இந்தியா

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன்...

புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு

புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...

மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...

UDF Vs LDF… கேரளத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்?

2026 கேரள சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் மும்முனைப்போட்டி நடைபெற உள்ளது....

ஹரிஷ் ராணா வழக்கில் வரலாற்றுத் தீர்ப்பு (2026)

புது தில்லி: கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக 'கோமா' (Vegetative State) நிலையில் இருந்த ஹரிஷ் ராணா என்ற 31 வயது இளைஞருக்கு, மருத்துவ உபகரணங்கள் மூலம் அளிக்கப்படும் சிகிச்சையை நிறுத்திக் கொள்ள உச்சநீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.​வழக்கின் பின்னணி:​காஜியாபாத்தைச்...

ஹரியானாவில் மண் சரிவு… 7 பேர் பரிதாபமாக பலி!!

ஹரியானாவில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.சண்டிகர், ஹரியானாவில் கபாடியாவாஸ் கிராமத்தில் கட்டுமானப் பணியில் இருந்த ஒரு கட்டிடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். 150...

சிலிண்டர் தட்டுப்பாடு… அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஹோட்டல் உரிமையாளர்கள் கோரிக்கை

பாரத், இன்டேன், எச்பி சமையல் எரிவாயு நிரப்பும் ஆலைகளில் இருந்து வர்த்தக ரீதியிலான சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படுவது நிறுத்தம். சிலிண்டர் லோடு ஓட்டுநர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் பாதிப்பு.மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடித்து வரும் சூழலில் கச்சா எண்ணெய், எரிவாயு...

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: மத்திய அரசுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடிதம்

பெங்களூரு:கர்நாடகாவில், குறிப்பாக பெங்களூருவில் கடந்த சில நாட்களாக வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ள சூழலில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சருக்கு...

QR கோடு லிங்கில் ஆங்கில பாடல் சர்ச்சை – CBSE அதிரடி விளக்கம்..

​+2 வினாத்தாளில் இடம்பெற்றிருந்த QR கோடை ஸ்கேன் செய்தபோது, பிரபல ஹாலிவுட் பாடல் ஓடிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சிபிஎஸ்இ நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. ​ ​மத்திய கல்வி வாரியம் (CBSE) நேற்று (மார்ச் 9) நடத்திய 12-ஆம் வகுப்பு கணிதத் தேர்வில்,...

CBSE +2 கணித வினாத்தாளின் QR Code-ல் ஹாலிவுட் பாடல்! அதிர்ச்சியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்…

CBSE +2 கணித பொதுத்தேர்வு வினாத்தாளின் இடம்பெற்றிருந்த QR Code-ல் ஹாலிவுட் பாடலுக்கு அழைத்துச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புது தில்லி: சிபிஎஸ்இ (CBSE) 12-ஆம் வகுப்பு கணித பொதுத்தேர்வு வினாத்தாளில் இடம்பெற்றிருந்த QR Code-ஐ ஸ்கேன் செய்தபோது, அது...

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்…இரண்டாவது அமர்வு இன்று தொடக்கம்…

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்குகிறது. சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் கூட்டத் தொடரை சூழ்ந்து கொண்டுள்ளதால் காரசார கேள்விகள், விவாதங்கள், கூச்சல் குழப்பம், வெளிநடப்பு ஆகியவற்றிற்கு...

டி-20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா அபார வெற்றி…மாநிலங்களவையில் பாராட்டு…

டி-20 உலகக்கோப்பை போட்டியில் அபார வெற்றி பெற்றுள்ள இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மாநிலங்களவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற டி-20 உலக கோப்பையை மூன்றாவது முறையாக வென்ற முதல் அணி என்ற சரித்திர சாதனையை இந்தியா...

இந்தியாவுக்கு தேவை தலைமை, மவுனம் அல்ல – நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

பிரதமர் நரேந்திர மோடி பதவி விலகக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று காலை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூடியது.  மக்களவையில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல்...

ஈரான் போர் காரணமாக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்!! சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்…

சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதன் காரணமாக வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.வளைகுடா போர் காரணமாக இந்தியாவிற்கான கச்சா எண்ணெய் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது....

━ popular

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...