இந்தியா

அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலுக்கு – தேசிய மனித உரிமைகள் ஆணையம் கண்டனம்!

ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கண்டனம்...

வீர் சவார்கர் குறித்து அவதூறாக பேசிய ராகுல்காந்திக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

சுதந்திரபோராட்ட வீர்ரகள் குறித்த வரலாறு தெரியாமல் அவதூறு கருத்துக்களை வெளியிடக்கூடாது என...

முன்னாள் இஸ்ரோ தலைவர் காலமானார்

பெங்களூருவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன்(84) வயது மூப்பு காரணமாக...

பாகிஸ்தானுக்கு பதிலடியாக இந்தியா ஏவுகணை சோதனை!

இந்திய கடற்பரப்பில் ஏவுகணை சோதனையை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து...

சீனா- பாகிஸ்தானை நம்பினால் நடுத்தெருதான்… இந்தியாவுடன் இறங்கி வரும் வங்கதேசம்..!

வங்கதேசம் இப்போது இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆவலுடன் எதிர் நோக்கி இருக்கிறது. ஏப்ரல் முதல் வாரத்தில் முகமது யூனுஸ்- பிரதமர் நரேந்திர மோடி இடையே இருதரப்பு சந்திப்பை ஏற்பாடு செய்யுமாறு வங்காளதேசம், இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியா மீது பல்வேறு...

எக்ஸ் நிறுவன சர்ச்சை… இந்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார் எலான் மஸ்க்..!

எலோன் மஸ்க்கின் சமூக ஊடக நிறுவனமான 'எக்ஸ்' இந்திய அரசுக்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. நிறுவனம் சட்டவிரோத உள்ளடக்க விதிமுறைகள், தன்னிச்சையான தணிக்கையை சவால் செய்துள்ளது. மனுவில், தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பிரிவு 79(3)(பி)-ன்...

வீட்டை வாங்கிவிட்டு பல்லாயிரம்பேர் அழுகிறார்கள்: அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் உச்ச நீதிமன்றம்

வங்கிகளுக்கும், கட்டுமான நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து உச்ச நீதிமன்றம் கடுமையான கவலையை வெளிப்படுத்தி உள்ளது. வீட்டு உரிமையாளர்களின் குறைகள் குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவின் விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்துள்ளது.வீட்டை கட்டுமுன் பணத்தை வசூலித்து விட்டு கட்டுமான நிறுவனங்களின்...

நாக்பூரில் வெறியாட்டம்… இஸ்லாமிய- இந்து மக்களிடையே வெடித்த வன்முறை- நகரம் முழுவதும் தீ

ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி ஒரு அமைப்பு நடத்திய போராட்டத்தின் போது மத நூல் எரிக்கப்படும் என்ற வதந்தி பரவியதால் நேற்று இரவு நாக்பூரில் வன்முறை வெடித்தது. அப்போது கல் வீசப்பட்டதில் மூன்று போலீசார் உட்பட ஒன்பது பேர் காயமடைந்தனர்....

மசூதிகளைத் தாக்கி கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ்- சிவசேனா பகீர் குற்றச்சாட்டு

விஸ்வ இந்து பரிஷத் மற்றும் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் வேலை கலவரங்களைத் தூண்டிவிட்டு மசூதிகளைத் தாக்குவதுதான் என சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் குற்றம்சாட்டியுள்ளார்.வினோத் பன்சாலின் அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நாடு பிரிவினையை நோக்கி நகர்ந்து வருவதாக சஞ்சய்...

அரசுப் பேருந்தின் ஸ்டெப்னி டயரில் தொங்கியபடி 15 கிமீ பயணம்.. போதை ஆசாமியால் பரபரப்பு..

ஆந்திராவில் மதுபோதையில் இருந்த நபர், அரசுப் பேருந்தின் கீழ் இருந்த ஸ்டெப்னி டயரில் தொங்கியபடி 15 கி.மீ சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சத்ய சாய் மாவட்டத்தில் புட்டபார்த்தி பகுதியில் இருந்து ஹிந்துப்பூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது....

செருப்பு தைப்பவரின் வாழ்க்கையை மாற்றிய ராகுல் காந்தி.. தலைவிதியை மாற்றி உருவானது புதிய பிராண்ட்..!

உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூரைச் சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளியான ராம்சேட்டுக்கு இப்போது எந்த அறிமுகமும் தேவையில்லை. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடனான சந்திப்பு அவரது வாழ்க்கையை மாற்றியது. அல்லது அவருடைய அதிர்ஷ்டம் மாறிவிட்டது என்றும் சொல்லலாம். அவர் தொடர்ந்து மக்களிடமிருந்து ஊக்கத்தைப்...

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் பயணி… துரிதமாக செயல்பட்டு உயிரை காப்பாற்றிய ரயில்வே காவலர்!

மும்பையில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையில் சிக்கிக்கொண்ட பெண் பயணியை ரயில்வே காவலர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு மீட்டுள்ளார்.மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள போரிவலி ரயில் நிலையத்தில் அண்மையில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த ரயிலில்...

இந்தியாவுக்கு பெப்பே காட்டி… சொர்க்கத்தில் குடியேறிய லலித் மோடி

இந்தியக் குடியுரிமையை சரண்டர் செய்யும் விருப்பத்தில் உள்ள ஐபிஎல் முன்னாள் தலைவரும், பொருளாதாரக் குற்றத்தில் தேடப்பட்டுவரும் லலித் மோடி, பசிபிக் கடற்பகுதியியில் இருக்கும் வனுவாட்டு தீவில் செட்டிலாக உள்ளார்.வனுவாட்டு தீவில் குடியுரிமை பெற்றுள்ள லலித் மோடி, இந்திய பாஸ்போர்ட்டை திருப்பி...

கொட்டக் கொட்டக் குனியும் இந்தியா… நாக்கில் விஷம் ஏற்றி அசிங்கப்படுத்தும் அமெரிக்கா..!

அமெரிக்காவுடனான அனைத்து பேச்சுவார்த்தைகளிலிருந்தும் இந்தியா விலக வேண்டும் என்று பொருளாதார சிந்தனைக் குழுவான உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முயற்சி வலியுறுத்தி உள்ளது.டிரம்ப் நிர்வாகம் சீனா, கனடா போன்ற நாடுகளைப் போல நடத்தப்பட வேண்டும். அமெரிக்க நலன்களுக்கு சாதகமாக இருக்கும் வர்த்தக...

━ popular

துணைவேந்தர்களுக்கு நள்ளிரவில் மிரட்டல்: ஆளுநர் பகிர் குற்றச்சாட்டு…

துணை வேந்தர்கள் மாநாட்டில் மாநில பல்கலைக்கழகத்தை சேர்ந்த துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை எனவும் மீறி சந்தித்தால் குடும்பத்தினரை சந்திக்க முடியாது என உளவுத்துறை வைத்து மிரட்டியதாக ஆளுநர் பகிர் குற்றச்சாட்டியுள்ளாா்.பல்கலைக்கழக கல்வி மேம்பாட்டில் அரசியல்...