இந்தியா
போயிங் 787 ‘ட்ரீம்லைனர்’ விமானங்கள் குறித்த உண்மையை உடைத்த அமெரிக்க பொறியாளர்…
போயிங் 787 'ட்ரீம்லைனர்' ரக விமானங்கள் காலப்போக்கில் பெரும் விபத்துகளில் சிக்கும்...
அகமதாபாத் விமான விபத்தில் பலி எண்ணிக்கை 133 ஆக உயர்வு! குஜராத் விரையும் மத்திய அமைச்சர்கள்!
அகமதாபாத் விமான விபத்தில் பலி எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது. மத்திய...
அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து விபத்து! இதுவரை 40 பேர் பலி! 200க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து வெடித்துச் சிதறியதில்...
திடீரென சாலையில் புகுந்த யானைக் கூட்டம்…பீதியில் வாகன ஓட்டிகள்!
ஆந்திராவில் திடீரென்று வனப்பகுதியில் இருந்து சாலையில் தோன்றிய யானைகள் கூட்டம். அதிர்ச்சி...
தனியார் பல்கலைக்கழகத்தில் மோசடி – துணை வேந்தர் உட்பட 10 பேர் கைது!
உத்தரபிரதேசத்தில் கல்வித்துறையில் மோசடி நடைபெற்றுள்ளது. பல்கலைக்கழகத்தில் 1,372 பேரின் போலி பட்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துணை வேந்தர் உட்பட 10 பேர் கைது.உத்தரபிரதேச தனியார் பல்கலைக்கழகத்தில் 1,372 போலி பட்டம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் பல்கலையின் தலைவர் உட்பட 10...
பாகிஸ்தானிலிருந்து வீசப்பட்ட குண்டுகள்… பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கை…
பாகிஸ்தானிலிருந்து வீசப்பட்ட 42 வெடிக்காத குண்டுகளை பாதுகாப்பு படையினர் செயலிழக்க செய்தனா். பின்பு அதனை முற்றிலுமாக அழித்தனர்.ஜம்மு – காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே, பாகிஸ்தான் ராணுவத்தால் கடந்த காலங்களில் வீசப்பட்ட 42 வெடிக்காத...

ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஏழு குழுக்கள்…ஒன்றிய அரசு நடவடிக்கை…
ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு விளக்க ஒன்றிய அரசு ஏழு குழுக்களை அமைத்தது. அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் குழுக்களை உலக நாடுகளுக்கு அனுப்புகிறது.காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதில் ஆபரேஷன்...

வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் ஒத்தி வைப்பு – உச்ச நீதிமன்றம்
வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் மே 20-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம். மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திருத்த சட்டத்தின் கீழ் எந்த நியமனங்களையும் மேற்கொள்ளக் கூடாது என விதிக்கப்பட்ட இடைக்கால உத்தரவையும் நீட்டித்து...

இனி காவல்துறையின் விசாரணை கண்காணிக்கப்படும்…உயர்நீதிமன்றத்தின் அதிரடி அறிவிப்பு!
அமைச்சரை காப்பாற்றும் நோக்கில் வழக்கு பதிவு செய்துள்ளதாக மத்திய பிரதேச காவல்துறையை கடிந்து கொண்டது உயர்நீதிமன்றம் இனி காவல்துறை விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என அதிரடியாக தெரிவித்து வழக்கை ஒத்திவைத்துள்ளது.இந்திய-பாகிஸ்தான் தாக்குதலின் போது இந்திய பாதுகாப்புத் துறை தரப்பில் செய்தியாளர்களை...
மத்திய வெளியுறவு அமைச்சருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் காரணமாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு உள்துறை அமைச்சகம் பாதுபாப்பை அதிகரித்துள்ளது.இந்தியா - பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மத்திய...
சில்லறை விலை பணவீக்க விகிதம் அளவு குறைந்தது – ஒன்றிய அரசு அறிவிப்பு
நாட்டின் சில்லறை விலை பணவீக்க விகிதம் ஏப்ரலில் 3.16% ஆக குறைந்துள்ளது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.நாட்டின் சில்லறை விலை பணவீக்க விகிதம் ஏப்ரலில் 3.16% ஆக குறைந்துள்ளது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மார்ச்சில் 3.61%ஆக இருந்த சில்லறை...

பாரத மாத வாழ்க என்ற முழக்கம் எதிரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது – பிரதமர் மோடி!
பஞ்சாப் மாநிலம் ஆதம்பூர் விமானப்படை தளத்தில் வீரர்களும் அதிகாரிகளும் வரலாறு படைத்துள்ளீர்கள் உங்களை சந்திக்கவே ஆதம்பூர் வந்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளாா்.ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிக்கு காரணமான விமானப்படை வீரர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து சல்யூட் செய்தார். பின்னர் உரையாற்றிய...
இந்தியா – பாகிஸ்தான் இடையே பேச்சு வார்த்தையை நடத்த உதவுவதாக அமெரிக்க வலியுறுத்தல்!
இந்தியா - பாகிஸ்தான் இடையே பேச்சு வார்த்தையை நடத்த உதவுவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் வலியுருத்தியுள்ளாா்.அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு வரவேற்ப்பு தெரிவித்துள்ளாா்....
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலுடன் பிரதமர் மோடி ஆலோசனை!
எல்லையில் பாகிஸ்தானின் தொடர்ந்து அத்துமீறி வரும் நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.எல்லையில் நிலவும் போர் பதற்றம் தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் முப்படைகளின் தளபதிகளு்டன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாதுகாப்புத்...
━ popular
கட்டுரை
சோலியை முடித்த அண்ணாமலை! அதிமுக – பாஜக கூட்டணி காலி!
saminathan - 0
அதிமுக - பாஜக கூட்டணியை உடைக்க வேண்டும் என்று அண்ணாமலை முடிவு செய்துவிட்டார் என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.என்.டி.ஏ கூட்டணியில் பாஜகவுக்கு 70 இடங்கள் தர வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளதன்...