spot_imgspot_img

இந்தியா

குஜராத் அரசில் அதிரடி மாற்றம்…16 அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா!

குஜராத்தில் மொத்தமுள்ள 16 அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இந்த...

பீகார் தேர்தலில் அதிரடி மாற்றம்..!! பிரஷாந்த் கிஷோர் எடுத்த திடீர் முடிவு..!

பீகார் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டியிருவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,...

உச்சநீதிமன்றம் அறிவித்த ஹாப்பி நீயூஸ்…5 ஆண்டுகளுக்குப்பின் தலைநகரில் மீண்டும் ஒலிக்கவுள்ள வெடிசத்தம்…

5 ஆண்டுகளுக்கு பிறகு தீபாவளியை முன்னிட்டு, டெல்லியில் பொதுமக்கள் 4 நாட்கள்...

பீகார் சட்டமன்ற தேர்தல்… முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க…

பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான 71 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது...

டார்ஜிலிங்கில் நிலச்சரிவு!! பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு!!

டார்ஜிலிங்கில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.பாலம் உடைந்ததால் மிரிக் பகுதி தனித்தீவானது. மேற்குவங்கத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் அதி கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது....

“Great Job” -இந்திய பைக் நிறுவனங்களை பாராட்டிய ராகுல் காந்தி…

தென் அமெரிக்காவில் இந்திய பைக்குகளை காண்பது பெருமையாக உள்ளது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.தென் அமெரிக்காவிற்கு சென்றுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு திட்டமிடப்பட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகிறார். தென் அமெரிக்காவில் பயணிக்கும் போது இந்திய...

முதல் முறையாக பாரத மாதா உருவம் பொறிக்கப்பட்ட ரூ.100 நாணயம் வெளியீடு – பிரதமர் மோடி

புதுடெல்லியில், டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்டோபர் 1-2025) நாணயம் மற்றும் சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளாா்.பிரதமர் நரேந்திர மோடி, ராஷ்டிரிய ஸ்வயம்சேவக்...

தீபாவளி பரிசு…மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3% உயர்த்தி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.தீபாவளி பரிசாக, அகவிலைப்படி (DA) உயர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, DA 55%-இல்...

கங்கனா ரனாவத் நேரில் ஆஜராக வேண்டும் – பஞ்சாப் நீதிமன்றம் அதிரடி

விவசாய மூதாட்டி தொடர்ந்த அவதூறு வழக்கில், நடிகை கங்கனா ரனாவத் நேரில் ஆஜராக வேண்டும் என பஞ்சாப் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.கடந்த 2020-21ம் ஆண்டில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது, பஞ்சாப் மாநிலம், பதிண்டாவைச் சேர்ந்த 73 வயதான விவசாய மூதாட்டி...

இந்தியாவில் வெறும் 50 ரூபாய்க்கு கிடைக்கும் ஒரு சிகிச்சைக்கு, அமெரிக்காவில் 1.7 லட்சம் ரூபாய் – அமெரிக்கப் பெண் பாராட்டு

அமெரிக்காவில் பல்லாயிரம் ரூபாய் செலவாகும் சிகிச்சைக்கு இந்தியாவில் வெறும் 50 ரூபாய் மட்டுமே ஆனதைக் கண்டு வியந்த அமெரிக்கப் பெண், இந்திய மருத்துவத் துறையை பாராட்டியுள்ளார்.கடந்த 2021ம் ஆண்டு முதல் டெல்லியில் வசித்து வரும் கிரிஸ்டன் ஃபிஷர் என்ற அமெரிக்கப்...

இந்தியாவில் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும்!! லான்செட் ஆய்வு எச்சரிக்கை…

வரும் 2050 ஆம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் என்றும், அதில் இந்தியா கடுமையாக பாதிக்கப்படும் என்றும் லான்செட் ஆய்வு எச்சரித்துள்ளது.உலகளவில் புற்றுநோய் மரணங்கள் வரும் 2050 ஆம் ஆண்டுக்குள், தற்போதுள்ளதை விட 75 சதவீதம் வரை அதிகரிக்கும்...

பி.எஸ்.என்.எல். 4ஜி சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி….

டெல்லியில் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். 4ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஒடிசாவில் ரூ.60,000 கோடி மதிப்புள்ள திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். உயர்கல்வி, தொலைதொடர்பு, ரயில்வே துறைகளில் வளர்ச்சி திட்டப் பணிகளை மோடி தொடங்கி...

62 ஆண்டுகால சேவை முடிவுக்கு வந்தது…மிக்-21 விமானத்திற்கு பிரியா விடை…

இந்திய விமானப் படையில் 1963 முதல் சேவையில் இருந்து வந்த மிக்-21 போர் விமானங்கள் இன்று உத்தியோகபூர்வமாக ஓய்வு பெறுகின்றன. ஆறு தசாப்தங்களாக நாட்டின் பாதுகாப்பில் முதுகெலும்பாக விளங்கிய இந்த விமானத்திற்கு சண்டிகரில் பிரியாவிடை அளிக்கப்பட்டது.மிக்-21 போர் விமானங்கள், 1963ஆம்...

அடுத்தடுத்து நிகழ்ந்த நிலநடுக்கங்கள்!! அச்சத்தில் உறைந்த மக்கள்…

மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக்கில் அடுத்தடுத்து  நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனா்.மணிப்பூர் மாநிலம் சாந்தெல் பகுதியில்  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது . இது  ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, திபெத்திலும் நேற்றிரவு...

━ popular

ஒரே ஃப்ரேமில் எஸ்.கே. – ரவி – அதர்வா…. தரமான சம்பவத்திற்கு தயாராகும் ‘பராசக்தி’ படக்குழு!

'பராசக்தி' படக்குழு புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் சின்னத்திரையில் பணியாற்றிய இவர் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான...