இந்தியா
காசியாபாத் சிறுமி கொலை வழக்கு: காவல்துறை மற்றும் மருத்துவமனைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!
News365 -
உத்தரபிரதேச மாநிலம் காசியாபத்தில் சிறுமி பாலியல் கொலை வழக்கில் உரிய விசாரணை...
புதுச்சேரி: வாக்காளர்களுக்கு பூக்களை கொடுத்து வரவேற்கும் ரோபோ!!
News365 -
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பூக்களை கொடுத்து வரவேற்கும் ரோபோ நிறுத்தி...
இளைய தலைமுறையினருக்கு பிரதமர் மோடி கோரிக்கை
News365 -
3 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும்நிலையில், இளைய தலைமுறையினருக்கு பிரதமர்...
இனி “காஸ்ட்லியாகும்” விமானப் பயணம்…உள்நாட்டு, சர்வதேச விமானக் கட்டணங்களை உயர்தியது ஏர் இந்தியா…
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்துள்ளது....
கர்நாடகாவின் புதிய முதலமைச்சர் யார்?- தீவிர ஆலோசனையில் காங்கிரஸ்!
கர்நாடக மாநிலத்தின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பாலானவர்களின் ஆதரவு தமக்கே இருப்பதாக ஆணித்தனமாக தெரிவித்துள்ளார் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா.கர்நாடகத் தேர்தல் முடிவுகள்: கட்சிகள் பெற்ற வாக்கு விவரங்கள்!மறுபுறம் கட்சி மேலிடத்தைச் சந்திக்க டெல்லி செல்கிறார் டி.கே.சிவக்குமார். இப்படி இருவரும் மாறி...
கர்நாடகத் தேர்தல் முடிவுகள்: கட்சிகள் பெற்ற வாக்கு விவரங்கள்!
நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளை கைப்பற்றித் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. அதேபோல், பா.ஜ.க. 66 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 தொகுதிகளிலும், கல்யாண ராஜிய பிரகதி பக்ஷ ஒரு தொகுதியிலும்,...
கர்நாடக முதல்வர் யார்?- இன்று இரவு அறிவிப்பு
கர்நாடக முதல்வர் யார்?- இன்று இரவு அறிவிப்பு
கர்நாடக முதலமைச்சர் யார் என்பது குறித்து இன்று இரவு அறிவிப்பு வெளியாகும் முன்னாள் அமைச்சர் ஜெயச்சந்திரா பேட்டியளித்துள்ளார்.நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 135 சட்டப்பேரவைத் தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி...
“என்ன செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் செய்துவிட்டேன்”- டி.கே.சிவக்குமார் பேட்டி!
நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 135 சட்டப்பேரவைத் தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இந்த நிலையில், நேற்று (மே 14) இரவு 07.00 மணிக்கு பெங்களூருவில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் காங்கிரஸ்...
சந்திரபாபு நாயுடுவின் வீடு முடக்கம்
சந்திரபாபு நாயுடுவின் வீடு முடக்கம்
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் சொத்தை முடக்கி அரசாணை வெளியிட்டுள்ளது அம்மாநில அரசு. முன்னாள் அமைச்சர் நாராயணாவின் சொத்துக்களையும் முடக்கியது ஆந்திர மாநில அரசு.அமராவதியில் கிருஷ்ணா நதிக்கரையில் இருந்தா சந்திரபாபுவின் வீடு, முன்னாள் அமைச்சர்...
கர்நாடக மக்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் பிரகாஷ் ராஜ் ட்வீட்!
மொத்தம் 224 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவையில், சுமார் 135 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி, கர்நாடகா மாநிலத்தில் ஆட்சி அமைக்கவுள்ளது.மரக்காணம் கள்ளச்சாராயம் சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு!முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, மாநில...
கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு எதிர்கொள்ள வேண்டிய முக்கிய சவால்கள்!
கர்நாடகா மாநிலத்தில் புதிதாக பதவியேற்கும் காங்கிரஸ் அரசுக்கு உள்ள சவால்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.கர்நாடக முதலமைச்சர் யார்?- கட்சியின் தலைமைக்கு அதிகாரம் வழங்கி சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம்!கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 135 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன்...
கர்நாடக முதலமைச்சர் யார்?- கட்சியின் தலைமைக்கு அதிகாரம் வழங்கி சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம்!
கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சரைத் தேர்வு செய்யும் அதிகாரத்தை கட்சியின் மேலிடத்திற்கு வழங்கி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.வங்கக்கடலில் அதி தீவிர புயல் ‘மோகா’!முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்ய, பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற கூட்டத்தில்...
முதலமைச்சர் தேர்வு- மேலிட பார்வையாளர்களை நியமித்தது காங்கிரஸ்!
மொத்தம் 224 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு மே 10- ஆம் தேதி அன்று தேர்தல் நடைபெற்றது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி மே 13- ஆம் தேதி அன்று நடைபெற்ற நிலையில், 135 தொகுதிகளை கைப்பற்றி...
சி.பி.ஐ. இயக்குநராக பிரவீன் சூட் நியமனம்!
மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. அமைப்புக்கு புதிய இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார்.ஆற்றில் குளிக்கச் சென்று மூழ்கிய வேத பாடச்சாலை மாணவர்கள்!தற்போது சி.பி.ஐ. இயக்குநராக உள்ள சுபோத் குமார் ஜெயிஸ்வாலின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில், புதிய சி.பி.ஐ. இயக்குநரைத் தேர்வு...
━ popular
தமிழ்நாடு
தவெக கட்சியே, ஒரு விபத்தான கட்சி. அங்கு அடிக்கடி விபத்துகள் நடக்கத்தான் செய்யும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்
தவெக கட்சியே, ஒரு விபத்தான கட்சி. எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக தற்போது ரஜினிகாந்த், அஜித்குமார் ஆகிய இருவரும் அதிகளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளனர். இவர்களை தவிர வேறெந்த நடிகரும் மக்களை கவரவில்லை என செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.திமுக...
