இந்தியா
புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு
News365 -
புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...
மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்
News365 -
வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...
UDF Vs LDF… கேரளத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்?
2026 கேரள சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் மும்முனைப்போட்டி நடைபெற உள்ளது....
கே.சி. வேணுகோபாலுடன் ஒரு தேர்தல் பயணம்: வடகேரள கடற்கரையில் எதிரொலிக்கும் தேசிய மற்றும் சர்வதேச அதிர்வுகள்
கேரளாவைத் தளமாகக் கொண்டு செயல்படும் கே.சி. வேணுகோபால், டெல்லியில் நாடாளுமன்ற வியூகங்களை...
அரிய வகை மண்டை ஓட்டு கட்டி: 15 வயது சிறுமிக்கு எய்ம்ஸ் ஜம்மு மருத்துவர்கள் மறுவாழ்வு!
பஞ்சாப் மாநிலம் பத்தன்கோட்டைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருக்கு, நெற்றி மற்றும் கண் குழிப் பகுதியில் 'அனூரிஸ்மல் போன் சிஸ்ட்' (Aneurysmal Bone Cyst) எனப்படும் அரிய வகை எலும்புக் கட்டி பாதிப்பு இருந்தது. இது புற்றுநோய் அல்லாதது...
மீண்டும் சிம்மாசனத்தை பிடிக்க வந்த ‘SUV கிங்’ – புதிய ரெனால்ட் டஸ்டர் விற்பனைக்கு அறிமுகம்!
நீண்ட எதிர்பார்ப்புகளுக்குப் பின் புதிய பொலிவுடன் மீண்டும் சிம்மாசனத்தை பிடிக்க வந்துள்ள 'SUV கிங்'-ன் புதிய ரெனால்ட் டஸ்டர் காரை அறிமுகம் செய்துள்ளது ரெனால்ட் இந்தியா நிறுவனம். இந்திய எஸ்யூவி (SUV) சந்தையில் ஒரு காலத்தில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த ரெனால்ட்...
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு – இந்தியா கடும் கண்டனம்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அதிபயங்கர வான்வழித் தாக்குதலில், நோயாளிகள் உட்பட 400 பேர் உயிரிழந்தனர். புனித ரம்ஜான் மாதத்தில் நடத்தப்பட்ட இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு இந்தியா தனது கடும் கண்டனத்தைப்...
மணாலி: அடல் சுரங்கப்பாதையில் கடும் பனிப்பொழிவு!! போக்குவரத்து பாதிப்பு!!
மணாலியில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து மற்றும் தகவல் தொடா்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.மணாலி: இமாச்சலப் பிரதேசத்தின் சுற்றுலாத் தலமான மணாலியில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட கடும் பனிப்பொழிவு காரணமாகப் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது....
ஒருதலை காதல் விவகாரம் – இளம் பெண்ணை உயிரோடு தீ வைத்து கொலை செய்த வாலிபர் கைது
ஒருதலை காதல் விவகாரத்தில் இளம்பெண்ணை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த வாலிபா் கைது செய்யப்பட்டார்.புதுச்சேரி உப்பளம் நேதாஜி நகர், அசோக் வீதியை சேர்ந்தவர் ரவி இவரது மகள் சர்மிளா (28). புதுவை அண்ணா சாலையில் உள்ள பிரபல...
ஈரான் அதிபரிடம் தொலைபேசியில் உரையாடினார் – பிரதமர் மோடி
போர் சூழலுக்கு மத்தியில் ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியானுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். ஈரானில் நிலவி வரும் சூழல் குறித்து அதிபரிடம் பிரதமர் மோடி தனது கவலையை வெளிப்படுத்தினார். அனைத்து பிரச்சனைகளும் அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்பட வேண்டும்...
திருப்பதி தரிசனத்தில் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்…
திருப்பதி திருமலை தேவஸ்தானம் (TTD), நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பக்தர்களின் கூட்டத்தை முறைப்படுத்த நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.முக அங்கீகாரத் தொழில்நுட்பம் (Face Recognition)தரிசன டிக்கெட்டுகளை முறைகேடாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், இடைத்தரகர்களின் தலையீட்டை ஒழிக்கவும் முக...
ஈரான் போர் எதிரொலி – ஒரே நாளில் ரூ.6 லட்சம் கோடி இழந்த இந்திய பங்குச் சந்தை!
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றம் இந்திய பங்குச் சந்தையில் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் தாக்கமாக, ஒரே நாளில் இந்திய முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.6 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.இன்று (புதன்கிழமை) காலை வர்த்தக...
புக்கெட் விமான நிலையத்தில் பரபரப்பு…பெரும் சத்தத்துடன் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்…
ஹைதராபாத்தில் இருந்து தாய்லாந்து சென்ற ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது.ஹைதராபாத்தில் இருந்து தாய்லாந்து புக்கெட் தீவுக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது வேகமாக விமானம் தரையில் மோதியதில் முன்பக்க டயர் பெரும் சத்தத்துடன் வெடித்து விபத்துக்குள்ளானது....
ஹரிஷ் ராணா வழக்கில் வரலாற்றுத் தீர்ப்பு (2026)
புது தில்லி: கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக 'கோமா' (Vegetative State) நிலையில் இருந்த ஹரிஷ் ராணா என்ற 31 வயது இளைஞருக்கு, மருத்துவ உபகரணங்கள் மூலம் அளிக்கப்படும் சிகிச்சையை நிறுத்திக் கொள்ள உச்சநீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.வழக்கின் பின்னணி:காஜியாபாத்தைச்...
━ popular
இந்தியா
புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு
புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை துணை ஆணையர் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளாா். மேலும் கட்டாயமாக ரசீது தர வேண்டும் என்றும்...
