இந்தியா

காசியாபாத் சிறுமி கொலை வழக்கு: காவல்துறை மற்றும் மருத்துவமனைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபத்தில் சிறுமி பாலியல் கொலை வழக்கில் உரிய விசாரணை...

புதுச்சேரி: வாக்காளர்களுக்கு பூக்களை கொடுத்து வரவேற்கும் ரோபோ!!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பூக்களை கொடுத்து வரவேற்கும் ரோபோ நிறுத்தி...

இளைய தலைமுறையினருக்கு பிரதமர் மோடி கோரிக்கை

3 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும்நிலையில், இளைய தலைமுறையினருக்கு பிரதமர்...

இனி “காஸ்ட்லியாகும்” விமானப் பயணம்…உள்நாட்டு, சர்வதேச விமானக் கட்டணங்களை உயர்தியது ஏர் இந்தியா…

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்துள்ளது....

ராகுல் வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதியின் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு!

 பிரதமர் நரேந்திர மோடி குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு தண்டனை விதித்த நீதிபதியின் பதவி உயர்வை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அனுஷ்கா படத்திற்காக பாடகர் ஆகும் தனுஷ்!பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், அகில இந்திய...

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

 சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான முடிவுகள் இன்று (மே 12) காலை 10.30 மணிக்கு வெளியானது.இரண்டு குழந்தைகளை மூதாட்டியிடம் விட்டுவிட்டு டிக்கெட் வாங்க வரிசையில் நின்ற தாய்நாடு முழுவதும் பிப்ரவரி 15- ஆம் தேதி முதல் ஏப்ரல் 5- ஆம்...

ஆந்திர அரசுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்தது தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம்!

 சுற்றுச்சூழல் பாதிப்பின்மைக்கான தடையில்லா சான்று பெறாமல், நீர்த்தேக்கம் அமைக்கும் பணியை மேற்கொண்ட ஆந்திர மாநில அரசுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து, தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.‘மாமன்னன்’ படத்தில் லால்… மாரி செல்வராஜ் உடன் இரண்டாவது...

5ஜி செல்போன்களின் விலை ரூபாய் 10,000- க்கு கீழ் குறையும் என கணிப்பு!

 இந்தியாவில் செல்போன்களைப் பயன்படுத்துவோர் 5ஜி சேவைக்கு வேகமாக மாறி வருகின்றனர். இதைத் தொடர்ந்து, 5ஜி தொழில்நுட்பத்திற்கு ஏற்ற செல்போன்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், 5ஜி ஸ்மார்ட்போன்களின் விலை ரூபாய் 10,000- க்கு கீழ் இந்தாண்டு இறுதிக்குள் குறையக்கூடும் என்று...

டிரோன் மூலம் ரத்தம் அனுப்பி வைக்கும் சோதனை ஓட்டம்

டிரோன் மூலம் ரத்தம் அனுப்பி வைக்கும் சோதனை ஓட்டம் ரத்தம் மற்றும் மருந்து பொருட்களை ஐடிரோன் மூலம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஈடுபட்டு வருகிறது.கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த காலத்தில் போக்குவரத்து...

“ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைத்ததில் தலையிட விரும்பவில்லை”- உச்சநீதிமன்றம் அதிரடி!

 மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் பிரிந்துச் சென்றதால், அம்மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழ்ந்தது. அரசியல் குழப்பம் ஏற்படுத்தியதால் சபாநாயகர் தகுதி நீக்க நோட்டீஸைப் பிறப்பித்ததை எதிர்த்து 16 பேர் உச்சநீதிமன்றத்தில்...

ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்- டெல்லி அரசுக்கே அதிகாரம்

ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்- டெல்லி அரசுக்கே அதிகாரம் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் தொடர்பாக மாநில அரசு தொடர்ந்த வழக்கில், டெல்லி அரசின் அன்றாட நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள மாநில அரசுக்கே அதிகாரம் இருப்பதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்ற...

கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்?- தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியானது!

 கர்நாடக மாநில சட்டப்பேரவையில் முடிவடைந்துள்ளது. தேர்தலுக்கு பின்பாக தனியார் ஊடகங்கள் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பிழைப்பை நோக்கி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் சடலம்கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் நடந்து...

பக்தர்கள் பீதி! பொற்கோயில் அருகே 3வது முறையாக குண்டு வெடிப்பு

மூன்றாவது முறையாக பொற்கோவில் அருகே குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. நள்ளிரவில் நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் பக்தர்கள் பீதி அடைந்துள்ளனர்.பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் பகுதியில் சீக்கியர்களின் புனித தலமான பொற்கோயில் அமைந்திருக்கிறது . இந்த பொற்கோயில் அருகே...

கேரளாவில் பெண் மருத்துவர் கொலை : இந்திய மருத்துவ கூட்டமைப்பு கண்டனம்..

கேரளாவில் சிகிச்சையின்போது பெண் மருத்துவர் கொல்லப்பட்டதை அடுத்து, மருத்துவமனைகளை பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்க வேண்டும் என இந்திய மருத்துவ கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் கொட்டரக்காரா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தவர் வந்தனா...

━ popular

தவெக கட்சியே, ஒரு விபத்தான கட்சி. அங்கு அடிக்கடி விபத்துகள் நடக்கத்தான் செய்யும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

தவெக கட்சியே, ஒரு விபத்தான கட்சி. எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக தற்போது ரஜினிகாந்த், அஜித்குமார் ஆகிய இருவரும் அதிகளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளனர். இவர்களை தவிர வேறெந்த நடிகரும் மக்களை கவரவில்லை என செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.திமுக...