இந்தியா
காசியாபாத் சிறுமி கொலை வழக்கு: காவல்துறை மற்றும் மருத்துவமனைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!
News365 -
உத்தரபிரதேச மாநிலம் காசியாபத்தில் சிறுமி பாலியல் கொலை வழக்கில் உரிய விசாரணை...
புதுச்சேரி: வாக்காளர்களுக்கு பூக்களை கொடுத்து வரவேற்கும் ரோபோ!!
News365 -
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பூக்களை கொடுத்து வரவேற்கும் ரோபோ நிறுத்தி...
இளைய தலைமுறையினருக்கு பிரதமர் மோடி கோரிக்கை
News365 -
3 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும்நிலையில், இளைய தலைமுறையினருக்கு பிரதமர்...
இனி “காஸ்ட்லியாகும்” விமானப் பயணம்…உள்நாட்டு, சர்வதேச விமானக் கட்டணங்களை உயர்தியது ஏர் இந்தியா…
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்துள்ளது....
“முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு தலைவர் பா.ஜ.க.வின் வசுந்தரா ராஜேதான்”- சச்சின் பைலட் குற்றச்சாட்டு!
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு சோனியா காந்தி தலைவர் அல்ல, முன்னாள் முதலமைச்சரான வசுந்தரா ராஜேதான் தலைவர் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சச்சின் பைலட் விமர்சனம் முன் வைத்துள்ளது அம்மாநிலத்தில் மீண்டும் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.வ.உ.சிதம்பரனார், மூவலூர்...
அதானி – ஹிண்டென்பர்க் விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்த நிபுணர் குழு
அதானி - ஹிண்டென்பர்க் விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்த நிபுணர் குழு
உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எம்.சப்ரே தலைமையில் அமைக்கப்பட்ட ஆறு பேர் கொண்ட நிபுணர் குழு தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.உலகின்...
பா.ஜ.க. பிரமுகர் கொலை வழக்கு- தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை!
புதுச்சேரியில் பா.ஜ.க. பிரமுகர் கொலைச் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சினிமா ட்ரீட்… இந்த வாரம் வெளியாக இருக்கும் தமிழ் படங்களின் லிஸ்ட்!புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் பகுதிக்கு அருகே உள்ள கணுவாப்பேட்டையைச் சேர்ந்த...
இந்தியாவில் ஒரே நாளில் 2,109 பேருக்கு கொரோனா; 15 பேர் பலி
இந்தியாவில் ஒரே நாளில் 2,109 பேருக்கு கொரோனா; 15 பேர் பலி
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.66 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.21 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்களும், 22.87 கோடி...
யார் இந்த பிரிஜ் பூஷன்?- விரிவான தகவல்!
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான பிரிஜ் பூஷன் சிங்கின் பின்னணி குறித்தும், அவர் இதுவரை கைது செய்யப்படாமல் இருப்பதற்கான காரணங்கள் குறித்தும் விரிவாகப் பார்ப்போம்வாழை இலை, வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி!சர்வதேச விளையாட்டு போட்டிகளில் அதிக...
கர்நாடகா தேர்தல்- 21% வாக்குகள் பதிவு
கர்நாடகா தேர்தல்- 21% வாக்குகள் பதிவு
224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடக மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தல் காலை 7 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறவுள்ளது.கர்நாடகாவில் ஆண்கள் 2,430 பேர், பெண்கள் 185...
நாடாளுமன்றத் தேர்தல்: அதிரடிக் காட்டும் முதலமைச்சர் நிதிஷ்குமார்….பா.ஜ.க. அதிர்ச்சி!
நாடாளுமன்றத் தேர்தலில் மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிதிஷ்குமார், இன்று (மே 10) ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை சந்திக்கவுள்ளார்.தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வுகடந்த ஆண்டு பீகார் மாநிலத்தில் பா.ஜ.க. உடன் உறவை முறித்துக் கொண்ட முதலமைச்சர்...
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியது!
224 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக இன்று (மே 10) காலை 07.00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. வாக்குச் சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், மாலை 06.00 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.அமைச்சர்...
கர்நாடக தேர்தல்- ரூ.375 கோடி மதிப்பிலான இலவச பொருட்கள் பறிமுதல்
கர்நாடக தேர்தல்- ரூ.375 கோடி மதிப்பிலான இலவச பொருட்கள் பறிமுதல்
2018 சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பிடும்போது 2023 சட்டமன்ற தேர்தலில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு 4.5% அதிகரித்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் இந்திய தேர்தல்...
கேஸ் சிலிண்டருக்கு பூஜை! நாளை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் காங்கிரஸ் நூதனம்
கேஸ் சிலிண்டருக்கு பூஜை! நாளை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் காங்கிரஸ் நூதனம்
கர்நாடக மாநிலத்தில் நாளை சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று மாலை பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் டி கே சிவக்குமார் பத்திரிகையாளர்கள்...
━ popular
தமிழ்நாடு
தவெக கட்சியே, ஒரு விபத்தான கட்சி. அங்கு அடிக்கடி விபத்துகள் நடக்கத்தான் செய்யும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்
தவெக கட்சியே, ஒரு விபத்தான கட்சி. எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக தற்போது ரஜினிகாந்த், அஜித்குமார் ஆகிய இருவரும் அதிகளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளனர். இவர்களை தவிர வேறெந்த நடிகரும் மக்களை கவரவில்லை என செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.திமுக...
