இந்தியா

சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க இன்டக்ஷன் அடுப்புக்கு மாறும் ஐஆர்சிடிசி

கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஓடும் ரயில்களில் இன்டக்ஷன் அடுப்புகளை பயன்படுத்தி...

மதுபானக் கூடங்களுக்குள் நுழைய அடையாள அட்டை கட்டாயம் – கர்நாடகா அரசு புதிய உத்தரவு

இளம் வயதினரிடையே மதுப்பழக்கம் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கில் கர்நாடகா அரசு இந்த...

தமிழ்நாடு அரசியலை காங்கிரஸ் தவறாக கணித்தது – அகிலேஷ் யாதவ்

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப்...

நீட் மறுதேர்வு – வினாத்தாள் பாதுகாப்புக்கு களமிறங்கும் இந்திய விமானப்படை

ஜூன் 21 அன்று நடைபெறவுள்ள நீட்-யூஜி (NEET-UG 2026) மறுதேர்வுக்கான வினாத்தாள்களை...

மேற்கு வங்க முதலமைச்சராக பதவிவேற்றார் சுவேந்து அதிகாரி!

மேற்கு வங்கத்தின் 9வது முதலமைச்சராக பாஜகவைச் சேர்ந்த சுவேந்து அதிகாரி இன்று கொல்கத்தாவில் பதவியேற்றார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, மம்தா பானர்ஜியின் 15 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, மாநிலத்தில் பா.ஜ.க.வின் முதல் ஆட்சியை அவர் அமைத்துள்ளார்.மேற்கு...

பா.ஜ.க ஏஜெண்டாக செயல்படுகிறார் தமிழக ஆளுநர் – வழக்கறிஞர் கபில் சிபல் விமர்சனம்

தமிழக ஆளுநர் சட்டம் அறிந்திருப்பார் என நினைத்தேன். ஆனால் ஆளுநரோ பா.ஜ.க ஏஜெண்டாக செயல்படுகிறார் டெல்லியில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறியுள்ளாா்.தமிழக அரசியல் நிலவரம் குறித்து டெல்லியில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்...

பெண்களின் பாதுகாப்பை அறிய மஃப்டியில் சென்ற ஐ.பி.எஸ் அதிகாரி – கிண்டல் செய்த கும்பல் கைது

நள்ளிரவில் பஸ் ஸ்டாண்டில் தனியாக நின்று பெண் பாதுகாப்பு குறித்து சாதாரண உடையில் இருந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை போலீஸ் அதிகாரி என தெரியாமல் கேளி கிண்டல் செய்த 40 பேரை கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஐதராபாத்...

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து வைத்திலிங்கம் ராஜினாமா

புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடும் பின்னடைவை சந்தித்ததைத் தொடர்ந்து, மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தம் 16 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், ஒரே...

எப்போது பதவி ஏற்பது? என உத்தரவு கேட்பதற்காக சேலம் புறப்பட்டார் முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆளுநரை எப்போது சந்திப்பது? எந்த நாளில் முதல்வராக பதவி ஏற்பது? என உத்தரவு கேட்பதற்காக சேலம் அப்பா பைத்தியசாமி கோயிலுக்கு, முதல்வர் ரங்கசாமி புறப்பட்டு சென்றுள்ளார்.புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் ரங்கசாமி தலைமையிலான, தேசிய ஜனநாயக...

தவெகவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தவெகவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தொிவித்துள்ளார்.இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ்தளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரித்த வாக்காளா்களுக்கு எங்களது நன்றிகள். மக்களின் பிரச்சனைகளை...

மேற்கு வங்கத்தில் பாஜக அமோக வெற்றி!

2026 மேற்கு வங்கச் சட்டப்பேரவைத் தேர்தலில், 294 தொகுதிகளில் 293 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில், பாஜக பெரும்பான்மை இடங்களுக்கு மேல் முன்னிலை வகிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.2026 ஆம் ஆண்டுக்கான மேற்கு வங்கச் சட்டப்பேரவைத் தேர்தல் 2026 மாநில அரசியல் வரலாற்றில்...

2026 தேர்தல் – மம்தா பானர்ஜி பின்னடைவு

மே 2026-ல், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் அவரது கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் (TMC) பின்னடைவை சந்தித்துள்ளது.மேற்கு வங்க அரசியல் சூழலில் பெரும் மாற்றத்தை சுட்டிக்காட்டும் வகையில், மம்தா பானர்ஜி மற்றும் அவரது கட்சியான TMC பின்னடைவை...

2026 தேர்தல் – பினராயி விஜயன் பின்னடைவு

கேரள சட்டப்பேரவை தேர்தல் 2026 முடிவுகள் இன்று (மே 4, 2026) வெளியாகி வரும் நிலையில், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (LDF) பின்னடைவைச் சந்தித்து வருவதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.கேரள சட்டப்பேரவை தேர்தல் 2026...

மேற்கு வங்கம்: மாநில அரசு ஊழியர்களையும் மேற்பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும் – நீதிபதிகள் கருத்து

மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மத்திய அரசு ஊழியர்களை மட்டுமே மேற்பார்வையாளர்களாக நியமித்ததை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் ஜாய்மால்யா பாக்ச்சி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் அவசர...

━ popular

திருமுடிவாக்கம் குடோனில் பயங்கர தீ விபத்து – கரும்புகையால் பரபரப்பு

குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கத்தில் பழைய பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கத்தில் ராஜா என்பவருக்குச் சொந்தமான பழைய பொருட்கள் மற்றும் தொழிற்சாலை...