போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் ஏற்படும் விபத்துகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டியதில்லை – உச்ச நீதிமன்றம் உறுதி
வேகமாகவும் கவனக்குறைவோடு கார் ஓட்டுபவர்களின் மரணத்திற்கு இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க...
பதஞ்சலி நிறுவன விளம்பரத்திற்கு தடை… டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு…
News365 -
பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவன விளம்பரத்திற்கு தடை விதித்து வழக்கு விசாரணையை...
26,000 அடி கீழே இறங்கிய போயிங் விமானம்…பதற வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியீடு…
News365 -
மோசமான வானிலை காரணமாக இந்தோனேசியாவிலிருந்து தரையிறங்கிய, போயிங் விமானம், விபத்திலிருந்து தப்பித்த...
பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: சிறுபான்மையினர் வாக்குகளை பறிக்கும் முயற்சியா?
பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலை “வீடு வீடாக சென்று திருத்தம்” செய்யும்...
இலங்கை கடற்படையால் இதுவரை 1,223 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது – ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தகவல்
நாடாளுமன்ற மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி. பி. வில்சன் 2017ம் ஆண்டு முதல் இது வரை தமிழ் நாட்டு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும் போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களின் எண்ணிக்கை தொடர்பாகவும்? அதில் எத்தனை பேர் இலங்கை...
ஊரை சுற்றி வந்த மகனை கூலிப்படை வைத்து கொலை செய்த தந்தை கைது
தொழிலில் நஷ்டத்தை ஏற்படுத்தி பொறுப்பில்லாமல் ஊரை சுற்றி வந்த மகனை கூலிப்படை வைத்து கொலை செய்த தந்தை கைது.கர்நாடக மாநிலம் ஹூப்ளி தார்வாட் மாவட்டம், தார்வாட் நகரில் வசித்து வரும் பாரத் ஜெயந்தி லால் மகாஜன் சேட் வயது...

அதிர்ஷ்டத்தை நம்பி நரி குட்டியை கடத்தியவருக்கு சிறை
தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னை வந்த பயணிகள் விமானத்தில், கடத்திவரப்பட்ட சஹாரா பாலைவன அபூர்வ வகை நரிகள் இரண்டு சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனர். விலங்கியல் துறையின் முறையான அனுமதி இன்றி இந்தியாவில் நோய்க் கிருமிகளை பரப்பும் விதத்தில்...

திண்டுக்கல் – சபரிமலை இடையே ரயில் பாதை – அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
சபரிமலை ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக திண்டுக்கல் - சபரிமலை இடையே ரயில் பாதை அமைக்கப்படும். 201 கி.மீ தூரம் சர்வே பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் பணிகள் துவங்கப்படும் என நாடாளுமன்றத்தில் மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.நடைபெற்று வரும்...

ஜி 20 ஆலோசனை கூட்டம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பழனிசாமி பங்கேற்பு
தலைநகர் டெல்லி சென்றடைந்த மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள். மாலையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது ஜி 20 மாநாடு குறித்த ஆலோசனைக்கான அனைத்து கட்சி கூட்டம்.உலகில் தலைசிறந்த நாடுகளின் கூட்டமைப்பாக கருதப்படும் ஜி-20 குழுவின் 18 ஆவது...

மைசூரில் சிறுத்தை தாக்கி கல்லூரி மாணவி உயிரிழப்பு. இழப்பீடு கேட்டுப் போராட்டம் College student killed in leopard attack in Mysore,Villagers staged a flash protest
மைசூரில் சிறுத்தை தாக்கியதில் கல்லூரி மாணவி உயிரிழப்பு. நீதி கேட்டு அரசு மருத்துவமனையில் முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு.கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் டி நரசிபுரா தாலுக்காவில் உள்ள கெப்பே குண்டி என்ற கிராமத்தில் நேற்று இரவு...

தமிழகத்தில் மருத்துவ படுக்கைகளின் எண்ணிக்கை அதிகம் ...
இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் அதிக படுக்கை வசதிகள் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக இந்திய சுகாதார துறை அறிவிப்பு.தமிழகத்தில் 7.5 கோடி மக்கள் தொகை உள்ள நிலையில் 99,435 படுக்கைகள் அரசு மருத்துவமனைகளில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 37...

பாஜகவிற்கு பணியாத அரசியல் கட்சிகள் உடைக்கப்படுகிறது
சிவ சேனா விவகாரம்; உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே அணிகள் டிசம்பர் 9ஆம் தேதிக்குள் ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் - தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே தலைமையிலான...

போலி பாஸ்போர்ட் வழக்கில் இருவர் கைது Fake Passport case two arrested
வங்க தேசத்தைச் சேர்ந்த பெண் பயணி சென்னையில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் வங்கதேச தலைநகர் டாக்கா செல்ல முயன்ற போது சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து, மேல் நடவடிக்கைக்காக மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்துள்ளனர்.சென்னையில்...

மேற்குவங்கம் மாநிலத்திற்கு புதிய ஆளுநர் பதவியேற்பு New Governer Sworn in for West Bengal
மேற்குவங்க மாநிலத்தின் ஆளுநராக சி.வி. ஆனந்த் போஸ் பதவியேற்றுக்கொண்டார். மேற்குவங்க ஆளுநராக இருந்த ஜெகதீப் தன்கர் குடியரசு துணைத் தலைவரானதால் ஆளுநர் பதவி காலியாக இருந்தது.இந்நிலையில் காலியான மேற்குவங்க மாநில ஆளுநர் பதவியில் சி.வி ஆனந்த் போஸ் நியமிக்கப்பட்டார்....

━ popular
கட்டுரை
போட்டி பாமக? திரும்பும் 1993 வரலாறு! ஸ்கோர் பண்ணும் ஸ்டாலின்!
saminathan - 0
பாமக சட்டமன்ற உறுப்பினர் அருளை, கட்சியின் கொறடா பொறுப்பில் இருந்து நீக்க அன்புமணி நடவடிக்கை மேற்கொண்டதன் மூலம் இந்த பிரச்சினை அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்து விட்டது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்...