Tag: Chennai
சென்னையில் பரபரப்பு: அறநிலையத்துறை அலுவலகத்தில் ஓதுவார்கள் உள்ளிருப்புப் போராட்டம் — பின்னணி என்ன?
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழாவில், வேள்விச்சாலை, கருவறை மற்றும் கோபுரங்களில் தமிழில் திருமுறை பாட ஓதுவார்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து...
சென்னை முழுவதும் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி! பூ, பழங்கள் விலை உயர்ந்தாலும் உற்சாகம் குறையாத மக்கள்
சென்னை: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மக்கள் உற்சாகத்துடன் வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். கோயில்களில் சிறப்பு பூஜைகள், பிரசாத விநியோகம் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், விநாயகர் சதுர்த்திக்குத்...
சென்னையில் விநாயகர் சதுர்த்தி: 1,562 சிலைகளுக்கு அனுமதி – 18,000 போலீஸார் பாதுகாப்பு!
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சென்னையில் 1,562 விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது. சிலை ஊர்வலம் மற்றும் கடலில் சிலைகள் கரைக்கப்படும் நாளில் சென்னையில் விரிவான...
பட்டினப்பாக்கத்தில் சிபிஐ போராட்டம் – காவல்துறையின் தடை மற்றும் திட்டவட்ட முடிவு
சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (CPI) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.முக்கிய விவரங்கள்:
போராட்டத்திற்கான காரணம்: பட்டினப்பாக்கத்தில்...
தாம்பரத்தில் பரபரப்பு: முதல் கள்ளக்காதலனுடன் சேர்ந்து 2-வது கள்ளக்காதலனை தீர்த்துக்கட்ட திட்டம்! – பெண் உள்பட இருவர் கைது
தாம்பரம் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் முதல் கள்ளக்காதலனுடன் சேர்ந்து, இரண்டாவது கள்ளக்காதலனை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்ய முயன்ற பெண் மற்றும் அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர்.சம்பவத்தின் பின்னணி
ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்...
“கடல விட்டு துரத்துனா எங்க போறது?” – பட்டினப்பாக்கம் மீனவ மக்களின் உருக்கமான கேள்வி!
"பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால், அது எங்களின் வாழ்வாதாரத்தை அழித்து, மீன்பிடி தொழிலையே சமாதி ஆக்குவதற்குச் சமம். கடலோரத்தை நம்பி வாழும் எங்களை இங்கிருந்து துரத்தினால், நாங்கள் அண்ணா நகருக்கா சென்று...
