Tag: Chennai
தாம்பரம் போலீஸ் பூத்துக்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு!
ஜிஎஸ்டி சாலையில் போலீஸ் பூத்துக்குள் கடும் சீற்றத்துடன் இருந்த நல்ல பாம்பை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்.சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் சிக்னலில் போலீஸ் பூத் உள்ளது இதில் காவலர்கள் பணியில் ஈடுபட்டிருந்த...
40 ஆண்டுகால போராட்டம்… சுரங்கபாதையை திறந்து வைத்த துணை முதல்வர்..
40 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக ராயபுரம் போஜராஜன் நகர் வாகன சுரங்கப்பாதையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.வடசென்னையில், பழைய வண்ணாரப்பேட்டை கண்ணன் தெருவிற்கும், மின்ட் மாடர்ன் சிட்டிக்கும் இடையே,...
150 பயணிகளுடன் நடு வானில் பறந்த விமானம்… சக பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு…
குவைத்தில் இருந்து 150 பயணிகளுடன், சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நடு வானில் பறந்து கொண்டிருந்தபோது, சக பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.குவைத்திலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம்...
தூய்மைப் பணியாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் – கமல்ஹாசன்
தமிழகத்தில் தூய்மைப் பணியாளர்களின் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று கமல்ஹாசன் எம்.பி. தெரிவித்தார்.நாடாளுமன்ற கூட்டம் சுதந்திர தினம், ஜென்மாஷ்டமி விடுமுறையை தொடர்ந்து, இன்று மீண்டும் தொடங்குகிறது. மக்கள் நீதி மய்யம்...
சென்னை உட்பட 19 மாவட்டங்களில் கனமழை….
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சேப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து...
30 ஆண்டுகள் உழைத்த நீராவி எஞ்சின்! செல்பி எடுத்த மக்கள்!!
30 ஆண்டுகள் ஓடோடி உழைத்த நீராவி எஞ்சின், இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது.1855 ஆம் ஆண்டு லண்டனில் தயாரிக்கப்பட்ட நீராவி இன்ஜின் அதன் பிறகு இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு, 30 ஆண்டுகள் ஓடோடி உழைத்த...