spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைகிளாம்பாக்கம் வரை மெட்ரோ… ரூ.1,964 கோடி ஒதுக்கீடு…

கிளாம்பாக்கம் வரை மெட்ரோ… ரூ.1,964 கோடி ஒதுக்கீடு…

-

- Advertisement -

சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் பணிக்கு ரூ.1,964 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.கிளாம்பாக்கம் வரை மெட்ரோ… ரூ.1,964 கோடி ஒதுக்கீடு…சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் வழித்தடம் அமைய உள்ளது. மெட்ரோ ரயில் வழித்தடப் பணிகளுக்கு ரூ.1,964 கோடி ஒதுக்கி தமிழ் நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நிலம் கையப்படுத்துதல் மற்றும் பிற பணிகளுக்காக நிா்வாக ரீதியாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 13 ரயில் நிலையங்களுடன் 15.46 கி.மீ. தூரத்துக்கு திட்டப் பணிகள் நடைபெற உள்ளன. பல்லாவரம், தாம்பரம், வண்டலூர் உள்ளிட்ட இடங்களில் மெட்ரோ நிலையங்களை அமைக்க தமிழ் நாடு அரசு முடிவு செய்துள்ளது. திட்டத்துக்கான முதற்கட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.1,964 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

6 அணைகளில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்த முடிவு – தமிழ்நாடு அரசு

MUST READ