இந்தியா

விமான விபத்து குறித்து விமான போக்குவரத்து துறை அமைச்சர் விளக்கம்

அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக விமான போக்கவரத்து துறை அமைச்சர் ராம்மோகன்...

நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது…

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள்...

நாட்டையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்து.. முன்பே கணித்த ஜோதிடர்கள்! பலித்தது எப்படி?

இந்தியாவில் மிகப்பெரிய விமான விபத்து ஏற்படப்போகிறது என்றும் அதற்கு கிரகங்களின் பெயர்ச்சி...

போயிங் 787 ‘ட்ரீம்லைனர்’ விமானங்கள் குறித்த உண்மையை உடைத்த  அமெரிக்க பொறியாளர்…

போயிங் 787 'ட்ரீம்லைனர்' ரக விமானங்கள் காலப்போக்கில் பெரும் விபத்துகளில் சிக்கும்...

இந்தி அதற்கு பயன்படாது.. ஆங்கிலம் தான் பயன்படும்.. – ராகுல் காந்தி..

பிற நாட்டவர்களோடு பேச இந்தி பயன்படாது , மாறாக ஆங்கிலம்தான் பயன்படும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.பாரத் ஜோடோ யாத்ரா எனப்படும் இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தற்போது ராஜஸ்தானில்...

கர்நாடக சட்டமன்றத்தில் ‘சாவர்க்கர்’ படம்

கர்நாடக சட்டமன்றம் அவையில் சபாநாயகர் விஸ்வேஸ்வர் ஹெக்டே காகேரி, காந்தி, சுபாஷ் சந்திர போஸ், அம்பேத்கர், வல்லபாய் படேல், பஸவன்னா ஆகியோர் படங்களுடன் சாவர்க்கர் படத்தை திறந்து வைத்தார்.கர்நாடக மாநிலம் பெலகாவி நகரில் உள்ள சுவர்ண சவுதாவில் நாளை துவங்கி...

4 கால்களுடன் பிறந்த அதிசயக் குழந்தை

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 4 கால்களுடன் பிற அதிசய பெண் குழந்தையை மருத்துவர்கள் அதிசயத்துடன் பார்த்து ரசித்தனர்.சிக்கந்தர் கம்பூ பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி குஷ்வாஹாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, கமலா ராஜா...

தவறான எண்ணத்தில் நெருங்கினால் மின்சாரத்தால் தாக்கும் செருப்பு! விநோத கண்டுபிடிப்பு

கர்நாடகாவை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர்,பாலியல் சீண்டல்களில் இருந்து பெண்கள் தங்களை தற்காத்து கொள்ளும் விதமாக மின் இணைப்பு மற்றும் ஜிபிஎஸ் கொண்ட பிரத்யேக காலணியை உருவாக்கி அசத்தி உள்ளார்.கர்நாடக மாநிலம் கல்புர்கியில் உள்ள எஸ்ஆர்என் மேத்தா பள்ளியைச் சேர்ந்த...

கேரளாவில் விஸ்வரூபம் எடுக்கும் பறவைக் காய்ச்சல்; 8,000 கோழிக்களை கொல்ல அரசு முடிவு

கேரள மாநிலம் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் கடந்த மாதம் வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் பரவியது.இதையடுத்து ஆயிரக்கணக்கான வாத்துகள் மற்றும் வளர்ப்பு பறவைகள் கொல்லப்பட்டன. மேலும் பறவை இறைச்சி மற்றும் முட்டை விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் நோய் கட்டுக்குள்...

இனி இந்த நகரங்களில் 5ஜி சேவை!- ஒன்றிய அரசு அதிரடி

இந்தியாவில் 5ஜி சேவை வழங்கப்படும் 50 நகரங்களின் பட்டியலை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, டெல்லி, மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, நாக்பூர், புனே மற்றும் மேற்குவங்க மாநிலத்தில் கொல்கத்தா, சிலிகுரி ஆகிய நகரங்களில் இனி 5ஜி சேவை கிடைக்கும் என...

கர்நாடகவில் யானை பலி…. தமிழக லாரி ஓட்டுனர் கைது….

கர்நாடக மாநிலத்தில் பந்திப்பூர் வனப்பகுதியில் லாரி மோதி யானை பலியானது. தமிழகத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டார்.கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டுல்பேட் தாலுக்காவில் பந்திப்பூர் வனப்பகுதியில் இருந்து பெண் யானை ஒன்று மத்தூர் கிராமத்தில்...

படுக்கை வசதியுடன் வந்தே பாரத் – ஒன்றிய அரசு

வந்தே பாரத் ரயில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளது என்றும் வந்தே பாரத் ரயிலில் படுக்கை வசதி விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும் ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.மக்களவையில் உறுப்பினர் ஒருவர் ஆண்டுக்கு, 500 வந்தே...

திருப்பதி தேவஸ்தான அதிகாரி தர்மா ரெட்டிக்கு சிறை தண்டனை

திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டிக்கு சிறை தண்டனையும் அபராதமும் விதித்து ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் தர்ம பிரச்சார பரிஷத்தில் 2005 ஆண்டில் ஒப்பந்த ஊழியர்கள் சிலர் பணியில் நியமனம் செய்யப்பட்டனர். இதில் மூவரை...

பசுகளின் எண்ணிக்கை என்ன தெரியமா?

கால்நடை கணக்கெடுப்பை  2024ம் ஆண்டு நடத்த முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மக்களவையில் உறுப்பினர் ஒருவர் விலங்குகள் கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த உள்ளதா? என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.  இதற்கு பதிலளித்துள்ள மத்திய மீன்வளம் கால்நடை பராமரிப்புத்துறை...

━ popular

விமான விபத்து!  அதானி – மோடி உறவால் சிக்கல்! பத்திரிகையாளர் நாதன் நேர்காணல்!

விமான நிறுவனங்கள் அனுபவம் வாய்ந்த பணியாளர்களை நியமித்து, அவர்களுக்கு முறையான சம்பளம் மற்றும் ஓய்வு அளிக்கிறபோது விபத்துக்கள் நிகழாமல் தடுக்கலாம் என்று மூத்த பத்திரிகையாளர் நாதன் தெரிவித்துள்ளார்.அகமதாபாத் ஏர்இந்தியா விமான விபத்து தொடர்பாக...