இந்தியா

மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...

UDF Vs LDF… கேரளத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்?

2026 கேரள சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் மும்முனைப்போட்டி நடைபெற உள்ளது....

கே.சி. வேணுகோபாலுடன் ஒரு தேர்தல் பயணம்: வடகேரள கடற்கரையில் எதிரொலிக்கும் தேசிய மற்றும் சர்வதேச அதிர்வுகள்

​கேரளாவைத் தளமாகக் கொண்டு செயல்படும் கே.சி. வேணுகோபால், டெல்லியில் நாடாளுமன்ற வியூகங்களை...

ராகவ் சட்டா பதவி நீக்கம் – ஆம் ஆத்மி கட்சியின் அதிரடி நடவடிக்கை

ஆம் ஆத்மி கட்சியின் (AAP), மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்த ராகவ்...

புதுச்சேரி தேர்தல்: காங்கிரஸின் அணுகுமுறையால் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறி – திருமாவளவன் அதிருப்தி

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் ஏற்பட்டுள்ள தொகுதிப் பங்கீடு குளறுபடிகள், ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.சலசலப்பை ஏற்படுத்திய உழவர்கரை தொகுதிபுதுச்சேரியில் திமுக -...

தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை….

புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக காவல்துறை சார்பில் ஆங்காங்கே போலீசார் துணை ராணுவம் மற்றும் தேர்தல் பறக்கும்படை...

ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கலப்பட பால் குடித்ததால் 16...

பூனையால் நேர்ந்த விபரீதம்!! தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட டாக்டர்…

ஹைதராபாத்தில், பூனை வளர்ப்பதை குடும்பத்தினர் எதிர்த்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் 23 வயது பெண் மருத்துவர் ப்ரின்ஸி (Shreshtha) தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் மாவட்டத்தில் உள்ள ரிசாலா பஜார் பகுதியை சேர்ந்தவர் 23...

புதுச்சேரி: ஏப்ரல் 9 ஆம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 9 ஆம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 9, 2026 (வியாழக்கிழமை) அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, வாக்காளர்கள் அனைவரும் தங்களது...

”மோடி அரசிடம் வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன” – ராகுல் காந்தி விமர்சனம்

மோடி அரசிடம் செயலோ, திட்டமோ இல்லை, வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன என ராகுல் காந்தி விமர்சித்துள்ளாா்.ரூபாயின் மதிப்பு குறைவதால் இறக்குமதி செலவுகள் அதிகரிக்கின்றன. அதேசமயம், எரிபொருள் விலை உயர்வு உற்பத்தி மற்றும் போக்குவரத்து செலவுகளை நேரடியாக உயர்த்துகிறது. இதன்...

மரணத்தின் பிடியில் இருந்து மீண்டு வந்த பாலிவுட் நடிகை!! உருக்கமான பதிவு வைரல்!!

மரணத்தின் பிடியில் இருந்து மீண்டு வந்த பாலிவுட் நடிகை அனு அகர்வால் தனது விபத்து குறித்து உருக்கமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.கடந்த 1999 ஆம் ஆண்டில் மும்பை சவுபாத்தி பகுதியில் பலத்த மழை பெய்துகொண்டிருந்த நள்ளிரவு நேரத்தில், ஒரு விருந்தில் பங்கேற்றுவிட்டு...

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 2026 – பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாரதிய ஜனதா கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்ய, பாரதிய ஜனதா கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் கடந்த மார்ச் 18-ஆம் தேதி நடைபெற்றது....

“புதுச்சேரியின் வளர்ச்சிக்கு என்.டி.ஏ கூட்டணி தொடர வேண்டியது அவசியம்” – முதலமைச்சர் ரங்கசாமி திட்டவட்டம்!

புதுச்சேரி போன்ற ஒரு யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சிப் பணிகள் தடையின்றித் தொடர வேண்டும் எனில், புதுச்சேரியில் என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பது காலத்தின் கட்டாயம் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளாா்.புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் ஆளும் என்.ஆர்....

வரலாறு காணாத சரிவில் இந்திய ரூபாய்: சாமானியர்களுக்கு எழும் நெருக்கடி

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக, இந்திய ரூபாயின் மதிப்பு இன்று (வெள்ளிக்கிழமை) வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. வர்த்தக நேர முடிவில் ஒரு அமெரிக்க டாலருக்கு...

━ popular

மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.மேற்கு வங்கத்தில் வரலாறு காணாத எண்ணிக்கையில் 2.40 லட்சம் மத்திய படையினர் தேர்தல் பணிகளுக்கு தேர்தல்...