Tag: Chennai

விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யாவிட்டால் சென்னை தாங்காது: முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் எச்சரிக்கை!

விவசாயக் கடன்களைத் தற்போதைய அரசு முழுமையாகத் தள்ளுபடி செய்யாவிட்டால் சென்னையே தாங்காத அளவுக்குப் போராட்டம் வெடிக்கும் என்று முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.சி.கருப்பணன் எச்சரித்துள்ளார்.​ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம்...

“தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்று, விவசாயக் கடனை ரத்து செய்!” – த.வெ.க அரசுக்கு எதிராகச் சென்னையில் 2,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பிரம்மாண்ட பேரணி!

தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) அரசு தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி, கூட்டுறவு பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, சென்னை புதுப்பேட்டையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இன்று (07-07-2026)...

”தேசிய தரவரிசையில் 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டது சென்னை விமான நிலையம்! பின்னடைவுக்கான காரணங்கள் என்ன?”

இந்தியாவில் உள்ள முக்கிய விமான நிலையங்களின் தரவரிசைப் பட்டியலை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI) வெளியிட்டுள்ளது. இதில், உள்கட்டமைப்பு மற்றும் சேவை குறைபாடுகள் காரணமாக சென்னை சர்வதேச விமான நிலையம் 5-வது...

சென்னை அயப்பாக்கத்தில் துணிகரம்: வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக் லாவகமாக திருட்டு – அம்பலமான சிசிடிவி காட்சிகள்

சென்னை அயப்பாக்கத்தில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை நள்ளிரவில் இரண்டு மர்ம நபர்கள் மிக லாவகமாகத் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பைக் திருடப்படும் சிசிடிவி (CCTV)...

கைது நடவடிக்கையில் விதிகள் மீறல்: திமுக Gen Z செயற்பாட்டாளர் சரண் ஜெயராமனைச் சொந்த ஜாமீனில் விடுவித்தது எழும்பூர் நீதிமன்றம்!

கைது செய்வதற்கான சட்டப்பூர்வ வழிமுறைகளையும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களையும் சென்னை கொளத்தூர் போலீசார் முறையாகப் பின்பற்றாததால், திமுக 'ஜென் z' (Gen Z) செயற்பாட்டாளர் சரண் ஜெயராமனை (சரண்ராஜ் ஜெயராமன்) எழும்பூர் நீதிமன்றம்...

நல்லவர் – அரசியல்வாதி என்ற இரண்டு வார்த்தைகளும் எதிர் எதிரானது” – சென்னையில் ஆளுநர் அர்லேகர் பரபரப்பு பேச்சு!

"நல்லவர் - அரசியல்வாதி என்ற இரண்டு வார்த்தைகளுமே ஒன்றுக்கொன்று எதிர் எதிராகவே உள்ளன. இப்படிப் பேசுவதற்காக அரசியல்வாதிகள் என்னை மன்னிக்க வேண்டும்" என்று தமிழக மற்றும் கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்...