spot_imgspot_img

இந்தியா

குஜராத் அரசில் அதிரடி மாற்றம்…16 அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா!

குஜராத்தில் மொத்தமுள்ள 16 அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இந்த...

பீகார் தேர்தலில் அதிரடி மாற்றம்..!! பிரஷாந்த் கிஷோர் எடுத்த திடீர் முடிவு..!

பீகார் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டியிருவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,...

உச்சநீதிமன்றம் அறிவித்த ஹாப்பி நீயூஸ்…5 ஆண்டுகளுக்குப்பின் தலைநகரில் மீண்டும் ஒலிக்கவுள்ள வெடிசத்தம்…

5 ஆண்டுகளுக்கு பிறகு தீபாவளியை முன்னிட்டு, டெல்லியில் பொதுமக்கள் 4 நாட்கள்...

பீகார் சட்டமன்ற தேர்தல்… முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க…

பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான 71 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது...

அதானி நிறுவனம் குறித்து பத்திரிகையாளர்களுக்கு விதித்த தடை நீக்கம் – டெல்லி மாவட்ட அமர்வு நீதிமன்றம்!!

அதானி நிறுவனம் பற்றி எழுத 4 மூத்த பத்திரிகையாளர்களுக்கு விதித்த தடையை நீக்கியது டெல்லி மாவட்ட அமர்வு நீதிமன்றம்.அதானி நிறுவனம் தொடர்பாக எழுதுவதற்கு விதிக்கப்பட்ட தடையை, டெல்லி மாவட்ட அமர்வு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதன்படி, மூத்த பத்திரிகையாளர்கள் ரவி...

வெள்ளக்காடாய் மாறிய மும்பை… தத்தளிக்கும் மக்கள்…

மும்பையில் நள்ளிரவில் தொடர் கனமழையால் சாலைகளை வெள்ளம் சூழ்ந்தது; தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வடலா பகுதியில் மோனோ ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.நேற்று இரவு முதல் மும்பையின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக நகரின் பல பகுதிகளில்...

2026 -ல் தேர்தல்…நேபாளத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நேபாள நாடாளுமன்றத்துக்கான அடுத்த தேர்தல் 2026, மார்ச் 5-ல் நடத்தப்படும் என அதிபர் ஸ்ரீராம் சந்திர பௌடல் அறிவித்துள்ளாா்.நேபாளத்தில் நீண்ட அரசியல் குழப்பத்துக்குப் பின், அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் நேபளத்தின் இடைகால பிரமராக முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை...

புதிதாக 10 ஆயிரம் முதியோருக்கு உதவித் தொகை…

புதிதாக 10 ஆயிரம் முதியோருக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.புதுச்சேரி அரசு, ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் மணவெளித் தொகுதி டி.என்.பாளையம் மற்றும் பாகூர் தொகுதி மணப்பட்டு கிராமத்தில்...

கடைகளை சேதப்படுத்திய தமிழ் அமைப்பினர் மீது வழக்கு…

தமிழ் உரிமை இயக்கத்தினர் மீது வணிக நிறுவனங்கள் அளித்த புகாாின் பேரில் போலீசாா் வழக்கு பதிவு செய்துள்ளனா்.புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள கடைகளில்  ஆங்கிலத்தில் இருந்த வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளை நேற்று தமிழ் உரிமை இயக்கத்தினர் அடித்து நொறுக்கினா்....

குடியரசு துணைத் தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன்..!

நாட்டின் 15வது துணை குடியரசுத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார்.இந்தியாவின் 15வது துணை குடியரசுத் தலைவர் தேர்தல் நேற்று முன்தினம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணனும், இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டியும்...

இனிமேல் இந்தியர்கள் தங்களது நாட்டில் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் – அமெரிக்கா

அமெரிக்கா குடியேற்றமற்ற விசாக்களுக்கு இனிமேல் இந்தியர்கள் தங்களது சொந்த நாட்டில் மட்டுமே நேர்காணலுக்கு முன்பதிவு செய்ய முடியும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, இந்தியாவில் அமெரிக்க விசா நேர்காணலுக்கான காத்திருப்பு காலம் மூன்று ஆண்டுகள் வரை நீண்டது....

சமூக ஊடகங்களுக்குத் தடை… கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்குவதாக போராட்டத்தில் குதித்த இளைஞர்கள்

நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து போராட்டத்தில் குதித்த இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நேபாளத்தில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் யூடியூப் உள்ளிட்ட 26 சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை  கண்டித்து தலைநகர் காத்மண்டுவில் பிரமாண்ட போராட்டம் நடத்தப்பட்டது. இதனை எதிர்த்து இளைஞர்கள்,...

ஜி எஸ் டி வரிக்குறைப்புக்கு பா.சிதம்பரம் வரவேற்பு…

ஜி எஸ் டி வரிக்குறைப்புக்கு முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் பா.சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.டில்லியில் நேற்று நடைபெற்ற 56வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், ஜி.எஸ்.டி., அடுக்குகளை, நான்கிலிருந்து இரண்டாக குறைக்க முடிவெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மறு சீரமைக்கப்பட்ட ஜி.எஸ்.டி., வரும்...

பீஃப் தடை உத்தரவுக்கு எதிர்ப்பு: வங்கியில் பீஃப் திருவிழா

பீஃப் சாப்பிட தடை விதித்த வங்கி மேலாளருக்கு பீஃப் திருவிழா நடத்தி எதிர்ப்பைக் காட்டிய வங்கி ஊழியர்கள் சங்கம்.கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கனரா வங்கி வளாகக் கேண்டீனில் பீஃப் சாப்பிடவும் விற்கவும் தடை விதித்த மேலாளரின் உத்தரவுக்கு எதிர்ப்பு...

━ popular

ஒரே ஃப்ரேமில் எஸ்.கே. – ரவி – அதர்வா…. தரமான சம்பவத்திற்கு தயாராகும் ‘பராசக்தி’ படக்குழு!

'பராசக்தி' படக்குழு புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் சின்னத்திரையில் பணியாற்றிய இவர் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான...