இந்தியா
மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்
News365 -
வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...
UDF Vs LDF… கேரளத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்?
2026 கேரள சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் மும்முனைப்போட்டி நடைபெற உள்ளது....
கே.சி. வேணுகோபாலுடன் ஒரு தேர்தல் பயணம்: வடகேரள கடற்கரையில் எதிரொலிக்கும் தேசிய மற்றும் சர்வதேச அதிர்வுகள்
கேரளாவைத் தளமாகக் கொண்டு செயல்படும் கே.சி. வேணுகோபால், டெல்லியில் நாடாளுமன்ற வியூகங்களை...
ராகவ் சட்டா பதவி நீக்கம் – ஆம் ஆத்மி கட்சியின் அதிரடி நடவடிக்கை
ஆம் ஆத்மி கட்சியின் (AAP), மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்த ராகவ்...
ஆன்லைன் உணவு டெலிவரி இனி கூடுதல் செலவு: பிளாட்பார்ம் கட்டணத்தை உயர்த்தியது சோமேட்டோ!
பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ தனது பிளாட்பார்ம் கட்டணத்தை 19% வரை உயர்த்தியுள்ளது. இதனால் ஒரு ஆர்டருக்கான செலவு அதிகரிக்ககூடும் என வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், பிரபல உணவு டெலிவரி...
தொழில்துறை டீசல் விலை லிட்டருக்கு ரூ.22 உயர்வு: பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடி
இந்தியாவில் சில்லறை விற்பனை நிலையங்களில் டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாத நிலையில், தொழில்துறை மற்றும் மொத்தமாக டீசல் வாங்குபவர்களுக்கான (Bulk Diesel) விலையை லிட்டருக்கு ரூ.22 உயர்த்தி பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளன.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்...
பஹ்ரைனில் சிக்கிய 192 இந்தியர்கள் தனி விமானம் மூலம் மீட்பு…
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும், கடுமையான போர் சூழல் காரணமாக, பஹ்ரைனில் 18 நாட்களுக்கு மேல், தவித்துக் கொண்டிருந்த, 192 இந்தியர்கள் மீட்கப்பட்டு, சிறப்பு தனி விமானம் மூலம் இன்று சென்னை வந்து சேர்ந்தனர்.பஹ்ரைனில் உள்ள தமிழ் சங்கத்தைச் சேர்ந்தவர்கள்,...
ஐடி துறையில் தொடரும் ஆட்குறைப்பு: 2026-ன் முதல் காலாண்டில் 45,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
கடந்த சில ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்பத் (IT) துறையில் நிலவி வரும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களிலேயே உலகளவில் சுமார் 45,000-க்கும் மேற்பட்ட ஐடி ஊழியர்கள்...
கேரளம் சட்டமன்றத் தேர்தல் – இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக…
கேரளம் சட்டமன்றத் தேர்தல் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது. இதுவரை பாஜக சார்பில் 86 வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.140 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கேரளம் மாநிலத்திற்கு ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக...
ஜவுளி ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்: குஜராத், மகாராஷ்டிராவை பின்னுக்கு தள்ளி இமாலய சாதனை!
இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதித் துறையில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி, தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துப் புதிய வரலாறு படைத்துள்ளது.சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச ஜவுளி மாநாட்டில் (International Textile Summit 360)...
ஆந்திராவில் ‘திவ்யாங்க சக்தி’ திட்டம் தொடக்கம்: மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப் பேருந்துகளில் இனி இலவச பயணம்!
ஆந்திரப் பிரதேசத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், அவர்களுக்குச் சமூக அங்கீகாரத்தை வழங்கும் வகையிலும், அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யும் புதிய திட்டத்தை முதலமைச்சர் என்.சந்திரபாபு நாயுடு நேற்று (மார்ச் 18, 2026) தொடங்கி வைத்தார். திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:கடந்த...
இந்தியாவில் 67% வேலையில்லா இளைஞர்கள் பட்டதாரிகள்! – அதிர்ச்சியளிக்கும் ‘State of Working India 2026’ அறிக்கை
இந்தியாவில் உயர்கல்வி கற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு குறித்த கவலையளிக்கும் தரவுகளை அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் 'State of Working India 2026' என்று தனது புதிய அறிக்கையில் வெளியிட்டுள்ளது.இந்தியாவின் மக்கள்தொகை அனுகூலம் (Demographic Dividend) ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள...
டெல்லியில் பயங்கர தீ விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு!
தலைநகர் டெல்லியின் தென்மேற்கு பகுதியில் உள்ள பாலம் (Palam) பகுதியில் இன்று காலை நிகழ்ந்த தீ விபத்தில், மூன்று குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பாலம் மெட்ரோ...
அரிய வகை மண்டை ஓட்டு கட்டி: 15 வயது சிறுமிக்கு எய்ம்ஸ் ஜம்மு மருத்துவர்கள் மறுவாழ்வு!
பஞ்சாப் மாநிலம் பத்தன்கோட்டைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருக்கு, நெற்றி மற்றும் கண் குழிப் பகுதியில் 'அனூரிஸ்மல் போன் சிஸ்ட்' (Aneurysmal Bone Cyst) எனப்படும் அரிய வகை எலும்புக் கட்டி பாதிப்பு இருந்தது. இது புற்றுநோய் அல்லாதது...
━ popular
அரசியல்
நாடாளுமன்ற கூட்டத்தொடரை அவசரம் அவசரமாக நடத்த மத்திய அரசு திட்டமிடுவது ஏன்? – ப.சிதம்பரம் கேள்வி
வருகின்ற ஏப்ரல் 23, 29-ஆம் ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவசரம் அவசரமாக நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு...
