இந்தியா

கேரளாவில் தொடர் கனமழை வெறித்தாண்டவம்: 8 பேர் பலி; 5,700-க்கும் மேற்பட்டோர் முகாம்களில் பாதுகாப்புடன் மீட்பு!

நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கால் முடங்கிய இயல்பு வாழ்க்கை: ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு!கேரளாவில்...

பீகாரில் பரபரப்பு: வயலில் சிக்கிய 5 அடி முதலை; பயந்து ஓடாமல் தோளில் சுமந்து சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்த விவசாயி!

1 கிலோமீட்டர் தூரம் தூக்கிச் சென்ற துணிச்சல்: காவல் நிலையத்திற்குள் முதலையுடன்...

மக்களை ‘எறும்புகள்’ எனக் கூறுபவர்கள் எல்லாம் நீதிபதிகள் ஆகிறார்கள்: உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் வேதனை!

கொலீஜியம் அமைப்பின் வெளிப்படைத்தன்மையின்மையைக் கடுமையாக விமர்சித்த உச்சநீதிமன்ற நீதிபதி!நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியம்...

புதுச்சேரி சென்டாக்: சித்தா, ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம், நகல்களை ஆகஸ்ட் 10-க்குள் சமர்ப்பிக்கச் சென்டாக்...

நடுரோட்டில் போலீசாரின் இடத்தில் மது அருந்தி, பிரியாணி சாப்பிட்ட இளைஞர்கள்!

நடுரோட்டில் போலீசாரின் இடத்தில் மது அருந்தி, பிரியாணி சாப்பிட்ட இளைஞர்கள்! ஐதராபாத்தில் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படக்கூடிய மாதாபூர் சந்திப்பு அருகே போக்குவரத்து போலீசாருக்காக அமைக்கப்பட்டிருந்த நிழற்குடையின் கீழ் அமர்ந்து மது அருந்தி பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்த இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது.தெலுங்கானா மாநிலம்...

அகங்காரத்தை விடுத்து பதில் சொல்லுங்க மோடி- மல்லிகார்ஜுன கார்கே

அகங்காரத்தை விடுத்து பதில் சொல்லுங்க மோடி- மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடி தனது அகங்காரத்தை விடுத்துவிட்டு, நாட்டிற்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக செயல்பட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வன்முறை...

‘இந்தியா’ என்ற பெயரை தீவிரவாத அமைப்புகளும் பயன்படுத்துகின்றன- மோடி

‘இந்தியா’ என்ற பெயரை தீவிரவாத அமைப்புகளும் பயன்படுத்துகின்றன- மோடி இந்தியா என்ற கூட்டணி கட்சியின் பெயரை பிரதமர் மோடி Popular Front of India என்ற அமைப்புடன் ஒப்பிட்டு பேசினார்.மக்களவையின் மழைக்கால கூட்டத் தொடருக்கான வியூகத்தை வகுப்பதற்காக பாஜக செவ்வாய்க்கிழமை காலை...

வந்தே பாரத் ரயில்களை தென்னிந்தியாவில் அதிகம் இயக்காதது ஏன்?-ஒன்றிய அரசு பதில்

வந்தே பாரத் ரயில்களை தென்னிந்தியாவில் அதிகம் இயக்காததன் காரணம் என்ன?-ஒன்றிய அரசு பதில் வந்தே பாரத் இயில்களை தென்னிந்தியாவில் அதிகமாக இயக்காததன் காரணம் என்ன? என்று மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. கேட்ட கேள்விக்கு, ஒன்றிய இரயில்வே அமைச்சர் அஸ்வினி...

ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து விபத்து- ஓட்டுநர் பலி

ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து விபத்து- ஓட்டுநர் பலி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நோயாளியை அழைத்து வருவதற்காக சென்ற ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி தீ பிடிப்பதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு...

பா.ஜ.க. குறித்து நிர்மலா சீதாராமனின் கணவர் விமர்சனம்!

 பா.ஜ.க. நாட்டில் செலுத்திய விஷத்தை அகற்ற 15 ஆண்டுகள் எடுக்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார நிபுணருமான பிரகலா பிரபாகர் விமர்சனம் செய்துள்ளார்.தங்கம் விலை மேலும் குறைந்தது!சென்னையில் நடந்த 'தி க்ரூக்கட் டிம்பர் ஆப் நியூ...

“ஜூலை 30- ஆம் தேதி பிஎஸ்எல்வி- சி56 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும்”- இஸ்ரோ அறிவிப்பு!

 வரும் ஜூலை 30- ஆம் தேதி அன்று காலை 06.30 மணிக்கு ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சிங்கப்பூரின் DS-SAR மற்றும் சிங்கப்பூரின் நிறுவனங்கள் மற்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்...

ஒரே நாளில் 2,292 பேருக்கு டெங்கு பாதிப்பு! அதிர்ச்சி தகவல்

ஒரே நாளில் 2,292 பேருக்கு டெங்கு பாதிப்பு! அதிர்ச்சி தகவல் வங்காளதேசத்தில் ஒரே நாளில் 2,292 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வங்காளதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,292 பேருக்கு டெங்கு...

கர்நாடகாவில் கொட்டும் மழை- பள்ளிகளுக்கு விடுமுறை

கர்நாடகாவில் கொட்டும் மழை- பள்ளிகளுக்கு விடுமுறை கர்நாடகாவில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழை காரணமாக, 10 மாவட்டத்தில் உள்ள பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.கர்நாடகாவின் கடலோரப் பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், அடுத்த 24...

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை மீட்பு…

பீகார் மாநிலத்தில் ஆழ்துளைகிணற்றில் விழுந்த 3 வயது சிறுவனை பத்திரமாக மீட்டனர் மீட்புக்குழுவினர்.பீகார் மாநிலத்தின் நாளந்தா மாவட்டம் குல் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது குழந்தையுடன்  தோட்ட வேலைக்குச் சென்றுள்ளார்.அவர் குழந்தையை விளையாட விட்டுவிட்டு வேலையைச் செய்துகொண்டிருந்தார்.அங்கு வெட்டப்பட்டிருந்த...

━ popular

திமுகவின் பிடியிலிருந்து விடுபடத் துடிக்கும் காங்கிரஸ்: ராகுல் காந்தியின் வியூகமும், தமிழக பாஜகவின் மௌனமும்!

கூட்டணிக் குடையிலிருந்து தன்னாட்சி நோக்கி நகரும் காங்கிரஸ்: மாமல்லபுரம் பயிற்சி முகாமில் ராகுல் அதிரடி உத்தரவு!தமிழக அரசியலில் காங்கிரஸ் கட்சி தனது பிடியை இறுக்கத் தொடங்கியுள்ளது. மாமல்லபுரத்தில் நடைபெற்ற 10 நாள் மாவட்ட...