இந்தியா
போயிங் 787 ‘ட்ரீம்லைனர்’ விமானங்கள் குறித்த உண்மையை உடைத்த அமெரிக்க பொறியாளர்…
போயிங் 787 'ட்ரீம்லைனர்' ரக விமானங்கள் காலப்போக்கில் பெரும் விபத்துகளில் சிக்கும்...
அகமதாபாத் விமான விபத்தில் பலி எண்ணிக்கை 133 ஆக உயர்வு! குஜராத் விரையும் மத்திய அமைச்சர்கள்!
அகமதாபாத் விமான விபத்தில் பலி எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது. மத்திய...
அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து விபத்து! இதுவரை 40 பேர் பலி! 200க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து வெடித்துச் சிதறியதில்...
திடீரென சாலையில் புகுந்த யானைக் கூட்டம்…பீதியில் வாகன ஓட்டிகள்!
ஆந்திராவில் திடீரென்று வனப்பகுதியில் இருந்து சாலையில் தோன்றிய யானைகள் கூட்டம். அதிர்ச்சி...
உரிய நேரத்தில் ஆராயப்படும் என மனுவை தள்ளுபடி செய்தது – உச்சநீதி மன்றம்
தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு உத்தரவிடக் கோரிய பொதுநல மனுவை “உரிய நேரத்தில் ஆராயப்படும்” உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததது.தேசிய புதிய கல்வி கொள்கையை தமிழ் நாட்டில் அமல்படுத்தக் கோரி பா.ஜ.க...

போதிய அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது; மக்கள் பீதி அடைய வேண்டாம் – இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம்!
நாடு முழுவதும் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதால், பொது தேவைக்கு அதிகமாக எரிபொருளை வாஙக வேண்டிய வேண்டாம் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.இந்தி - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நேற்று விடிய விடிய தாக்குதல் நடைபெற்றது....
ஐ.பி.எல் போட்டிகள் ரத்து! பிசிசிஐ அறிவிப்பு…
இதுவரை ஐ.பி.எல் தொடரின் 57 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள போட்டிகளை அனைத்தும் ரத்து என பிசிசிஐ அறிவிப்பு.நேற்று தர்மசாலாவில் நடைபெற்ற பஞ்சாப் - டெல்லி போட்டி பாதிலேயே நிறுத்தப்பட்டது. அதை தொடர்ந்து நடப்பு ஐ.பி.எல் தொடரில் எஞ்சியுள்ள போட்டிகள்...
இந்தியாவில் அதிவேக இணையம்: ஸ்பேஸ் எக்ஸுடன் ஒப்பந்தம் செய்து ஸ்டார்லிங் சேவைக்கு வழிவகுக்கும் ஜியோ!
விண்வெளி ஆராய்ச்சியில் முன்னணி நிறுவனமாக விளங்கும் எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், உலகளாவிய அதிவேக இணைய சேவையை வழங்கும் நோக்கில் ஸ்டார்லிங் திட்டத்தை உருவாக்கியுள்ளது.இந்த திட்டத்தின் கீழ், தற்போது இந்தியாவிலும் ஸ்டார்லிங் இணைய சேவை விரைவில் அறிமுகமாகும் சூழ்நிலை...
பகல்ஹாம் தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை சேகரிப்பதில் தீவிரம் – தேசிய புலனாய்வு முகமை அமைப்பு!
காஷ்மீர் பகல்ஹாம் தாக்குதல் தொடர்பாக தமிழகத்தில் இருந்து காஷ்மீருக்கு சென்ற பயணிகள் விவரத்தைப் பெற்று போட்டோ வீடியோ ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பு துவங்கியுள்ளது.கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பகல்ஹாம் பகுதியில் தீவிரவாதிகள்...
மே 10-ம் தேதி வரை விமான நிலையங்கள் தற்காலிகமாக முடக்கம்…
நாடு முழுவதும் 21 விமான நிலையங்கள் மே 10-ம் தேதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி 26 சுற்றுலா பயணிகளை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேஷன் சிந்தூர்...

ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கம்! அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு…
டெல்லியில் நாளை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது.டெல்லியில் நாளை நாடாளுமன்ற வளாகத்தில் காலை 11 மணியளவில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. பஹல்காம் விவகாரம் , இந்தியாவின் பதிலடியாக, பாகிஸ்தானில் 9...
5 புதிய ஐஐடிக்களை விரிவாக்கம்…மத்திய அரசு ஒப்புதல்!
5 புதிய ஐஐடிக்கள் ரூ.11,828 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்ய உள்ளதாக ஒன்றிய அரச தெரிவித்துள்ளது.புதிய ஐஐடிக்களை விரிவாக்கம் செய்ய ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. திருப்பதி,பாலக்காடு, சத்தீஸ்கர், ஜம்மு, தார்வாட் ஐஐடிக்களை விரிவாக்கம் செய்ய அமைச்சரவை ஒப்புதல்...
ஜம்மு காஷ்மீர் மீதான பொதுநல மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம்
ஜம்மு காஷ்மீர் மலைப்பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் சுற்றுலா தலங்களிலும் மத்திய பாதுகாப்பு படையினரை பாதுகாப்பு பணியில் நிறுத்த மத்திய அரசு மற்றும் ஜம்மு காஷ்மீர் அரசுக்கு உத்தர விட கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த...

மெய்தீ மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து – உச்சநீதிமன்றம் தீர்ப்பு
மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூக மக்களிடையே வன்முறையை உருவாக்கிய விவகாரத்தில் தவறான செயல்பாடுகளில் ஈடுபட்ட எந்த ஒரு நபரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.மணிப்பூர் மாநிலத்தில் மெய்தீ மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்க மாநில அரசு...

━ popular
சென்னை
தங்கம் சவரனுக்கு ரூ.200 அதிகரிப்பு!
(ஜூன்-14) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.புதிய உச்சத்தை எட்டியுள்ள தங்கத்தின் விலை ரூ.75,000 நெருங்கும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது. சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது....