இந்தியா
கேரளாவில் தொடர் கனமழை வெறித்தாண்டவம்: 8 பேர் பலி; 5,700-க்கும் மேற்பட்டோர் முகாம்களில் பாதுகாப்புடன் மீட்பு!
நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கால் முடங்கிய இயல்பு வாழ்க்கை: ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு!கேரளாவில்...
பீகாரில் பரபரப்பு: வயலில் சிக்கிய 5 அடி முதலை; பயந்து ஓடாமல் தோளில் சுமந்து சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்த விவசாயி!
1 கிலோமீட்டர் தூரம் தூக்கிச் சென்ற துணிச்சல்: காவல் நிலையத்திற்குள் முதலையுடன்...
மக்களை ‘எறும்புகள்’ எனக் கூறுபவர்கள் எல்லாம் நீதிபதிகள் ஆகிறார்கள்: உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் வேதனை!
கொலீஜியம் அமைப்பின் வெளிப்படைத்தன்மையின்மையைக் கடுமையாக விமர்சித்த உச்சநீதிமன்ற நீதிபதி!நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியம்...
புதுச்சேரி சென்டாக்: சித்தா, ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம், நகல்களை ஆகஸ்ட் 10-க்குள் சமர்ப்பிக்கச் சென்டாக்...
தக்காளியால் கோடீஸ்வரரான விவசாயி!ரூ.4 கோடி வருமானம்…
தக்காளி இல்லாமல் என்ன குழம்பு வைப்பது என பெண்கள் யோசிக்கும் அளவுக்கு தக்களியின் விலை உயர்ந்துள்ளது.தக்காளியின் மூலமே விவசாயி ஒருவர் கோடீஸ்வரராகியுள்ளார்.ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கூட்டுக்குடும்பமாக வசித்து வருபவர் விவசாயியான முரளி.இவர் கர்காமண்டலா கிராமத்தில் 22 ஏக்கர் நிலத்தில்...
மணிப்பூர் ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு!
கடந்த மூன்று மாதங்களாக மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் நீடிக்கும் நிலையில், பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொலைச் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் லியோ….. அடுத்த அறிவிப்பு எப்போது தெரியுமா?இந்த நிலையில்,...
‘உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு?’- நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் பதில்!
5,000 வழக்குகளுக்கு ஒரு நீதிபதி என்ற விகிதாச்சாராத்தில், நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.15 வருடங்களுக்குப் பிறகு ரீரிலீஸ் செய்யப்படும் சுப்ரமணியபுரம்….. சசிகுமார் அறிவிப்பு!நாடு முழுவதும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள்...
சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர்களின் ஆதரவாளர்கள் இடையே மோதல்!
முதலமைச்சரின் பிறந்தநாள் வாழ்த்துப் பேனர் வைத்ததில், இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டது. ஆளும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலால், நள்ளிரவு வரை பதற்றம் நீடித்தது.15 வருடங்களுக்குப் பிறகு ரீரிலீஸ் செய்யப்படும் சுப்ரமணியபுரம்….. சசிகுமார்...
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘PSLV-C56’ ராக்கெட்!
'PSLV-C56' ராக்கெட் ஏழு செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் லியோ….. அடுத்த அறிவிப்பு எப்போது தெரியுமா?ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சிங்கப்பூரின் 'DS-SAR' செயற்கைக்கோள் மற்றும் 6...
நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி – சி 56 ராக்கெட்
நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி - சி 56 ராக்கெட்
சிங்கப்பூர் நாட்டின் ஏழு செயற்கைக்கோள்களில் அரியலூர் ஐயப்பன்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் செல்லதுரை வடிவமைத்த மூன்று நானோ செயற்கை கோள்களும் நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ளன.நாளை காலை 6. 30...
நாட்டையே வெற்றியடையச் செய்யும் சக்தி கல்விக்கு தான் உள்ளது- மோடி
நாட்டையே வெற்றியடையச் செய்யும் சக்தி கல்விக்கு தான் உள்ளது- மோடி
டெல்லியில் நடைபெறும் புதிய கல்வி கொள்கையின் 3-வது ஆண்டு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொண்டார்.நிகழ்ச்சியில் பேசிய அவர், “நாட்டையே வெற்றியடையச் செய்யும் சக்தி கல்விக்கு தான் உள்ளது. தாய்மொழியில் கல்வி...
அரிசி தவிடு ஏற்றுமதிக்கு தடை விதித்த மத்திய அரசு!
அரிசி ஏற்றுமதித் தடையைத் தொடர்ந்து, தற்போது அரிசி தவிடு ஏற்றுமதிக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.“விளை நிலங்களை அழித்ததைப் பார்த்து அழுகையே வந்தது”- நீதிபதி வேதனை!எண்ணெய் எடுத்த பிறகு உள்ள அரிசி தவிடு, பால் உற்பத்தியை அதிகரிக்க, கால்நடைகளுக்கு தீவனமாக...
வெள்ளத்தில் மிதக்கும் தெலங்கானா- கடும் போக்குவரத்து நெரிசல்
வெள்ளத்தில் மிதக்கும் தெலங்கானா- கடும் போக்குவரத்து நெரிசல்
தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் நேற்று பெய்த வரலாறு காணாத மழையால் வாரங்கல் நகரம் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் நகரமே தண்ணீரில் மிதப்பது போல் காணப்படுகிறது. சுமார் 82 பகுதியில் வசிப்பவர்கள் முற்றிலும்...
“இலவச சலுகை எனக்கும் பொருந்தும்” என நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்!
கட்டணமின்றிப் பயணிக்க தன்னையும் அனுமதிக்க வேண்டும் என கர்நாடகா அரசுப் பேருந்தில் வடமாநில பெண் வாக்குவாதம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.மணிப்பூருக்கு செல்லும் ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள்!கர்நாடகா மாநிலத்தில் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. எனினும், இந்த...
━ popular
அரசியல்
திமுகவின் பிடியிலிருந்து விடுபடத் துடிக்கும் காங்கிரஸ்: ராகுல் காந்தியின் வியூகமும், தமிழக பாஜகவின் மௌனமும்!
கூட்டணிக் குடையிலிருந்து தன்னாட்சி நோக்கி நகரும் காங்கிரஸ்: மாமல்லபுரம் பயிற்சி முகாமில் ராகுல் அதிரடி உத்தரவு!தமிழக அரசியலில் காங்கிரஸ் கட்சி தனது பிடியை இறுக்கத் தொடங்கியுள்ளது. மாமல்லபுரத்தில் நடைபெற்ற 10 நாள் மாவட்ட...
