Tag: Chennai
சென்னை நொளம்பூரில் நள்ளிரவு பரபரப்பு: ₹32 கோடி முறைகேடா? 440 வீடுகள்… ஆனா குடிக்க 1 சொட்டு தண்ணி இல்ல! காசா கிராண்ட் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!
சென்னை பெருநகர மாநகராட்சி, 143-வது வார்டுக்கு உட்பட்ட நொளம்பூர் பகுதியில் அமைந்துள்ள ‘காசா கிராண்ட் டியூடர்’ (Casagrand Tudor) குடியிருப்பு வளாக மக்கள், அடிப்படை வசதிகள் கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில்...
பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தில் 54-வது ஆண்டுத் திருவிழா கோலாகல தொடக்கம்: இன்று மாலை கொடியேற்றம்!
சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 54-வது ஆண்டு பெருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்குகிறது.இன்று தொடங்கி செப்டம்பர் 8-ஆம் தேதி வரை 11 நாட்கள்...
தமிழக முதலமைச்சர் விஜயைச் சந்தித்துப் பேசுவேன்! – சென்னை மேயர் பிரியா அதிரடி அறிவிப்பு!
மாநகராட்சி மன்றத்தில் கருப்பு உடையுடன் திமுக கவுன்சிலர்கள்; மே 4-ல் ஆட்சிக்கு வந்தவர்கள் ஒருதலைப்பட்சமாகப் பணிகளை முடக்குகிறார்கள் எனக் குற்றச்சாட்டு! மாநகராட்சி மன்றத்தில் கருப்பு உடைப் போராட்டம்: சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் இன்று...
சென்னையின் பிரதான சிறையில் அதிர்வு: புழல் மத்திய சிறையில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு!
உயர் அதிகாரிகள் மற்றும் சிறைத்துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று கைதிகளின் அடிப்படை வசதிகள் குறித்து முதலமைச்சர் தீவிர விசாரணை!சென்னையை அடுத்த புழல் பகுதியில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய சிற வளாகங்களில் ஒன்றான புழல்...
சென்னை ரிப்பன் மாளிகை எதிரில் அம்மா உணவக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: குறைந்தபட்ச ஊதியம் வழங்கக் கோரிக்கை!
சென்னையில் கடந்த 13 ஆண்டுகளாக எவ்வித ஊதிய உயர்வும் வழங்கப்படவில்லை எனக் கூறி, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் அம்மா உணவகப் பெண் ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அம்மா உணவகத்தில் பணியாற்றும்...
சென்னை பேரிடர் நிவாரணப் பணிகள்: 15 மண்டலங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை மற்றும் பேரிடர் கால முன்னெச்சரிக்கை நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தவும், சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் களப்பணிகளை முடுக்கிவிடவும் தவெக அரசு சிறப்புப் பொறுப்பு அமைச்சர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளது.தமிழக...
