இந்தியா

இனி “காஸ்ட்லியாகும்” விமானப் பயணம்…உள்நாட்டு, சர்வதேச விமானக் கட்டணங்களை உயர்தியது ஏர் இந்தியா…

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்துள்ளது....

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன்...

புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு

புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...

மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...

இந்தியாவில் 23 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

இந்தியாவில் 23 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 4,435 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 1,979 டோஸ் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போது 23,091 பேர் கொவிட் தொற்றால்...

1 மணி நேர மழைக்கே வெள்ளக்காடாக மாறிய பெங்களூரு

1 மணி நேர மழைக்கே வெள்ளக்காடாக மாறிய பெங்களூரு பெங்களூருவில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துடன் 14 விமானங்களின் சேவையும் பாதிக்கப்பட்டது. பிரதமர் கடந்த மாதம் திறந்து வைத்த மெட்ரோ ரயில் நிலையம் ஒரு மணி நேரம் மழைக்கே தண்ணீரில் தத்தளித்தது.கர்நாடக...

ராகுல்காந்திக்கு ஏப்ரல் 13ம் தேதி வரை ஜாமீன் நீட்டிப்பு

2 - ஆண்டு சிறை தண்டனை வழங்கிய வழக்கில் ராகுல்காந்திக்கு ஏப்ரல் 13ம் தேதி வரை ஜாமீன் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரிய மேல்முறையீடு வழக்கு ஏப்ரல் 13ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என செஷன்ஸ் நீதிமன்றம் அறிவிப்பு.2019ம்...

ஊழல்வாதிகள் யாரும் தப்பக்கூடாது – பிரதமர் மோடி

ஊழல்வாதிகள் யாரும் தப்பக்கூடாது - பிரதமர் மோடிசிபிஐ வைரவிழா கொண்டாட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். ஷில்லாங், புனே மற்றும் நாக்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிபிஐ அலுவலக வளாகங்களையும் அவர் திறந்து வைத்தார்.தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “சாதாரண குடிமகனுக்கு...

ஓடும் ரயிலில் பயங்கரம் – 3 பேர் பலி

ஓடும் ரயிலில் பயங்கரம் - 3 பேர் பலி கேரளாவில் ஓடும் ரயிலில் சக பயணி மீது பெட்ரோல் ஊற்றி எரித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.கேரளாவில் கோழிக்கோடு, எலத்தூர் அருகே ஓடும் ரயிலுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து ஒரு நபர் தனது...

மக்கள் அச்சப்பட வேண்டாம் – அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் பொது மக்கள் அச்சப்பட வேண்டாம் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அனைத்து மாதிரிகளையும் மரபணு சோதனைக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி.நாடு முழுவதும் இரண்டாவது...

கான்பூரில் அதிகாலையில் பயங்கர தீ விபத்து

வணிக வளாகங்களில் அதிகாலையில் பயங்கர தீ விபத்து உத்திர பிரதேச மாநிலம் கான்பூரில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்த நாசமாகின.கான்பூரின் பான்ஸ்மண்டி பகுதியில் உள்ள ஹம்ராஜ் மார்க்கெட்டில் அதிகாலை 3 மணி அளவில் தீப்பிடித்து...

கொசு விரட்டி மருந்தை சுவாசித்த 6 பேர் உயிரிழப்பு

கொசு விரட்டி மருந்தை சுவாசித்த 6 பேர் உயிரிழப்பு டெல்லியில் வீட்டில் கொசு விரட்டி மருந்தை இரவு முழுவதும் சுவாசித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். டெல்லியில் உள்ள சாஸ்திரி பார்க் பகுதியில் கொசு விரட்டி மருந்தை இரவு முழுவதும்...

வடமாநிலங்களில் ராமநவமி கொண்டாட்ட பேரணியில் வன்முறை

வடமாநிலங்களில் ராமநவமி கொண்டாட்ட பேரணியில் வன்முறை வட மாநிலங்களில் ராமநவமி கொண்டாட்ட யாத்திரைகளில் கலவரம் வெடித்ததால் பதற்றமான சூழல் நிலவுகிறது.மராட்டிய மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது இரு மதத்தை சேர்ந்த ஏராளமானோர் சாலையில் நின்று கற்களை...

பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான தேவை அதிகரிப்பு

அரசு ஊழியர்களிடையே பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான தேவை அதிகரித்து வருவதால் மத்திய அரசு இதற்காக பல வித ஏற்பாடுகளை செய்து திட்டங்களை தீட்டி வருகிறது.இது ஒரு தேர்தல் பிரச்சனையாகவே மாறி வருகிறது. இந்த ஆண்டு பல மாநிலங்களில் சட்டசபை தேர்தல்...

━ popular

மேற்கு வங்க மாநில முதல்வர் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது – செல்வப் பெருந்தகை

மேற்கு வங்காள மாநிலத்தின் முதலமைச்சராக மூன்றுமுறை பதவி வகித்து வருகிற திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அவர்கள் அடிப்படை அறிவுகூட இல்லாமல் காங்கிரசும், தி.மு.க.வும், பா.ஜ.க.வோடு ரகசிய உடன்பாடு வைத்துள்ளார்கள் என்று...