இந்தியா

இனி “காஸ்ட்லியாகும்” விமானப் பயணம்…உள்நாட்டு, சர்வதேச விமானக் கட்டணங்களை உயர்தியது ஏர் இந்தியா…

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்துள்ளது....

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன்...

புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு

புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...

மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...

பயன்படுத்தப்பட்ட சானிட்டரி நாப்கினை எரிக்கும் “சூலா அடுப்புகள்”

பயன்படுத்தப்பட்ட சானிட்டரி நாப்கினை எரிக்கும் "சூலா அடுப்புகள்" பயன்படுத்தப்பட்ட சானிட்டரி நாப்கினை எரிக்கும் சூலா அடுப்புகளை 34 ஆயிரம் மகளிருக்கு இலவசமாக வழங்கும் பணி புதுச்சேரியில் தொடங்கியுள்ளது.ஒரு அடி அகலம் ஒன்றரை அடி உயரம் கொண்ட களிமண் மூடியுடன் கூடிய இந்த...

கர்நாடக தேர்தல்- ரூ.265 கோடி பணம், பரிசு பொருட்கள் பறிமுதல்

கர்நாடக தேர்தல்- ரூ.265 கோடி பணம், பரிசு பொருட்கள் பறிமுதல்கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் மூலமாக இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பணம், பரிசு பொருட்கள், மதுபானங்களின் மதிப்பு 265 கோடியை எட்டியது.கர்நாடக மாநிலத்தில் மே 10 ஆம்...

தனியார் மயமாக்கல் கொள்கையால் கேள்விக்குறியான அரசு வேலை – கண்ணையா…

ஒன்றிய அரசின் தனியார் மயமாக்கல் கொள்கையால் வரும் காலங்களில் இளைஞர்களுக்கு ஒன்றிய அரசு வேலை கிடைப்பது கேள்விக்குறியாகி உள்ளதாக எஸ் ஆர் எம் யூ பொதுச்செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தனியார் மயமாக்கலை தற்காலிகமாக ஒத்தி வைத்திருப்பதாகவும்...

ஏப்ரல் 29 ஆம் தேதி காசி தெலுங்கு சங்கமத்தில் பிரதமர் மோடி

ஏப்ரல் 29 ஆம் தேதி காசி தெலுங்கு சங்கமத்தில் பிரதமர் மோடி ஏப்ரல் 29 ஆம் தேதி காசி தெலுங்கு சங்கமத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். தெலுங்கர்களுடன் இணைக்கப்பட்ட ஆசிரமங்கள் மற்றும் தர்மசாலைகளின் அமைப்பான ஸ்ரீ காசி தெலுங்கு சமிதி, 'காசி...

பேருந்து மீது டிரெய்லர் மோதல் – இருவர் பலி

பேருந்து மீது டிரெய்லர் மோதல் - இருவர் பலி ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் பேருந்து ஒன்று டிரெய்லர் மீது மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பத்து பேர் காயமடைந்தனர்.ராம்கர் காவல் நிலையத்தைச் சேர்ந்த ரோஹித் குமார் மஹ்தோ...

முஸ்லீம்களுக்கு எதிரான பாஜக திட்டம்- 4% இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை

முஸ்லீம்களுக்கு எதிரான பாஜக திட்டம்- 4% இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை கர்நாடகாவில் இஸ்லாமியர்களுக்கான 4% இடஒதுக்கீடு ரத்து என்ற உத்தரவை மே 9ஆம் தேதி வரை அமல்படுத்தக் கூடாது என கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இஸ்லாமியர்களுக்கு...

கேரளாவில் செல்போன் வெடித்து 8 வயது சிறுமி பலி

கேரளாவில் செல்போன் வெடித்து 8 வயது சிறுமி பலி கேரள மாநிலம் திருச்சூரில் செல்போன் வெடித்து 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருவில்வமலையைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் அசோக் குமார் என்பவரின் மகள் ஆதித்யஸ்ரீ, மூன்றாம் வகுப்பு...

தெரு நாய்கள் கடித்ததில் 18 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!

தெரு நாய்கள் கடித்ததில் 18 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு! ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியில் வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்தபோது 5 தெரு நாய்கள் கடித்ததில் 18 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஜி...

கர்நாடக தேர்தல்- அதிமுக வேட்பாளர் மனு ஏற்பு; ஓபிஎஸ் தரப்பு மனு நிராகரிப்பு

கர்நாடக தேர்தல்- அதிமுக வேட்பாளர் மனு ஏற்பு; ஓபிஎஸ் தரப்பு மனு நிராகரிப்பு கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்களின் வேட்புமனு தாக்கல் நிராகரிக்கப்பட்டுள்ளன.கர்நாடகாவில் மே மாதம் 10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அதிமுகவின் ஓபிஎஸ்...

இந்தியாவில் கல்லீரல் உறுப்பு தானம் செய்வோர் அதிகரிப்பு

இந்தியாவில் கல்லீரல் உறுப்பு தானம் செய்வோர் அதிகரிப்பு இந்தியாவில் உயிருடன் இருப்போர் கல்லீரல் உறுப்பு தானம் செய்வது 80 சதவீதமாக அதிகரித்துள்ளது.இது கல்லீரல் உறுப்பு தானம் தொடர்பான விழிப்புணர்வு வேகமாக அதிகரித்து வருவதன் பலன் என்று மருத்துவர்கள் கூறி உள்ளனர்.உடல் உள்ளுறுப்புகளையும்...

━ popular

மேற்கு வங்க மாநில முதல்வர் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது – செல்வப் பெருந்தகை

மேற்கு வங்காள மாநிலத்தின் முதலமைச்சராக மூன்றுமுறை பதவி வகித்து வருகிற திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அவர்கள் அடிப்படை அறிவுகூட இல்லாமல் காங்கிரசும், தி.மு.க.வும், பா.ஜ.க.வோடு ரகசிய உடன்பாடு வைத்துள்ளார்கள் என்று...