் கவிழ்ந்த பேருந்து- 7 பேர் உயிரிழப்பு
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் போக்குவரத்துக் கழகத்தின் ஏ.சி. சொகுசு பேருந்து சாகர் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் தர்ஷி - பொதிலி சாலையில் சென்று கொண்டுருந்த ஆந்திர மாநில...
மாநிலங்களவைத் தேர்தல்- வேட்பாளர்களை அறிவித்தது திரிணாமூல் காங்கிரஸ்!
மேற்குவங்க மாநிலத்தில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை இடங்களுக்கான வேட்பாளர்களை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.சண்டைப் பயிற்சியாளரும், இந்து முன்னணி நிர்வாகியுமான கனல் கண்ணன் கைது!மேற்குவங்கம், கோவா, குஜராத் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 10 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல்...
டெல்லியில் இன்று 50வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!
டெல்லியில் இன்று (ஜூலை 11) காலை 11.00 மணிக்கு 50வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிதியமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ்- இது...
பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிரான மனு – நீதிமன்றம் தள்ளுபடி
பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிரான மனு – நீதிமன்றம் தள்ளுபடி
சென்னை மெரினா கடலில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக 81 கோடி ரூபாய் செலவில் "பேனா" சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு...
திருப்பதி அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து- 6 பேர் பலி
திருப்பதி அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து- 6 பேர் பலி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு விஜயவாடா சென்று கொண்டிருந்த பக்தர்களின் கார் மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக...
டெல்லியில் கொட்டித் தீர்த்த கனமழை- வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள்!
டெல்லி, ஜம்மு- காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. கனமழை வெள்ளத்தால், கடந்த இரண்டு நாட்களில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.அடுத்தடுத்த படங்களில் கதாநாயகனாக நடிக்கும் கிஷன் தாஸ்!இடைவிடாது கொட்டித் தீர்த்த...
தக்காளியைப் பாதுகாக்க ‘பவுன்சர்ஸ்’!
நாடு முழுவதும் தக்காளியின் விலை அதிகரித்து வரும் நிலையில், வியாபாரி ஒருவர் தனது கடையில் தக்காளியைப் பாதுகாக்க பவுன்சர்கள் என்றழைக்கப்படும் பாதுகாவலர்களை நியமித்துள்ளார்.“முதலமைச்சரும், மு.க.அழகிரியும் சந்தித்துப் பேசினர்”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!உத்தரபிரதேசம் மாநிலம், வாரணாசியில் காய்கறி கடையை நடத்தி...
சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை சட்டத்திற்குள் வந்தது ஜி.எஸ்.டி.!
சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை சட்டத்திற்குள் ஜி.எஸ்.டி.யை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.ஆளுநர் மீது புகார்- குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் கடிதம்!மக்களுக்காக ஜி.எஸ்.டி.யை சட்டவிரோத பணப்பரிவர்த்தனைத் தடுப்பு சட்டத்துக்குள் கொண்டு வரும் வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜி.எஸ்.டி. வரி...
ரயில்களில் ஏ.சி. இருக்கை வகுப்புக்கான கட்டணத்தைக் குறைத்து ரயில்வே வாரியம் அதிரடி!
'வந்தே பாரத்' உள்ளிட்ட ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள காரணத்தால், கட்டணங்களை குறைக்க மத்திய ரயில்வே வாரியம் தீவிர ஆலோசனை மேற்கொண்டது. மத்திய ரயில்வேத்துறை அமைச்சகத்துடனும் அதிகாரிகள், ரயில் கட்டணத்தைக் குறைப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்....
━ popular
கட்டுரை
கொளத்தூர் EVM முறைகேடு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தை நோக்கி நகரும் திமுக – மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் பேட்டி!
N K Moorthi - 0
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைச் (EVM) சரிபார்க்கும் பணியின்போது அரங்கேறியுள்ள தொடர் குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள் தமிழக அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளன.இதுகுறித்து 'ஒபினியன் தமிழ்' ஊடகத்திற்கு மூத்த பத்திரிகையாளர்...
