இந்தியா

இனி “காஸ்ட்லியாகும்” விமானப் பயணம்…உள்நாட்டு, சர்வதேச விமானக் கட்டணங்களை உயர்தியது ஏர் இந்தியா…

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்துள்ளது....

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன்...

புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு

புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...

மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...

டெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு

டெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு டெல்லி சாகேத் நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர்கள் அறைப்பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தில்லியில் உள்ள சாகேத் மாவட்ட நீதிமன்றத்தில் நான்கு முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் வழக்கறிஞர் போல் மாறுவேடமிட்டு வந்ததாக தெரிகிறது....

தீர்ப்புக்கு தடை கோரிய ராகுல் வழக்கில் இன்று தீர்ப்பு

தீர்ப்புக்கு தடை கோரிய ராகுல் வழக்கில் இன்று தீர்ப்பு அவதூறு வழக்கில் குற்றவாளி என்று நிரூபிக்கப்படுவதை நிறுத்தி வைக்கக் கோரிய ராகுல் காந்தியின் மனுவில் சூரத் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.ராகுல் காந்தி தனது தண்டனையை ரத்து செய்யத் தவறினால், அவர்...

மைசூரு பட்டாசு கடையில் பயங்கர வெடி விபத்து

மைசூரு பட்டாசு கடையில் பயங்கர வெடி விபத்து மைசூரு நகரில் உள்ள ஹூப்ளி தொழில் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த பட்டாசு கடையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.மைசூர் நகர் ஹூப்ளி தொழில் பூங்கா இருக்கிறது. இந்த தொழில் பூங்காவில் ஒரு தனியார் பட்டாசு...

அண்ணாமலை சென்ற ஹெலிகாப்டரில் கட்டுக்கட்டாக பணம்? தேர்தல் அதிகாரிகள் சோதனை

அண்ணாமலை சென்ற ஹெலிகாப்டரில் கட்டுக்கட்டாக பணம்? தேர்தல் அதிகாரிகள் சோதனை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அறை, வாகனங்கள், அவர் உடுப்பி வந்த ஹெலிகாப்டர் உள்ளிட்டவற்றை தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்தனர்.மே 10ம் தேதி நடைபெற உள்ள கர்நாடக சட்டமன்ற தேர்தலின்...

பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் தலித் மாணவி சுட்டுக்கொலை

பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் தலித் மாணவி சுட்டுக்கொலை உத்திரப்பிரதேசத்தின் ஜலான் பகுதியில் மிகவும் வேதனையான சம்பவம் நடந்துள்ளது.ரோஷ்னி அஹிர்வார் என்ற 22 வயதான தலித் மாணவியை 17.4.23 அன்று பட்டப் பகலில் மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர். கல்லூரியில் முதலாம் ஆண்டு...

மாநிலம் முழுவதும் பதற்றம் – உபி மக்கள் வெளியே வர தடை

    உத்திரபிரதேசத்தில் மாநிலம் முழுவதும் இன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. முன்னாள் எம்பியும் பிரபல ரவுடியுமான ஆதி அகமது மற்றும் அவரது சகோதரரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து உத்திரப்பிரதேசத்தில் பதற்றம்...

இந்தியா முழுவதும் பயணம் செய்ய ஒரே அட்டை!

ஏப்ரல் 14-ஆம் தேதி அன்று, எஸ்பிஐ சிங்காரச் சென்னை அட்டையை அறிமுகப்படுத்தியது. இந்நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர்கள் அர்ச்சுனன், பிரசன்னகுமார் ஆச்சார்யா, சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் கழக சிறப்பு அலுவலர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.எதிர்காலத்தில், பேருந்துகள்,...

தமிழில் சிஆர்பிஎஃப் தேர்வு – உள்துறை அமைச்சர் அமித் ஷா

தமிழில் சிஆர்பிஎஃப் தேர்வு - உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ் உட்பட 13 மாநில மொழிகளிலும் தேர்வு நடத்தப்படும் என்று தற்போது அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. தமிழ்நாட்டில் மட்டும் 579 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.தமிழ்நாடு முதலமைச்சர் மு க...

மகாராஷ்டிராவில் பேருந்து கவிழ்ந்து 13 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிராவில் பேருந்து கவிழ்ந்து 13 பேர் உயிரிழப்பு மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்ததில் 13 பேர் உயிரிழந்தனர் மற்றும் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புனேவின் பிம்பிள் குரவ் என்ற இடத்தில் இருந்து கோரேகானுக்கு சென்று கொண்டிருந்த பேருந்து,...

மதுரையிலிருந்து குஜராத்திற்கு சிறப்பு இரயில் – ஆளுநர் துவங்கி வைத்தார்

குஜராத்தில் நடைபெற உள்ள சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக மதுரையில் இருந்து இயக்கப்படும் சிறப்பு ரயிலை சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார். குஜராத் மாநிலத்தில் தமிழ்நாடு மற்றும் சவுராஷ்டிரா இடையேயான தொடர்பை எடுத்துக் கூறும்...

━ popular

மேற்கு வங்க மாநில முதல்வர் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது – செல்வப் பெருந்தகை

மேற்கு வங்காள மாநிலத்தின் முதலமைச்சராக மூன்றுமுறை பதவி வகித்து வருகிற திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அவர்கள் அடிப்படை அறிவுகூட இல்லாமல் காங்கிரசும், தி.மு.க.வும், பா.ஜ.க.வோடு ரகசிய உடன்பாடு வைத்துள்ளார்கள் என்று...