இந்தியா

விமான விபத்து குறித்து விமான போக்குவரத்து துறை அமைச்சர் விளக்கம்

அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக விமான போக்கவரத்து துறை அமைச்சர் ராம்மோகன்...

நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது…

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள்...

நாட்டையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்து.. முன்பே கணித்த ஜோதிடர்கள்! பலித்தது எப்படி?

இந்தியாவில் மிகப்பெரிய விமான விபத்து ஏற்படப்போகிறது என்றும் அதற்கு கிரகங்களின் பெயர்ச்சி...

போயிங் 787 ‘ட்ரீம்லைனர்’ விமானங்கள் குறித்த உண்மையை உடைத்த  அமெரிக்க பொறியாளர்…

போயிங் 787 'ட்ரீம்லைனர்' ரக விமானங்கள் காலப்போக்கில் பெரும் விபத்துகளில் சிக்கும்...

காங்கிரஸ் செயற்குழு  கூட்டம் தொடங்கியது!

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம்  டெல்லியில் மல்லிகார்ஜீன கார்கே தலைமையில் தொடங்கியது. இக்கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, நிர்வாகிகள் பங்கேற்றனர்.டெல்லியில் மல்லிகார்ஜீன கார்கே தலைமையில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம்  தொடங்கியது. இதில், சோனியா காந்தி, ராகுல் காந்தி,...

காஷ்மீரில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி – பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூடுகிறது

பிரதமர் இல்லத்தில் நடைபெறும் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாசிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பாதுகாப்பு துறை செயலாளர், வெளியூர் துறை செயலாளர், முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.பிரதமர் தலைமையில் நடைபெறும் பாதுகாப்பிற்கான...

மராத்தி இருக்க இந்தி கட்டாயமா? அனுமதிக்க மாட்டோம்!

மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா தலைமையிலான சிவசேனா தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்ற வருகின்றது. தற்போது மகாராஷ்டிரா பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்புகளுக்கு மும் மொழி கொள்கையின் அடிப்படையில் ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கையின் படி...

டெல்லியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து – மீட்பு பணியில் தீயணைப்பு துறையினர்

டெல்லியில் முஸ்தபாபாத்தில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.டெல்லியில் முஸ்தாபாபாத் பகுதியில் 4 தளங்களை கொண்ட அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென...

நேஷனல் ஹெரால்டு வழக்கு – மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நாளை காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்!

நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து காங்கிரஸ் சார்பில் நாளை ஆலோசனை கூட்டம் நடத்தபட உள்ளது. அந்த கூட்டத்தில், நேஷனல் ஹெரால்டு வழக்கில் கட்சி தலைமையை குறிவைப்பதற்கு எதிராக முக்கிய முடிவுகள் எடுக்கபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.நேஷனல் ஹெரால்டு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்...

குழந்தை குட்டிகளுடன் அச்சத்தில் வாழும் தமிழர்கள்! டெல்லி டெவலப்மென்ட் அதாரிட்டி நோட்டீஸ்

கழிவுநீர் ஓடையை சுத்தம் செய்கிறோம் என்ற பெயரில் 3000 -க்கும் மேற்பட்ட தமிழர்களை அப்புறப்படுத்தும் டெல்லி அரசு. தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளையும் மீறி 50 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் இடத்தை இடிக்க பாஜக அரசு முடிவு செய்துள்ளதால்,...

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்!

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சல்மான் கான். இவர் கடந்த 1998ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் அரிய வகை பிளாக்பக் மானை வேட்டையாடியதாக புகார் எழுந்தது....

ரூ.14,000 கோடி மோசடி: வைர வியாபாரி மெகுல் சோக்சி பெல்ஜியத்தில் கைது!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்று ரூ.14 ஆயிரம் கோடி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த பிரபல வைர வியாபாரி மெகுல் சோக்சி பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தியாவை சேர்ந்த பிரபல வைர வியாபாரியும், கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின்...

ஹிசாரில் இருந்து அயோத்திக்கு முதல் விமானம் – கொடியசைத்து துவங்கி வைக்கும் மோடி

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ஹரியானாவில் பல மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.ஹரியானா மாநிலம் ஹிசாரில் இருந்து அயோத்திக்கு வணிக விமானத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, புதிய முனையக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி பொதுக்...

ஆசிரியர்களுக்கான பணி மீண்டும் கிடைக்க அரசின் தலையீடு வேண்டும் – ராகுல் காந்தி வலியுறுத்தல்

24,000 ஆசிரியர்கள் பணி நீக்கம்; குடியரசு தலைவர் உடனடியாக தலையிட எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.மேற்குவங்க மாநிலத்தில் ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் 24 ஆயிரம் ஆசிரியர்கள் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தால்...

━ popular

தென்காசிக்கு ஆரஞ்ச் அலர்ட்… குற்றால அருவிகளில் கொட்டும் தண்ணீர்.. குளிக்க தடையால் ஏமாற்றம்

தென்காசியில் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சீசன் களைகட்டியுள்ள நிலையில் தொடர் சாரல் மழை பெய்து...