இந்தியா
விமான விபத்து குறித்து விமான போக்குவரத்து துறை அமைச்சர் விளக்கம்
அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக விமான போக்கவரத்து துறை அமைச்சர் ராம்மோகன்...
நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது…
News365 -
நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள்...
நாட்டையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்து.. முன்பே கணித்த ஜோதிடர்கள்! பலித்தது எப்படி?
இந்தியாவில் மிகப்பெரிய விமான விபத்து ஏற்படப்போகிறது என்றும் அதற்கு கிரகங்களின் பெயர்ச்சி...
போயிங் 787 ‘ட்ரீம்லைனர்’ விமானங்கள் குறித்த உண்மையை உடைத்த அமெரிக்க பொறியாளர்…
போயிங் 787 'ட்ரீம்லைனர்' ரக விமானங்கள் காலப்போக்கில் பெரும் விபத்துகளில் சிக்கும்...
5 புதிய ஐஐடிக்களை விரிவாக்கம்…மத்திய அரசு ஒப்புதல்!
5 புதிய ஐஐடிக்கள் ரூ.11,828 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்ய உள்ளதாக ஒன்றிய அரச தெரிவித்துள்ளது.புதிய ஐஐடிக்களை விரிவாக்கம் செய்ய ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. திருப்பதி,பாலக்காடு, சத்தீஸ்கர், ஜம்மு, தார்வாட் ஐஐடிக்களை விரிவாக்கம் செய்ய அமைச்சரவை ஒப்புதல்...
ஜம்மு காஷ்மீர் மீதான பொதுநல மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம்
ஜம்மு காஷ்மீர் மலைப்பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் சுற்றுலா தலங்களிலும் மத்திய பாதுகாப்பு படையினரை பாதுகாப்பு பணியில் நிறுத்த மத்திய அரசு மற்றும் ஜம்மு காஷ்மீர் அரசுக்கு உத்தர விட கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த...

மெய்தீ மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து – உச்சநீதிமன்றம் தீர்ப்பு
மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூக மக்களிடையே வன்முறையை உருவாக்கிய விவகாரத்தில் தவறான செயல்பாடுகளில் ஈடுபட்ட எந்த ஒரு நபரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.மணிப்பூர் மாநிலத்தில் மெய்தீ மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்க மாநில அரசு...

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை – மத்திய அரசு அதிரடி உத்தரவு
பாகிஸ்தான் மீது இந்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பாகிஸ்தானிலிருந்து நேரடி மற்றும் மறைமுக இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது.ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானை...

மதிய உணவில் பாம்பு கிடந்ததால் அதிர்ச்சி!
பீகார் மாநிலத்தில் உள்ள பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு கிடந்ததால் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா மாவட்டத்தில் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு இறந்து கிடந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது....

கேரளா வளர்ச்சியடைய விழிஞ்சம் துறைமுகம் ஒரு சிறந்த உதாரணம் – பிரதமர் மோடி பேச்சு
விழிஞ்சம் துறைமுகம் திறப்பு விழாவை பார்க்கும் பலருக்கு தூக்கம் பறிபோயிருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.கேரளாவில் விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைத்தாா். இதில் பினராயி விஜயன், சசி தரூர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்....

ஜெனரிக் மருந்துகளை மட்டுமே மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு!
மருத்துவர்கள் ஜெனரிக் மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும் என்றும் எந்த ஒரு பிராண்ட் பெயரையும் பரிந்துரைக்க கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது மருந்துகளை நியாயமற்ற முறையில் சந்தைப்படுத்துவதை ஒழுங்கப்படுத்த கோரிய மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வில்...

அதானி நிறுவனத்தின் செமிகண்டக்டர் திட்டம் நிறுத்தம்…
இஸ்ரேல் நிறுவனம் – அதானி குழுமம் இடையே செமிகண்டக்டர் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது.கடந்த செப்டம்பர் மாதம் 10 பில்லியன் டாலரில் மராட்டியத்தில் செமிகண்டக்டர் உற்பத்தி மையம் அமைக்க ஒப்பதல் அளிக்கப்பட்டு, மாதம் 80,000 செமிகண்டக்டர்களை இஸ்ரேல் நிறுவனம் –...
மத்திய அமைச்சரவை கூட்டம் நிறைவு: முக்கிய முடிவுகள் குறித்து விரைவில் வெளியீடு!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் நிறைவு பெற்றது. இன்று மாலை 3 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து அமைச்சரவை முடிவு குறித்து விளக்கம் அளிக்கிறார்கள்!ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அடுத்த நாளான ஏப்ரல் 23ம்...
குஜராத் முன்னால் ஜ.ஏ.எஸ். அதிகாரி சொத்துகள் முடக்கம்!
குஜராத்தைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் சர்மா தொடர்புடைய ரூ.6 கோடி சொத்துகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.குஜராத்தைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் சர்மா தொடர்புடைய ரூ.6 கோடி சொத்துகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் பூஜ், கட்ச்சில் உள்ள...
━ popular
கட்டுரை
விமான விபத்து! அதானி – மோடி உறவால் சிக்கல்! பத்திரிகையாளர் நாதன் நேர்காணல்!
saminathan - 0
விமான நிறுவனங்கள் அனுபவம் வாய்ந்த பணியாளர்களை நியமித்து, அவர்களுக்கு முறையான சம்பளம் மற்றும் ஓய்வு அளிக்கிறபோது விபத்துக்கள் நிகழாமல் தடுக்கலாம் என்று மூத்த பத்திரிகையாளர் நாதன் தெரிவித்துள்ளார்.அகமதாபாத் ஏர்இந்தியா விமான விபத்து தொடர்பாக...