இந்தியா
இனி “காஸ்ட்லியாகும்” விமானப் பயணம்…உள்நாட்டு, சர்வதேச விமானக் கட்டணங்களை உயர்தியது ஏர் இந்தியா…
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்துள்ளது....
மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்
News365 -
மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன்...
புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு
News365 -
புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...
மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்
News365 -
வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...
பிபிசி மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு
பிபிசி மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு
வெளிநாட்டு நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக பிபிசி மீது அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தில்கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இங்கிலாந்தை சேர்ந்த பிபிசி நிறுவனம், கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் பற்றிய ஆவணப்படத்தை வெளியிட்டது....
பஞ்சாப் ராணுவ முகாம் துப்பாக்கிச்சூடு- 2 தமிழக வீரர்கள் மரணம்
பஞ்சாப் ராணுவ முகாம் துப்பாக்கிச்சூடு- 2 தமிழக வீரர்கள் மரணம்
பஞ்சாப் , பதின்டா ராணுவ முகாமில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.பஞ்சாப் மாநிலம், பதின்டா ராணுவ முகாமில் நேற்று அதிகாலை...
இந்தியாவில் ஒருநாள் கொரோனா: 10 ஆயிரத்தை தாண்டியது
இந்தியாவில் ஒருநாள் கொரோனா: 10 ஆயிரத்தை தாண்டியது
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 10,158 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் 8 மாதங்களுக்கு பிறகு தினசரி கொரோனா தொற்று 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்...
இந்தியாவில் 7,830 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி
இந்தியாவில் 7,830 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 7,830 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.66 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.21...
கர்நாடக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு! பாஜகவின் மாஸ்டர் பிளான்
கர்நாடக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு
கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தெர்தல் நடைபெறவுள்ளது.பெங்களூரு, கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல்...
மக்கள் பிரதிநிதி மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும் – ராகுல் காந்தி..
மக்கள் பிரதிநிதியானவர் விளைவுகளைப் பொருட்படுத்தாமல் மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று வயநாடு மக்களவை தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
எம்.பி., பதவி பறிக்கப்பட்ட பிறகு முதன்முறையாக ராகுல் காந்தி, இன்று வயநாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்...
தன் மரணத்தை முன்பே அறிந்த மருத்துவர்
தன் மரணத்தை முன்பே அறிந்த மருத்துவர்
நுரையீரல் புற்றுநோயால் தான் இறக்கபோவதை முன்கூட்டிய அறிந்து மரணத்தை தைரியத்துடன் எதிர்கொண்ட இளம் மருத்துவரின் செயல்பாடு அனைவரையும் உருக வைத்துள்ளது.தெலுங்கானாவில் உள்ள கம்மம் நகரைச் சேர்ந்தவர் ஹர்ஷவர்தன். 34 வயதான ஹர்ஷவர்த்தன் எம்.பி.பி.எஸ் முடித்து...
பசு கோமியம் குடிப்பது நல்லதா? ஆய்வில் புது தகவல்
பசு கோமியம் குடிப்பது நல்லதா? ஆய்வில் புது தகவல்
பசு கோமியத்தை மனிதர்கள் குடிப்பது உடல் நலத்திற்கு உகந்தது அல்ல என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், பசு கோமியத்தை மனிதர்கள்...
3 மசோதாக்களுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை ஒப்புதல்
3 மசோதாக்களுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை ஒப்புதல்
ஆளுநர் தமிழிசைக்கு எதிராக தெலங்கானா அரசு தாக்கல் செய்த வழக்கு, விசாரணைக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, நிலுவையில் உள்ள 3 மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.தெலங்கானாவில் கடந்த ஆண்டு தெலுங்கானா...
நூதன முறையில் கடத்தப்பட்ட 454 கிராம் தங்கம் பறிமுதல்
நூதன முறையில் கடத்தப்பட்ட 454 கிராம் தங்கம் பறிமுதல்
ஹைதராபாத்தில் நூதன முறைகள் கடத்தப்பட்ட 454 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.துபாயில் இருந்து விமான மூலம் ஹைதராபாத் வந்த பயணியை பிடித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்தனர். விசாரணையின் போது அந்த...
━ popular
தமிழ்நாடு
மேற்கு வங்க மாநில முதல்வர் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது – செல்வப் பெருந்தகை
மேற்கு வங்காள மாநிலத்தின் முதலமைச்சராக மூன்றுமுறை பதவி வகித்து வருகிற திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அவர்கள் அடிப்படை அறிவுகூட இல்லாமல் காங்கிரசும், தி.மு.க.வும், பா.ஜ.க.வோடு ரகசிய உடன்பாடு வைத்துள்ளார்கள் என்று...
