Tag: சென்னை
தனியார் நிலங்களை கையகப்படுத்துவதை 6 மாதங்களில் தொடங்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்
யானைகள் வழித்தடத்தில் உள்ள தனியார் நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை தொடங்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.நீலகிரி மாவட்டம், சேகூர் யானைகள் வழித்தடத்தில் உள்ள தனியார் நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை 6...
வாக்களர் பட்டியல் முறைகேடு குறித்து ஆட்சியரிடம் மனு கொடுத்த ஆதிமுக
ஆயிரம் விளக்கு மற்றும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாக அதிமுகவினர் குற்றச்சாட்டு.அதிமுக நிர்வாகிகள் இன்று சென்னை ஆட்சியரிடம் வாக்காளர் பட்டியல் முரண்பாடுகள் குறித்த விவரங்களை வழங்கினர். அதை...
இளைய தலைமுறையை குறை சொல்லாதீர்கள்… அவர்களே படித்து தெரிந்து கொள்வார்கள் – எழிலன்
இப்போது இருக்கக்கூடிய தலைமுறைக்கு பெரியாரை கொண்டு செல்ல வேண்டும் என்ற அவசியம் கிடையாது என திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலன் கூறியுள்ளாா்.சென்னை பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் அண்ணா பொது விவகார ஆய்வு மையம்...
நாளுக்கு நாள் புதிய உச்சம்.. சவரன் ரூ.82 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை..
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சவரன் ரூ. 82 ஆயிரத்தை நெருங்கி புதிய உச்சத்தை எட்டியுள்ளது.சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட...
புதிய உச்சத்தில் தங்கம்…கனவாகவே போய்விடுமோ என்ற அச்சத்தில் நடுத்தர மக்கள்….
(செப்டம்பர் 12) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னை: கடந்த சில நாட்களாகப் பெரும் ஏற்ற இறக்கங்களைக் கண்டுவந்த ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களாக மாற்றமின்றி இருந்த...
சென்னை வங்கி மோசடி வழக்கில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய குற்றவாளி கைது
சென்னை வங்கி மோசடி தொடர்பான வழக்கில் 14 வருடம் தேடப்பட்டு வந்த நபரை சர்வதேச போலீசார் கைது செய்து, தற்போது இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாா்.மத்திய புலனாய்வு நிறுவனம் குவைத் நாட்டிலிருந்து தேடப்படும் குற்றவாளி...