Tag: Chennai

நாடு முழுவதும் இன்று UPSC ஒருங்கிணைந்த மருத்துவப் பணிகள் தேர்வு: சென்னையில் தீவிர சோதனைகளுக்குப் பின் தேர்வர்கள் அனுமதி!

கணினி வழியில் இரு கட்டங்களாக நடைபெறும் தேர்வு: மையம் முழுவதும் பலத்த பாதுகாப்பு!ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) சார்பில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த மருத்துவப் பணிகளுக்கான (Combined Medical Services - CMS)...

சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்: 5 கி.மீ தூரத்தைக் கடக்க 45 நிமிடங்களுக்கு மேல் காத்திருப்பு – வாகன ஓட்டிகள் பெரும் அவதி!

சென்னையின் முக்கியப் போக்குவரத்துச் சாலைகளில் ஒன்றான பல்லாவரம் - தொரைப்பாக்கம் ரேடியல் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால், வேலைக்குச் செல்வோர் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.காமாட்சி மருத்துவமனை முதல் சென்னை...

வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மையை பரிசோதிக்கவே ஆய்வு: சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி சமீரன் பேட்டி!

வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) நம்பகத்தன்மையை முழுமையாகப் பரிசோதிப்பதற்காகவே தற்போது சரிபார்ப்பு மற்றும் ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருவதாகச் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருமான சமீரன் தெரிவித்துள்ளார்.சென்னை சிந்தாதிரிப்பேட்டையில்,...

சென்னை மாநகராட்சி மன்றத்தில் காரசார விவாதம்: உறுப்பினர் நிதி விவகாரத்தில் உண்ணாவிரத எச்சரிக்கை!

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், மாமன்ற உறுப்பினர்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படாதது குறித்து அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது. நிதியை உடனடியாக ஒதுக்கீடு செய்யாவிட்டால் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என திமுக...

சென்னை தி.நகரில் கைவரிசை: நகைக்கடை மற்றும் துணிக்கடைகளில் திருடிய மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 3 பெண்கள் புதுச்சேரியில் கைது!

சென்னை தி.நகரில் உள்ள பிரபல நகை மற்றும் துணிக்கடைகளில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி கைவரிசை காட்டிய மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பெண்களை மாம்பலம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுச்சேரியில் சிக்கிய...

சென்னையில் தீவிரமடையும் அடையாறு ஆறு சீரமைப்பு பணி: பொக்லைன் இயந்திரத்தில் ஏறி நின்று நேரடியாக ஆய்வு செய்த அமைச்சர் என்.ஆனந்த்!

சென்னையின் முக்கிய நீர்நிலைகளில் ஒன்றான அடையாறு ஆற்றை தூய்மைப்படுத்தும் மற்றும் தூர்வாரும் பணிகள் முழுவீச்சில் தொடங்கப்பட்டுள்ளன. பருவமழை மற்றும் வெள்ளப் பெருக்கு காலங்களில் நகருக்குள் நீர் புகாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு...