Tag: சென்னை

நாட்டிலேயே அதிக பெண் நீதிபதிகள் உள்ள ஐகோர்ட்டாக சென்னை உயர்நீதிமன்றம் மாறும்!!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பணியிடங்களை நிரப்ப 24 பேரின் பெயர்களை ஐகோர்ட் கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.கடந்த சில வாரங்களில் 24 பேர் கொண்ட 4 பட்டியல்களை உச்ச நீதிமன்றத்துக்கு ஐகோர்ட் கொலீஜியம் அனுப்பியுள்ளது. ஒரு...

ரோடு ஷோ… ஜனவரி 5க்குள் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்

அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக்கோரிய மனுக்கள் மீதான  வழக்கில் இன்று  தீர்ப்பு வெளியாகி உள்ளன.கரூர் மாவட்டத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில்...

”எனது வெற்றிக்கு காரணம் என் மனைவி தான்” – முதல்வர்

கொளத்தூரில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.கொளத்தூரில் ரூ.25.72 கோடி செலவில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். அதன் பிறகு "கொளத்தூர் வந்தாலே...

ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கித் தொகை எவ்வளவு? – விளக்கமான பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதா செலுத்த வேண்​டிய வரு​மான வரி பாக்​கித்​தொகை எவ்​வளவு என்பது குறித்து வரு​மான வரித்​துறை விளக்கமான பதில்​மனுவை வரும் ஜனவரி 12க்​குள் தாக்​கல் செய்ய வரு​மான வரித்​துறைக்கு சென்னை உயர்நீதி​மன்​றம்...

பயணிகள் பாதுகாப்பு…சென்னை 2ம் கட்ட மெட்ரோவில் புதிய வசதி அறிமுகம்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோவில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.முதற்கட்டமாக பயன்பாட்டிற்கு வரவுள்ள பூந்தமல்லி -போரூர் இடையேயான வழித்தடத்தில் அமைந்துள்ள 10 ரயில் நிலையங்களில் ஆள்...

நந்தம்பாக்கத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த ஏரி நீர் – உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்த மக்கள்…

செம்பரம்பாக்கம் ஏரி 24 அடி முழு கொள்ளளவை  எட்டியுள்ளதால், நந்தம்பாக்கம் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த நீரால் பொதுமக்கள் உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக, சென்னை குடிநீர் ஆதாரமாக...