இந்தியா
காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்யத் திட்டம்: முன்கூட்டியே கண்டறிந்து கையும் களவுமாகப் பிடித்த கணவர்! – சித்தூரில் பரபரப்பு சம்பவம்
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் குடுபள்ளி மண்டலம் குடிகோத்தூரைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி....
தண்ணீர் இல்லை, விஜய் வரவேண்டாம் கர்நாடக அரசின் இரட்டை வேடம் கவலை அளிக்கிறது – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எச்சரிக்கை!
காவிரி நீரைத் திறக்க மறுப்பதோடு, கன்னட அமைப்புகளையும் எதிர்க்கட்சிகளையும் தூண்டிவிட்டு கர்நாடக...
மேற்காசிய மோதல்களில் இதுவரை 16 இந்தியர்கள் உயிரிழப்பு – நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!
மேற்காசியாவில் (Middle East) நிலவிவரும் தொடர் போர் மற்றும் பிராந்திய மோதல்கள்...
மேகதாது அணை திட்டம்: கருநாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை (DPR) மீண்டும் நிராகரித்தது ஒன்றிய நீர் ஆணையம் – ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு தொடர்ந்த RTI மனுவில் தகவல்!
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவதற்காகக் கருநாடக...
திருப்பதி கோயிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வழிபாடு!
சந்திரயான்- 3 திட்டத்தின் கவுண்ட்டவுன் இன்று தொடங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி கோவை அணி அசத்தல்!ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சந்திரயான்- 3...
சந்திராயன் 3..விண்ணில் பாய கவுண்ட்டவுன் இன்று தொடங்குகிறது…இஸ்ரோ தகவல்…
இன்று பிற்பகல் 1 மணிக்கு 26 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கவுள்ளதாக இஸ்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.ஸ்ரீஹரிகொட்டாவின் 2வது ஏவுதளத்தில் இருந்து நாளை மதியம் 2 மணி 37 நிமிடம் 17 விநாடிகளில் சந்திராயன் -3 விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட்...
பிரான்ஸுக்கு புறப்பட்டு சென்றார் பிரதமர் நரேந்திர மோடி!
அரசுமுறைப் பயணமாக, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 13) காலை புறப்பட்டு சென்றார்.காவாலாவை தொடர்ந்து வரும் ஜெயிலர் படத்தின் செகண்ட் சிங்கள் குறித்த அப்டேட்!பிரான்ஸ் நாட்டின் தேசிய தின அணி வகுப்பில்...
டிசிஎஸ் நிறுவனத்தின் நிகர லாபம் அதிகரிப்பு!
இந்தியாவில் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதியாளரான டாடா கன்சல்டன்சி சர்வீஸ் எனப்படும் டிசிஎஸ், கடந்த ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில் 11,074 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது. முந்தைய நிதியாண்டின், இதே காலாண்டில் கிடைத்த லாபத்தை விட தற்போதைய லாபம்...
22 மாநிலங்களுக்கு ரூபாய் 7,532 கோடி பேரிடர் நிவாரண நிதி!
22 மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூபாய் 7,532 கோடியை விடுத்தது மத்திய அரசு.“தோனி கையெழுத்து போட்ட பேட் கிடைக்கும்னு சொன்னாங்க, உடனே ஓகே சொல்லிட்டேன்”… கலகலப்பாக பேசிய யோகிபாபு!அதன்படி, தமிழகத்திற்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூபாய் 450 கோடியை...
சிறிய கட்சிகளையும் கூட்டணியில் சேர்க்க முனைப்புக் காட்டும் காங்கிரஸ், பா.ஜ.க.!
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் வரும் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தி.மு.க., வி.சி.க., ம.தி.மு.க., கொங்கு நாடு மக்கள்...
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்- பா.ஜ.க.வுக்கு அதிர்ச்சிக் கொடுத்த திரிணாமூல் காங்கிரஸ்!
மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நடந்து வரும் நிலையில், ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.“தமிழ்நாடு என்னைத் தத்தெடுத்துள்ளது”… மனம் நெகிழ்வாக பேசிய தோணி!வாக்குப்பதிவு மையங்கள் சூறை, வாக்குப்பெட்டிகளுக்கு...
கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ட 18 பேர் பார்வையிழந்த கொடுமை
கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ட 18 பேர் பார்வையிழந்த கொடுமை
ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்டர் 18 பேர் சிகிச்சைக்கு பிறகு பார்வை இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.முதலமைச்சர் அசோக் கெலாட்டின் சிரஞ்சீவி சுகாதார திட்டத்தின்கீழ் கடந்த ஜூன்...
“புற்றுநோய் மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், புற்றுநோய் மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டுகள், குதிரைப் பந்தயம், கேசினோ விளையாட்டுகளுக்கு 28% ஜி.எஸ்.டி. வரி...
நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து- 6 பேர் உயிரிழப்பு
நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து- 6 பேர் உயிரிழப்பு
நேபாளத்தில் காத்மாண்டுவில் இருந்து சோலுகும்பு பகுதிக்கு 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.உலகின் மிகப்பெரிய சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை பார்வையிடுவதற்காக ஐந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் வர்த்தக ஹெலிகாப்டர்,...
━ popular
தமிழ்நாடு
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பு? – கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் பேட்டி..!
காவிரி நீர் விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே உரசல் அதிகரித்து வரும் சூழலில், கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அளித்த பேட்டி அரசியல் மற்றும் விவசாயிகள் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
"கர்நாடகா...
