Tag: Chennai
புதைவிட கம்பிகளை மாற்றுவது தொடர்பாக மின்சாரத்துறையுடன் ஆலோசனை – மேயர் பிரியா
வேளச்சேரியில் புதைவிட கம்பிகளை மாற்றுவது தொடர்பாக மின்சார துறையுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மேயர் பிரியா பதில் அளித்துள்ளாா்.சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் பேசிய 13வது மண்டலக்குழு தலைவர் துரைராஜ்,...
பூவிருந்தவல்லி–போரூர் இடையே மெட்ரோ சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவு!
பூந்தமல்லி முதல் போரூர் இடையே அமைக்கப்பட்டுள்ள புதிய பாதையில் மெட்ரோ ரயில்களின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்–2, வழித்தடம்–4 இல் பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு...
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பந்தல் அமைக்கும் பணியின் போது மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
பூவிருந்தவல்லியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளாா் மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.சென்னை பூவிருந்தவல்லி சொன்னீர்குப்பத்தில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பந்தல் அமைக்கும் போது மின் கம்பியில் இரும்பு...
சென்னையில் உருவான இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்!
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சென்னையில் உருவானது.புதிய வரலாறு படைக்கும் சென்னையின் ஹைட்ரஜன் ரயில். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சென்னையில் உள்ள ஐ.சி.எஃப் தொழிற்சாலையில் ஹைட்ரஜன் ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது....
100 மகளிருக்கு இலவச பிங்க் ஆட்டோக்கள்… ரோட்டரி சங்கத்திற்கு துணை முதல்வர் பாராட்டு…
பெண்கள் முன்னேற்றத்திற்கான சிறந்த முன்னெடுப்புகளை மேற்கொண்டு வரும் ரோட்டரி உள்ளிட்ட தன்னார்வ தொண்டு அமைப்புகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற...
சென்னையில் 57-வது மாநாடு… அமைச்சர் அன்பரசன் துவக்கி வைத்தார்…
சென்னையில் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்திய பட்டயக் கணக்காளா் நிறுவன தென்னிந்திய மண்டல கவுன்சிலின் 57-வது மாநாட்டை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.இந்திய பட்டயக் கணக்காளா் நிறுவனத்தின் தென்னிந்திய மண்டல கவுன்சிலின்(ஐ சி...