இந்தியா
மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்
News365 -
வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...
UDF Vs LDF… கேரளத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்?
2026 கேரள சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் மும்முனைப்போட்டி நடைபெற உள்ளது....
கே.சி. வேணுகோபாலுடன் ஒரு தேர்தல் பயணம்: வடகேரள கடற்கரையில் எதிரொலிக்கும் தேசிய மற்றும் சர்வதேச அதிர்வுகள்
கேரளாவைத் தளமாகக் கொண்டு செயல்படும் கே.சி. வேணுகோபால், டெல்லியில் நாடாளுமன்ற வியூகங்களை...
ராகவ் சட்டா பதவி நீக்கம் – ஆம் ஆத்மி கட்சியின் அதிரடி நடவடிக்கை
ஆம் ஆத்மி கட்சியின் (AAP), மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்த ராகவ்...
பீகார் முதல்வர் தனது மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 16 ஆம் தேதி நிதிஷ்குமார் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ராஜினாமா செய்தார்.பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார், தனது சட்ட மேலவை உறுப்பினர் பதவியை...
ஈரான் அனுமதி: ஹார்முஸ் நீரிணையை கடந்து இந்தியா வரும் மேலும் 2 எல்பிஜி கப்பல்கள்!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியிலும், ஈரானின் சிறப்பு அனுமதியுடன் மேலும் இரண்டு இந்திய எல்பிஜி (LPG) காஸ் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) கடந்து இந்தியா நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளன.BW ELM...
ரயில்வே வருவாய் கணக்கு: தட்கல் மற்றும் டிக்கெட் ரத்து கட்டண விவரங்களை அளிக்க மத்திய அரசு மறுப்பு
இந்திய ரயில்வேயில் தட்கல், பிரீமியம் தட்கல் மற்றும் டிக்கெட் ரத்து செய்தல் ஆகியவற்றின் மூலம் ஈட்டப்பட்ட துல்லியமான வருவாய் விவரங்களை வழங்க மத்திய அரசு மறுத்துள்ளது. இத்தகைய விவரங்கள் தனியாக பராமரிக்கப்படுவதில்லை என்று ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.சமீபத்தில் நாடாளுமன்றத்தில்...
நேபாளத்தில் அதிரடி: முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் கைது!
நேபாள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி (K.P. Sharma Oli) மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேக்கக் (Ramesh Lekhak) ஆகியோரை காவல்துறையினர் இன்று காலை அதிரடியாகக் கைது...
மீண்டும் இந்தியாவில் ஊரடங்கா? பீதியை கிளப்பிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு!
இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் "இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது" என்ற செய்தி காட்டுத்தீயாக பரவி வருகிறது. குறிப்பாக, பிரதமர் நரேந்திர...
மீண்டும் மாஸ்க்கா? ‘சிக்காடா’ – உலக நாடுகளை அச்சுறுத்தும் புதிய COVID உருமாற்றம்!
கடந்த சில ஆண்டுகளாகவே உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ், தற்போது 'BA.3.2' என்ற புதிய வடிவில் உருவெடுத்துள்ளது. இதற்கு ‘சிக்காடா’ (Cicada) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய வகை வைரஸ் தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மின்னல்...
மொபைல் ரீசார்ஜ்: 28 நாட்கள் காலாவதி முறைக்கு முற்றுப்புள்ளி? நாடாளுமன்றத்தில் ராகவ் சதா ஆவேசப் பேச்சு!
இந்தியாவில் ப்ரீபெய்ட் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் 28 நாட்கள் ரீசார்ஜ் காலாவதி முறையை ரத்து செய்து, முழுமையாக 30 நாட்கள் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை எழுந்துள்ளது.ஆண்டுக்கு 13 முறை ரீசார்ஜ் - இது பகல்...
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரத்து – மத்திய அரசு அதிரடி
பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 10 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை முழுமையாகவும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது.ஈரான்-இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டு படைகள் இடையே மோதல் தொடங்கி 27 நாட்களாகும் நிலையில் இந்தியா உட்பட உலகின்...
மின்சார அடுப்புகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் – மத்திய அரசு ஆலோசனை
PNG மற்றும் மின்சார அடுப்புகளை LPG-க்கு மாற்றாக மக்கள் பயன்படுத்துமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.மேற்காசியப் போர் காரணமாக இந்தியாவிற்கு வர வேண்டிய எல்.பி.ஜி சரக்கு கப்பல்கள் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் எரிவாயு...
அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை
அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.மத்திய கிழக்கில் நிலவும் மோதலுக்கு மத்தியில், மாநிலங்களின் தயார்நிலையை ஆய்வு செய்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி நாளை (27-03-2026) அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி...
━ popular
இந்தியா
மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்
வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.மேற்கு வங்கத்தில் வரலாறு காணாத எண்ணிக்கையில் 2.40 லட்சம் மத்திய படையினர் தேர்தல் பணிகளுக்கு தேர்தல்...
