இந்தியா

விமான விபத்து குறித்து விமான போக்குவரத்து துறை அமைச்சர் விளக்கம்

அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக விமான போக்கவரத்து துறை அமைச்சர் ராம்மோகன்...

நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது…

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள்...

நாட்டையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்து.. முன்பே கணித்த ஜோதிடர்கள்! பலித்தது எப்படி?

இந்தியாவில் மிகப்பெரிய விமான விபத்து ஏற்படப்போகிறது என்றும் அதற்கு கிரகங்களின் பெயர்ச்சி...

போயிங் 787 ‘ட்ரீம்லைனர்’ விமானங்கள் குறித்த உண்மையை உடைத்த  அமெரிக்க பொறியாளர்…

போயிங் 787 'ட்ரீம்லைனர்' ரக விமானங்கள் காலப்போக்கில் பெரும் விபத்துகளில் சிக்கும்...

பஹல்காமில் தீவிரவாதிகளின் அட்டூழியம்! 26 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு

காஷ்மீரில் பஹல்காமில் 22ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.பஹல்காம் படுகொலைகளின் பின்னணியில் அடையாளம் காணப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி ஹசிம் முசா, பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் பாரா கமாண்டோ என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாகிஸ்தானை தளமாக...

திருப்பதி அருகே விபத்து 5 பேர் பலி

திருப்பதி அருகே முன்னாள் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே பூத்தலப்பட்டு – நாயுடுபேட்டை தேசிய நெடுஞ்சாலையில்...

அமலாக்கத்துறை அலுவலகத்தில் தீடீர் தீ விபத்து!

மும்பை அமலாக்கத்துறை அலுவலக தீவிபத்தில் மெகுல் சோக்சி, நீரவ் மோடி, புஜ்பல் வழக்கு ஆவணங்கள் நாசம் என தகவல் தெரிவித்துள்ளனர். தெற்கு மும்பை பல்லார்டு எஸ்டேட்டில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் 4-வது மாடியில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.மும்பையில்  அமலாக்கத்துறை அலுவலகத்தில்...

பாதுகாப்புத்துறை அமைச்சருடன் பிரதமர் ஆலோசனை!

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அழைத்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தியுள்ளாா். மேலும் இந்த ஆலோசனையில் தேசிய பாதுகாப்பு ஆயலோசகர் அஜித் தோவலும் பங்கேற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாக்கிஸ்தான் இடையே பதற்றம் நிலவிவரும் நிலையில்,...

அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலுக்கு – தேசிய மனித உரிமைகள் ஆணையம் கண்டனம்!

ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது."ஏப்ரல் 22, 2025 அன்று ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பஹல்காம் பகுதியில் மதத்தை அடையாளம் கண்ட பின்னர் பயங்கரவாதிகளால் 28 பேர் கொல்லப்பட்ட செய்தியால்...

வீர் சவார்கர் குறித்து அவதூறாக பேசிய ராகுல்காந்திக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

சுதந்திரபோராட்ட வீர்ரகள் குறித்த வரலாறு தெரியாமல் அவதூறு கருத்துக்களை வெளியிடக்கூடாது என ராகுல்காந்திக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.வீர் சவார்கர் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் தனக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யக்கோரி ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில்,...

முன்னாள் இஸ்ரோ தலைவர் காலமானார்

பெங்களூருவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன்(84) வயது மூப்பு காரணமாக காலமானார்.பெங்களூருவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன்(84) வயது மூப்பு காரணமாக காலமானார். இவா் 1994 முதல் 2003 வரை இஸ்ரோ தலைவராக பதவி வகித்து உள்ளாா்....

பாகிஸ்தானுக்கு பதிலடியாக இந்தியா ஏவுகணை சோதனை!

இந்திய கடற்பரப்பில் ஏவுகணை சோதனையை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம், சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து என அடுத்தடுத்து இந்தியா பதிலடி கொடுத்ததை தொடர்ந்து, கராச்சி கடற்பகுதியில் பாகிஸ்தான் ஏவுகணை...

பாகிஸ்தானில் உள்ள இந்தியா்கள் வெளியேற உத்தரவு

இந்தியாவுடனான அனைத்து ஒப்பந்தங்களும் நிறுத்தப்படும் என பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய ராணுவ தூதரக அதிகாரிகளை அங்கீகரிக்கப்படாத நபர்கள் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.இந்தியாவுடனான ஒப்பந்தங்களை நிறுத்தி வைக்க போவதாக பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாக இந்தியாவுக்கு பல்வேறு தடைகளை...

சிந்து நீர் ஒப்பந்தம் தற்காலிக ரத்து – மத்திய அரசு அறிவிப்பு!

சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் திறப்பதை நிறுத்தயது இந்தியா.ஜம்மு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியுள்ளது. தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிக்கும் வரை தண்ணீர் வழங்கப்படமாட்டது எனவும், சிந்து நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக ரத்து...

━ popular

தென்காசிக்கு ஆரஞ்ச் அலர்ட்… குற்றால அருவிகளில் கொட்டும் தண்ணீர்.. குளிக்க தடையால் ஏமாற்றம்

தென்காசியில் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சீசன் களைகட்டியுள்ள நிலையில் தொடர் சாரல் மழை பெய்து...