இந்தியா
இனி “காஸ்ட்லியாகும்” விமானப் பயணம்…உள்நாட்டு, சர்வதேச விமானக் கட்டணங்களை உயர்தியது ஏர் இந்தியா…
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்துள்ளது....
மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்
News365 -
மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன்...
புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு
News365 -
புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...
மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்
News365 -
வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...
அன்புள்ள எருமைகளே… ரயில் பாதைக்கு வரவேண்டாம்!
அன்புள்ள எருமைகளே... ரயில் பாதைக்கு வரவேண்டாம்!
எருமைகள் ரயில் பாதைக்கு வர வேண்டாம், பிரதமர் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்கிறார் என பி.ஆர்.எஸ். கட்சி விமர்சனம் செய்துள்ளது.பிரதமர் மோடி செகந்திராபாத் - திருப்பதி ரயில் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார்....
மோடி நிகழ்ச்சியை புறக்கணித்த முதலமைச்சர்
மோடி நிகழ்ச்சியை புறக்கணித்த முதலமைச்சர்
தெலங்கானா மாநிலத்திற்கு வந்த பிரதமர் மோடி நிகழ்ச்சியை நான்காவது முறையாக முதல்வர் சந்திரசேகர ராவ் புறக்கணித்துள்ளார்.தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இருந்து திருப்பதி வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க...
இந்தியாவில் உச்சத்தை அடையும் கொரோனா பாதிப்பு! மீண்டும் ஊரடங்கா?
இந்தியாவில் உச்சத்தை அடையும் கொரோனா பாதிப்பு! மீண்டும் ஊரடங்கா?நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.66 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.21 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்களும், 22.87 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும்...
புதுச்சேரியில் முகக்கவசம் கட்டாயம் – ஆட்சியர் வல்லவன்
புதுச்சேரியில் முகக்கவசம் கட்டாயம் - ஆட்சியர் வல்லவன்
புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால் பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று புதுச்சேரி ஆட்சியர் அறிவித்துள்ளார்.புதுச்சேரியில் பொது இடங்களில் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் பள்ளிகள், கல்லூரிகளில்...
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 30 மணிநேரம் காத்திருக்க வேண்டும்!
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 30 மணிநேரம் காத்திருக்க வேண்டும்!
எந்தவித டோக்கன்களும் இல்லாமல் நேரடியாக இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருக்க வேண்டும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஆந்திரா, தமிழ்நாடு,...
இந்தியாவில் 5000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு
இந்தியாவில் 5000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 5,335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.66 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.21 கோடி இரண்டாம்...
கர்நாடக சட்டமன்ற தேர்தல்- காங்கிரஸ் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
கர்நாடக சட்டமன்ற தேர்தல்- காங்கிரஸ் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலின் 42 வேட்பாளர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ள இரண்டாம் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.இரண்டாவது பட்டியலில் 42 வேட்பாளர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன....
RBI ரெப்போ விகிதத்தை 6.5% அதிகரிப்பு
RBI ரெப்போ விகிதத்தை 6.5% அதிகரித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு, ரெப்போ விகிதத்தை 6.5 சதவீதமாக மாற்ற முடிவு செய்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் வியாழக்கிழமை தெரிவித்தார்.இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதன் தற்போதைய...
ரயிலில் தீ வைத்தால் நல்ல காலம் பிறக்கும்! குற்றவாளி அதிர்ச்சி வாக்குமூலம்
ரயிலில் தீ வைத்தால் நல்ல காலம் பிறக்கும்! குற்றவாளி அதிர்ச்சி வாக்குமூலம்
கேரளாவில் ரயிலில் தீ வைத்ததாக கைதான ஷாருக் சைஃபி அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரளாவில் கோழிக்கோடு, எலத்தூர் அருகே ஓடும் ரயிலுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து ஒரு நபர்...
அட்டப்பாடி மது அடித்துக் கொல்லப்பட்ட வழக்கு – 14 குற்றவாளிகளின் தீர்ப்பின் விபரம்
அட்டப்பாடியில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளைஞர் மது அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 14 பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் நேற்று தீர்ப்பு கூறியிருந்த நிலையில், அவர்களின் தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் குற்றவாளிக்கு ஏழாண்டுகள் கடுங்காவல் தண்டனையும்...
━ popular
தமிழ்நாடு
மேற்கு வங்க மாநில முதல்வர் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது – செல்வப் பெருந்தகை
மேற்கு வங்காள மாநிலத்தின் முதலமைச்சராக மூன்றுமுறை பதவி வகித்து வருகிற திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அவர்கள் அடிப்படை அறிவுகூட இல்லாமல் காங்கிரசும், தி.மு.க.வும், பா.ஜ.க.வோடு ரகசிய உடன்பாடு வைத்துள்ளார்கள் என்று...
