இந்தியா

காசியாபாத் சிறுமி கொலை வழக்கு: காவல்துறை மற்றும் மருத்துவமனைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபத்தில் சிறுமி பாலியல் கொலை வழக்கில் உரிய விசாரணை...

புதுச்சேரி: வாக்காளர்களுக்கு பூக்களை கொடுத்து வரவேற்கும் ரோபோ!!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பூக்களை கொடுத்து வரவேற்கும் ரோபோ நிறுத்தி...

இளைய தலைமுறையினருக்கு பிரதமர் மோடி கோரிக்கை

3 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும்நிலையில், இளைய தலைமுறையினருக்கு பிரதமர்...

இனி “காஸ்ட்லியாகும்” விமானப் பயணம்…உள்நாட்டு, சர்வதேச விமானக் கட்டணங்களை உயர்தியது ஏர் இந்தியா…

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்துள்ளது....

பா.ஜ.க. எம்.பி. ரத்தன் லால் கட்டாரியா காலமானார்!

 ஹரியானா மாநிலம், அம்பாலா (Ambala) மக்களவைத் தொகுதியின் உறுப்பினரும், பா.ஜ.க.வின் மூத்த நிர்வாகியுமான ரத்தன் லால் கட்டாரியா (வயது 72) உடல் நலக்குறைவால், சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு...

கர்நாடக முதலமைச்சர் யார்?- இழுபறி முடிவுக்கு வந்தது!

 கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.என்னமா செதுக்கி வச்சிருக்காரு… தியாகராஜன் குமாரராஜாவைப் புகழ்ந்த நெல்சன்!கடந்த மே 10- ஆம் தேதி நடைபெற்ற கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையானதை விட...

கங்குலிக்கு ’Z’ பிரிவு பாதுகாப்பு

கங்குலிக்கு ’Z’பிரிவு பாதுகாப்பு இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐயின் முன்னாள் தலைவருமான செளரவ் கங்குலிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க மேற்குவங்க அரசு முடிவு செய்துள்ளது.கங்குலிக்கு இதுவரை Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுவந்தது. அந்த ஒய் பிரிவு பாதுகாப்பு பதவிக்காலம்...

‘திருடுப்போன மொபைல் ஃபோன்களை ஈஸியா கண்டுபிடிக்கலாம்’- விரிவான தகவல்!

 மொபைல் போன்களைப் பயன்படுத்துவோரின் நலன் கருதி, மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் 'சஞ்சார் சாத்தி' என்ற பெயரில் பிரத்யேக இணையதளத்தைத் தொடங்கியுள்ளது.கள்ளச்சாராய வியாபாரிக்கு ரூ.50,000- காசோலை ரத்துதிருடுபோன மொபைல் ஃபோனின் பயன்பாட்டை முடக்கவும், அந்த ஃபோன் தற்போது எங்கிருக்கிறது என்பதைக் கண்டுப்பிடிக்கவும்...

ஆட்டோ மீது லாரி மோதியதில் 5 பெண்கள் பலி

ஆட்டோ மீது லாரி மோதியதில் 5 பெண்கள் பலி ஆந்திராவில் கூலி தொழிலாளர்கள் சென்ற ஆட்டோ மீது லாரி மோதியதில் 5 பெண் கூலி தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் தாமரசர்லா மண்டலம் நரசாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கூலி...

ராகுல் காந்தியை சந்திக்கிறார் சித்தராமையா

ராகுல் காந்தியை சந்திக்கிறார் சித்தராமையா கர்நாடக முதலமைச்சர் தேர்வில் இழுபறி நீடித்துவரும் நிலையில் ராகுலை சித்தராமையா இன்று சந்திக்கவுள்ளார்.நடந்து முடிந்த கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 135 சட்டப்பேரவைத் தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து,...

“அர்ப்பணிப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி சிறந்த எடுத்துக்காட்டு”- ரவீந்திர ஜடேஜா!

 டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரவீந்திர ஜடேஜா மற்றும் அவரது மனைவி ரிவாபா ஜடேஜா ஆகியோர் சந்தித்துப் பேசினர்.மாவட்ட ஆட்சியர்களைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!அப்போது, எடுக்கப்பட்ட...

உச்சநீதிமன்ற நீதிபதியாக இரண்டு பேரை கொலீஜியம் அமைப்பு பரிந்துரை!

 உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதனை நியமிக்க கொலீஜியம் பரிந்துரைச் செய்துள்ளது.“விசாரிக்கவில்லை என்றால் எனது போராட்டத்தைத் தீவிரப்படுத்துவேன்”- அரசுக்கு சச்சின் பைலட் எச்சரிக்கை!உச்சநீதிமன்றத்தில் மொத்தம் 34 நீதிபதிகளுக்கான பணியிடங்கள் இருக்கும் நிலையில், தற்போது 32 நீதிபதிகள் மட்டுமே...

“விசாரிக்கவில்லை என்றால் எனது போராட்டத்தைத் தீவிரப்படுத்துவேன்”- அரசுக்கு சச்சின் பைலட் எச்சரிக்கை!

 ராஜஸ்தானில் முந்தைய பா.ஜ.க. அரசின் முறைகேடுகளை முறையாக விசாரிக்கவில்லை என்றால் தனது போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று அம்மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.கிரிக்கெட் விதிகளில் மாற்றம்- ஐ.சி.சி. அறிவிப்பு!கடந்த 2018- ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநில...

“யாரையும் முதுகில் குத்த மாட்டேன், மிரட்டவும் மாட்டேன்”- டி.கே.சிவக்குமார் பேட்டி!

 நடந்து முடிந்த கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 135 சட்டப்பேரவைத் தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்ற நிலையில், முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கட்சி தலைமைக்கு...

━ popular

தவெக கட்சியே, ஒரு விபத்தான கட்சி. அங்கு அடிக்கடி விபத்துகள் நடக்கத்தான் செய்யும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

தவெக கட்சியே, ஒரு விபத்தான கட்சி. எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக தற்போது ரஜினிகாந்த், அஜித்குமார் ஆகிய இருவரும் அதிகளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளனர். இவர்களை தவிர வேறெந்த நடிகரும் மக்களை கவரவில்லை என செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.திமுக...