இந்தியா
சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க இன்டக்ஷன் அடுப்புக்கு மாறும் ஐஆர்சிடிசி
கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஓடும் ரயில்களில் இன்டக்ஷன் அடுப்புகளை பயன்படுத்தி...
மதுபானக் கூடங்களுக்குள் நுழைய அடையாள அட்டை கட்டாயம் – கர்நாடகா அரசு புதிய உத்தரவு
இளம் வயதினரிடையே மதுப்பழக்கம் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கில் கர்நாடகா அரசு இந்த...
தமிழ்நாடு அரசியலை காங்கிரஸ் தவறாக கணித்தது – அகிலேஷ் யாதவ்
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப்...
நீட் மறுதேர்வு – வினாத்தாள் பாதுகாப்புக்கு களமிறங்கும் இந்திய விமானப்படை
ஜூன் 21 அன்று நடைபெறவுள்ள நீட்-யூஜி (NEET-UG 2026) மறுதேர்வுக்கான வினாத்தாள்களை...
மத்திய பிரதேசம் -போட்டோகிராபரால் மோதலில் முடிந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி
மணமகள் குடும்பத்தை சேர்த்த பெண்ணை மேடையில் இருந்து கீழே இறங்குமாறு போட்டோகிராபர் கூறியதால் ஏற்பட்ட தகராறால் மோதலில் முடிந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி. இந்த மோதலால் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தின் ராஜீவ் நகர்...
AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் Automated Tollgate அறிமுகம்
AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் Automated Tollgate அறிமுகம் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நூட்பத்துடன் ஒருங்கிணைப்பாக உருவாக்கப்பட்ட முதல் தானியங்கி டோல்கேட் குஜராத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் போக்குவரத்து மேலாண்மையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், முதல் முழுமையான தானியங்கி...
இப்படியுமா இருப்பார்கள் – குழந்தைகளை காவல் நிலையத்தில் விட்டுசென்ற பெற்றோர்…
தம்பதி இடையே தகராறு ஏற்பட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகளை காவல் நிலையத்திலேயே விட்டு சென்ற பெற்றோரால் பரப்பு ஏற்பட்டுள்ளது.தெலங்கானா மாநிலம் கரீம்நகரைச் சேர்ந்த ரவிக்குமார் மற்றும் நிஜாமாபாத்தைச் சேர்ந்த லலிதா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு இரண்டு...
இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு 95.28 ஆக சரிந்துள்ளது.ஏப்ரல் 2026 நிலவரப்படி, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ₹95.27 என்ற இதுவரை இல்லாத வரலாற்று வீழ்ச்சியை எட்டியுள்ளது. கச்சா எண்ணெய்...
வெறுப்பு பேச்சு கட்டுப்படுத்துவது தொடர்பாக புதிய சட்டங்கள் கோரிய மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம் தீர்ப்பு
நாடு முழுவதும் வெறுப்பு பேச்சை கட்டுப்படுத்தவும், வெறுப்பு பேச்சு தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.வெறுப்பு பேச்சுக்களை கட்டுப்படுத்தவும், நடவடிக்கை எடுக்கவும் போதிய சட்டங்கள் உள்ளன, ஆனால் அதனை செயல்படுத்துவதலேயே தொய்வு உள்ளது. சட்டங்களை உருவாக்குவது...
மகாராஷ்டிரா: சுட்டெரிக்கும் கோடைவெயிலினால் இதுவரை 109 உயிரிழப்பு!!
மகாராஷ்டிராவில் கோடை வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகத் தீவிரமாக இருப்பதால், பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது கோடை...
பொதுமக்கள் கோரிக்கை நிறைவேற்றம் – லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் அறிவிப்பு…
இந்தியாவின் யூனியன் பிரதேசமான லடாக்கில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, 5 புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்கு லடாக் துணைநிலை கவர்னர் வினய் குமார் சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார்.லடாக் யூனியன் பிரதேசத்தில் நிர்வாக வசதிகளை மேம்படுத்தும் முக்கியமான முடிவாக, ஐந்து...
மேற்கு வங்கம் – 142 தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தல் பணி தீவிரம்…
மேற்கு வங்காளத்தில் நாளை நடைபெற உள்ள இரண்டாம் கட்டத் தேர்தலுக்காக, 142 தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் விவிபேட் (VVPAT) இயந்திரங்களைக் கொண்டு செல்லும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.மேற்குவங்க சட்டமன்ற தேர்தல் இரண்டு...
4.5 லிட்டர் விலக்கு – புதுச்சேரி மதுபானத்திற்கு பொருந்தாது – அரசு விளக்கம்
4.5 லிட்டர் விலக்கு - புதுச்சேரி மதுபானத்திற்கு பொருந்தாது என அரசு தரப்பில் விளக்கமளித்துள்ளது. மாநில அரசின் தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகம்மது ஜின்னா கோரிக்கையை ஏற்று நாளை விசாரணை.தனி நபர் பயன்பாட்டுக்கு நான்கரை லிட்டர் மதுவை வைத்திருக்க...
ஒடிசா: ரூ.20,000 வங்கி பணத்தை எடுக்க சென்ற எலும்புகூடால் பரபரப்பு!!
கேந்துஜாரில் இறந்த சகோதரியின் எலும்பு கூட்டுடன் வங்கிக்கு சென்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.ஒடிசா மாநிலத்தில் உள்ள கேந்துஜார் மாவட்டத்தின் படனா வட்டாரத்தில் அமைந்துள்ள 'ஒடிசா கிராமீன் வங்கி'யின் மாலிபோசி கிளையில் இறந்த சகோதரியின் எலும்பு கூட்டுடன் வங்கிக்கு சென்ற நபரால்...
━ popular
சென்னை
திருமுடிவாக்கம் குடோனில் பயங்கர தீ விபத்து – கரும்புகையால் பரபரப்பு
குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கத்தில் பழைய பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கத்தில் ராஜா என்பவருக்குச் சொந்தமான பழைய பொருட்கள் மற்றும் தொழிற்சாலை...
