இந்தியா

காசியாபாத் சிறுமி கொலை வழக்கு: காவல்துறை மற்றும் மருத்துவமனைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபத்தில் சிறுமி பாலியல் கொலை வழக்கில் உரிய விசாரணை...

புதுச்சேரி: வாக்காளர்களுக்கு பூக்களை கொடுத்து வரவேற்கும் ரோபோ!!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பூக்களை கொடுத்து வரவேற்கும் ரோபோ நிறுத்தி...

இளைய தலைமுறையினருக்கு பிரதமர் மோடி கோரிக்கை

3 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும்நிலையில், இளைய தலைமுறையினருக்கு பிரதமர்...

இனி “காஸ்ட்லியாகும்” விமானப் பயணம்…உள்நாட்டு, சர்வதேச விமானக் கட்டணங்களை உயர்தியது ஏர் இந்தியா…

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்துள்ளது....

கர்நாடகத்தில் நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம்

கர்நாடகத்தில் நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெறும் நிலையில், இருப்பதை அடுத்து நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கர்நாடகத்தில் தனிப்பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. வெற்றி...

தனிப்பெரும்பான்மை பெறுகிறது காங்கிரஸ்!

தனிப்பெரும்பான்மை பெறுகிறது காங்கிரஸ்! பெரும்பான்மைக்குத் தேவையான 113 இடங்களுக்கும் அதிகமான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.காங்கிரஸ் முன்னிலை இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின்படி 115 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. ஆளும் கட்சியான பாஜக 79 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. மதசார்பற்ற ஜனதாதளம்...

பாஜகவைவிட காங்கிரஸ்க்கு 6% வாக்குகள் அதிகம்

பாஜகவைவிட காங்கிரஸ்க்கு 6% வாக்குகள் அதிகம் கர்நாடக தேர்தலில் தற்போதைய நிலவரப்படி, பாஜகவை விட காங்கிரஸ் கட்சி 6 சதவீத வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது.மொத்தம் 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகா மாநில சட்டப்பேரவைக்கு, கடந்த மே 10- ஆம் தேதி அன்று...

கர்நாடகா தேர்தல்- வெற்றியை ருசித்த நட்சத்திர வேட்பாளர்கள்

கர்நாடகா தேர்தல்- வெற்றியை ருசித்த நட்சத்திர வேட்பாளர்கள்மொத்தம் 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகா மாநில சட்டப்பேரவைக்கு, கடந்த மே 10- ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (மே 13) காலை 08.00...

கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.க.- காங்கிரஸ் இடையே கடும் போட்டி!

 மொத்தம் 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகா மாநில சட்டப்பேரவைக்கு, கடந்த மே 10- ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (மே 13) காலை 08.00 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.‘சீதாராமம்’ இயக்குனர்...

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது- முன்னிலை நிலவரங்கள்!

 மொத்தம் 224 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடந்த கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 13) நடக்கிறது. மே 10- ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 08.00 மணிக்கு தொடங்கியுள்ளது.முதன்முறையாக வீட்டில்...

கர்நாடகாவில் கூட்டணி ஆட்சியா? தனிக்கட்சி ஆட்சியா?- சற்று நேரத்தில் தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை!

 மொத்தம் 224 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடந்த கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 13) நடக்கிறது. மே 10- ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 08.00 மணி முதல் எண்ணப்படுகின்றன.விஜய்...

ஷாருக் சைஃபிக்கு மே 27 வரை  சிறை

ஷாருக் சைஃபிக்கு மே 27 வரை  சிறை கோழிக்கோடு ரயில் எரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஷாருக் சைஃபினுக்கு மே இருபத்தேழு வரை நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ளது.ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி இரவு கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கண்ணூருக்கு சென்று...

ஆந்திராவில் மின்வேலியில் சிக்கி 4 யானைகள் பலி

ஆந்திராவில் மின்வேலியில் சிக்கி 4 யானைகள் பலி ஆந்திராவில் வயலுக்கு அமைத்திருந்த மின்சாரம் தாக்கியதால் 4 யானைகள் உயிரிழந்தனர். உயிர் தப்பிய இரண்டு யானைகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றன.ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஒடிசாவில்...

‘தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் குமாரசாமி சிங்கப்பூருக்கு பயணம்’- காரணம் என்ன தெரியுமா?

 கர்நாடகா மாநில முன்னாள் முதலமைச்சரும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஹெச்.டி.குமாரசாமி, மருத்துவ பரிசோதனைகளுக்காக சிங்கப்பூர் சென்றுள்ளார்.என்னைய கெட்ட வார்த்தை பேச வைக்காதீங்க… ஆத்திரமடைந்த நட்டி நடராஜ்!மொத்தம் 224 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநில...

━ popular

தவெக கட்சியே, ஒரு விபத்தான கட்சி. அங்கு அடிக்கடி விபத்துகள் நடக்கத்தான் செய்யும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

தவெக கட்சியே, ஒரு விபத்தான கட்சி. எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக தற்போது ரஜினிகாந்த், அஜித்குமார் ஆகிய இருவரும் அதிகளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளனர். இவர்களை தவிர வேறெந்த நடிகரும் மக்களை கவரவில்லை என செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.திமுக...