இந்தியா

சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க இன்டக்ஷன் அடுப்புக்கு மாறும் ஐஆர்சிடிசி

கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஓடும் ரயில்களில் இன்டக்ஷன் அடுப்புகளை பயன்படுத்தி...

மதுபானக் கூடங்களுக்குள் நுழைய அடையாள அட்டை கட்டாயம் – கர்நாடகா அரசு புதிய உத்தரவு

இளம் வயதினரிடையே மதுப்பழக்கம் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கில் கர்நாடகா அரசு இந்த...

தமிழ்நாடு அரசியலை காங்கிரஸ் தவறாக கணித்தது – அகிலேஷ் யாதவ்

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப்...

நீட் மறுதேர்வு – வினாத்தாள் பாதுகாப்புக்கு களமிறங்கும் இந்திய விமானப்படை

ஜூன் 21 அன்று நடைபெறவுள்ள நீட்-யூஜி (NEET-UG 2026) மறுதேர்வுக்கான வினாத்தாள்களை...

விலை உயர்வு: இது வெறும் ஆரம்பம்தான் – பொருளாதார வல்லுநர் ராஜேஷ் எச்சரிக்கை

பொருளாதார வல்லுநர்கள் மற்றும் பங்குச் சந்தை ஆய்வாளர்களின் கணிப்புப்படி, சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வு, புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் நாணய மதிப்பு சரிவு காரணமாக, பணவீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார...

ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு நடைபெறும் – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

நீட் மறுதேர்வு ஜூன் 21-ல் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ஹால் டிக்கெட், தேர்வு வழிகாட்டுதல்கள் உள்ளிட்டவை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில், மறுதேர்வு...

3 ஆம் கட்ட வாக்காளர் பட்டியல் திருத்தம் மே 30 முதல் தொடக்கம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் மே 30 முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாட்டில் 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர...

தலைகீழாக நின்று சிவ தாண்டவ ஸ்தோத்திரம்: 8 வயது சிறுவன் உலக சாதனை!

தலைகீழாக நின்றபடி 3 நிமிடங்களில் சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தை பாடி 8 வயது சிறுவன் உலக சாதனை படைத்துள்ளான். இந்த அரிய யோகா சாதனையை அங்கீகரித்துள்ளது.வெறும் 8 வயதே ஆன ஓம் என்ற சிறுவன், தனது அபாரமான திறமையால் உலகையே வியப்பில்...

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: தவிர்க்க முடியாது என ரிசர்வ் வங்கி ஆளுநர் எச்சரிக்கை!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வைத் தவிர்க்க முடியாது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.மேற்கு ஆசிய நாடுகளில் நிலவி வரும்...

நீட் தேர்வு விவகாரம்…உச்சநீதிமன்ற மேற்பார்வையில் மறு தேர்வை நடத்த உத்தரவிட கோரி மனு…

வினாத்தாள் கசிந்ததால் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் மறு தேர்வை உச்ச நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் நடத்த உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.நாடு முழுவதும் மருத்துவ கல்வி நுழைவுத் தேர்வான நீட் தேர்வு கடந்த மே...

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி திடீர் உடல்நல குறைபாடு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி குறைபாடு காரணமாக ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராமில் உள்ள மேதாந்தா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த...

நீட் தேர்வு ரத்து: 23 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி – நாடு தழுவிய அதிர்ச்சி!

மே 3, 2026 அன்று நடைபெற்ற இளநிலை நீட் (NEET-UG) தேர்வு, வினாத்தாள் கசிவு புகார்கள் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 23 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டதால், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியும், மாணவர்களின்...

“ஜி ராம் ஜி” திட்டம் ஜூலை 1 முதல் அமல் – மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

125 நாட்கள் கட்டாய வேலை வாய்ப்பு திட்டமான "ஜி ராம் ஜி" திட்டம் நாடு முழுவதும் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.நாடு முழுவதும் கிராமப்புற வேலைவாய்ப்பை விரிவுபடுத்தும் நோக்கில், 125 நாட்கள்...

இந்திய – வங்கதேச எல்லையில் 45 நாள்களில் வேலி – சுவேந்து அதிகாரி அதிரடி அறிவிப்பு

சட்டவிரோத ஊடுருவரை தடுக்க இந்திய – வங்கதேச எல்லையில் இன்றிலிருந்து அடுத்த 45 நாள்களுக்குள் வேலி அமைக்கப்படும் என மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி அறிவித்துள்ளாா்.2026 மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக சார்பில் முதலமைச்சராக...

━ popular

சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க இன்டக்ஷன் அடுப்புக்கு மாறும் ஐஆர்சிடிசி

கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஓடும் ரயில்களில் இன்டக்ஷன் அடுப்புகளை பயன்படுத்தி உணவு சமைக்க IRTC முடிவு செய்யப்பட்டுள்ளது.எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வை எதிர்கொள்ள, ரயில்களில் உணவு தயாரிக்கும் முறையில்...