spot_imgspot_img

இந்தியா

குஜராத் அரசில் அதிரடி மாற்றம்…16 அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா!

குஜராத்தில் மொத்தமுள்ள 16 அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இந்த...

பீகார் தேர்தலில் அதிரடி மாற்றம்..!! பிரஷாந்த் கிஷோர் எடுத்த திடீர் முடிவு..!

பீகார் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டியிருவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,...

உச்சநீதிமன்றம் அறிவித்த ஹாப்பி நீயூஸ்…5 ஆண்டுகளுக்குப்பின் தலைநகரில் மீண்டும் ஒலிக்கவுள்ள வெடிசத்தம்…

5 ஆண்டுகளுக்கு பிறகு தீபாவளியை முன்னிட்டு, டெல்லியில் பொதுமக்கள் 4 நாட்கள்...

பீகார் சட்டமன்ற தேர்தல்… முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க…

பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான 71 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது...

ஜப்பானில் புல்லட் ரயிலில் பிரதமர் மோடி பயணம்…

ஜப்பானில் 320 கி.மீ. வேகத்தில் செல்லும் புல்லட் ரயிலில் பிரதமர் மோடி பயணித்தார்.E10 ஷின்கான்சென் புல்லட் ரயில்களை இந்தியாவில் தயாரிப்பதற்கான கூட்டாண்மையை இந்தியாவும் ஜப்பானும் எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கை அகமதாபாத்-மும்பை அதிவேக ரயில் திட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையே...

உத்தரகண்டில் மேக வெடிப்பு; ஐந்து பேர் பலி, பல குடும்பங்கள் மாயம்…

உத்தரகண்ட் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில்  மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்தது. இந்த இயற்கை சீற்றத்தால் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் ஐந்து பேர் உயிரிழந்தனர் என்றும் மூன்று பேர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட இந்த இயற்கை சீற்றத்தால் நிலச்சரிவுகள்...

பிச்சை எடுக்கத் தடை…புதிய மசோதா நிறைவேற்றம்

மிசோரமில் பிச்சை எடுப்பதை தடை செய்யும் மசோதா 2025, சட்டப்பேரவையில்  நிறைவேற்றியுள்ளது.பிச்சை எடுப்பதைத் தடை செய்யும் மசோதா 2025, மிசோரம் சட்டப்பேரவையல் நிறைவேற்றியுள்ளது.இதன் மூலம் அரசு, NGO இணைந்து பிச்சைகாரர்கள் இல்லாத மாநிலமாக மாற்ற அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும்...

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல் – உளவுத்துறை எச்சரிக்கை

பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.பீகார் மாநிலத்தில் அக்டோபர் இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாக கூடும்...

மத்திய அரசின் பிரதிநிதி ஆளுநர்… மத்திய அரசுதான் அவரிடம் அதிகாரத்தை ஒப்படைத்தது – உச்ச நீதிமன்றம் கருத்து

ஆளுநர் மத்திய அரசின் பிரதிநிதி தான் அவரிடம் அதிகாரத்தை மத்திய அரசுதான் ஒப்படைத்துள்ளது என உச்ச நீதி மன்றம் கூறியுள்ளது.மத்திய அரசு தரப்பு:-அரசியல் சாசனப் பிரிவு 32 கீழ் மாநில அரசுகள் நீதிமன்றத்தை அணுக முடியாது என்று உச்ச நீதிமன்றம்...

கணவர்களே உஷார்… பேய் பிடித்தது போல் நடித்து கணவனை அடித்து நொறுக்கிய மனைவி

தெலங்கானாவில் தினந்தோறும் மது குடித்துவிட்டு வந்ததால் பேய் பிடித்தது போல் நடித்து கணவனை அடித்து எலும்புகள் உடைத்த மனைவியால் பரபரப்பு.தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் பெனுபள்ளி மண்டலம், வி.எம். பஞ்சார் கிராமத்தை சேர்ந்த  கங்காராம் (51)  லட்சுமி  தம்பதியினருக்கு  35...

100-க்கும் மேற்பட்ட எலக்ட்ரிக் வாகனங்கள்… ஏற்றுமதி செய்யும் சுசுகி…

குஜராத்தில் தயாரிக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு எலக்ட்ரிக் வாகனங்களை ஏற்றுமதி செய்யும் பணியை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார்.அரசு முறை பயணமாக குஜராத் மாநிலம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சுசுகி நிறுவனத்தின்...

மெட்ரோ இரயில் கட்டணம் இன்று முதல் உயர்வு!

மெட்ரோ இரயில் கட்டணம் இன்று முதல் உயா்த்தப்பட்டது என மெட்ரோ நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது இரயில் பயணிகளுக்கு பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.டெல்லியில் மெட்ரோ இரயில் கட்டணம் இன்று முதல் உயர்த்தப்பட்ட நிலையில், சென்னையில் கட்டண உயர்வு ஏதும் பரிசீலனையில் இல்லை...

ரெஸ்டோபாரில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கை சி பி ஐ க்கு மாற்ற வேண்டும் – நாராயணசாமி வலியுறுத்தல்

ரெஸ்டோபாரில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஆளுநரை சந்தித்து வலியுறுத்த உள்ளோம் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டியளித்துள்ளாா்.புதுச்சேரியில் கல்வி துறை கேட்பாரற்று உள்ளது. கல்வித்துறை அமைச்சர் இதற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய...

இனி 5% மற்றும் 18% மட்டும் தான்…ஜிஎஸ்டியின் புதிய பரிமானம்

ஜிஎஸ்டி வரி விகிதங்களில் 12% மற்றும் 28% வரி விகிதங்களை நீக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், விரைவில் நாடு முழுவதும் பல பொருள்களின் விலை குறையவுள்ளது.இந்தியாவில் தற்போது 5%, 12%, 18%...

━ popular

ஒரே ஃப்ரேமில் எஸ்.கே. – ரவி – அதர்வா…. தரமான சம்பவத்திற்கு தயாராகும் ‘பராசக்தி’ படக்குழு!

'பராசக்தி' படக்குழு புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் சின்னத்திரையில் பணியாற்றிய இவர் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான...