spot_imgspot_img

இந்தியா

குஜராத் அரசில் அதிரடி மாற்றம்…16 அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா!

குஜராத்தில் மொத்தமுள்ள 16 அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இந்த...

பீகார் தேர்தலில் அதிரடி மாற்றம்..!! பிரஷாந்த் கிஷோர் எடுத்த திடீர் முடிவு..!

பீகார் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டியிருவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,...

உச்சநீதிமன்றம் அறிவித்த ஹாப்பி நீயூஸ்…5 ஆண்டுகளுக்குப்பின் தலைநகரில் மீண்டும் ஒலிக்கவுள்ள வெடிசத்தம்…

5 ஆண்டுகளுக்கு பிறகு தீபாவளியை முன்னிட்டு, டெல்லியில் பொதுமக்கள் 4 நாட்கள்...

பீகார் சட்டமன்ற தேர்தல்… முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க…

பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான 71 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது...

தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் புதிய நடைமுறை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தேர்தலின் போது தபால் வாக்குகள் எண்ணிக்கையில் புதிய நடைமுறையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.தேர்தலின் போது தபால் வாக்குகளின் எண்ணிக்கை முடிவு அறிவிப்பதில் புதிய நடைமுறையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போதுள்ள நடைமுறையின்படி முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படாமல்,...

மகாராஷ்டிராவில் மீண்டும் மழைத் தீவிரம்…கனமழை எச்சரிக்கை…

மகாராஷ்டிராவில் மீண்டும் மழை தீவிரமடைந்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு 29 மாவட்டங்களுக்கு அதிக மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மகாராஷ்டிராவில் பெய்த கனமழை மாநிலம் முழுவதும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மராத்வாடா...

ஜாதி ரீதியான அரசியல் கூட்டங்கள், ஊர்வலங்களுக்கு தடை!!

உத்திரப் பிரதேசத்தில் ஜாதி ரீதியான அரசியல் கூட்டங்கள், ஊர்வலங்களுக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உத்திரப் பிரதேச அரசு ஜாதி ரீதியிலான கூட்டங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. காவல் நிலையங்களில் குற்றம் சாட்டப்பட்டவரின் ஜாதி, போலீஸ்...

தத்தளிக்கும் கொல்கத்தா…தவிக்கும் மக்கள்…

கொல்கத்தா நகரின் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்.கொல்கத்தாவில் மழை கொட்டித் தீர்த்ததால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதுவரை 33 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளுக்குள் மழை...

அரிசி, சர்க்கரை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பலில் தீவிபத்து

குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே சுபாஷ்நகர் கடற்கரை பகுதியில், அரிசி, சர்க்கரை ஏற்றி வந்த சரக்கு கப்பலில் தீவிபத்து ஏற்பட்டது.குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் அருகே சுபாஷ்நகர் என்ற இடத்தில் அரிசி சர்க்கரை ஏற்றி வந்த சரக்கு கப்பலில் திடீரென தீ...

இரண்டு பானி பூரிக்கான சத்தியாகிரக போராட்டம்!!

வடோதராவில் பானி பூரி குறைவாகக் கொடுத்ததால் பெண் ஒருவர் நடுரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குஜராத் மாநிலம் வடோதராவில், சாலையோர பானி பூரி கடையில் 20 ரூபாய்க்கு ஆறு பானி பூரிகள் கொடுப்பதற்கு பதிலாக நான்கு...

H1B விசா கட்டணம் உயர்வு – டிரம்ப் அதிரடி உத்தரவு

H1B விசாக்களுக்கான கட்டணத்தை ரூ.88 லட்சமாக உயர்த்தி அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.அமெரிக்காவில் தங்கி பணிபுரிந்து வரும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு H1B விசா தரப்படுகிறது. H1B விசா மூலம் ஏராளமான இந்தியர்கள் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகின்றனர். அமெரிக்காவின் H1B விசா...

பொதுப்பணித் துறைக்கு ரூ.5 லட்சம் அபராதம்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

டெல்லியில் பாதாள சாக்கடையை சுத்தப்படுத்த மனிதர்களை பயன்படுத்திய பொதுப்பணித் துறைக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.டெல்லியில் உச்ச நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே உள்ள பாதாள சாக்கடையை சுத்தப்படுத்த தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளனர். பாதாள சாக்கடை...

மோடி அரசு வழங்கிய கொரோனா தடுப்பூசி இலவசமில்லை – சாகேட் எம்.பி. விமர்சனம்

மோடி அரசு, மக்களுக்கு வழங்கிய கொரோனா தடுப்பூசி இலவசமில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது என திரிணாமுல் எம்.பி. சாகேட் தெரிவித்துள்ளார்.மேலும், இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது,“அதிர்ச்சியூட்டும் விஷயம்: மோடியின் "இலவச" கோவிட் தடுப்பூசிகள் எப்படி இலவசமாக...

அக்டோபர் 1 முதல் இந்தியாவில் ஆன்லைன் பெட்டிங் கேம்களுக்கு தடை…

இந்திய அரசு ஆன்லைன் மற்றும் பெட்டிங் கேம்களுக்கு தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறுவோர்க்கு இரண்டு ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் போன்ற கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் மற்றும் பெட்டிங்...

━ popular

ஒரே ஃப்ரேமில் எஸ்.கே. – ரவி – அதர்வா…. தரமான சம்பவத்திற்கு தயாராகும் ‘பராசக்தி’ படக்குழு!

'பராசக்தி' படக்குழு புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் சின்னத்திரையில் பணியாற்றிய இவர் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான...