இந்தியா

“போராட்டம் என்பதற்காக தடியடி நடத்த முடியாது”: உச்ச நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு மற்றும் முக்கியக் கருத்துகள்!

நாடாளுமன்றத்தை நோக்கி மாணவர்கள் நடத்திய 'சன்சாத் சாலோ' (Sansad Chalo) பேரணியின்...

தேர்வுச் சீர்திருத்தக் கோரிக்கைகள் ஏற்கப்பட்ட பிறகும் நாடாளுமன்ற முடக்கம்: எதிர்க்கட்சிகளுக்குப் பாஜக கடும் கண்டனம்!

தேர்வுத் தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த...

நீட் முறைகேடு: மாணவர்களுக்கு ஆதரவாக ஒலித்த சச்சினின் குரல்! “குறுக்கு வழி ஆபத்தானது”.. ட்விட்டரில் பரவும் வைரல் போஸ்ட்!

நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைக் கண்டித்து நாடு முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தியக் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மாணவர்களுக்கு ஆதரவாகத் தனது வலுவான குரலைப் பதிவு செய்துள்ளார். "மாணவர்களின்...

“மண்ணிலே ஈரமுண்டு!” – டெல்லியில் போராடும் மாணவர்களுக்குக் குவியும் உணவுகள்: ஸ்விக்கி, சொமாட்டோ மூலம் அசத்தும் தெரியாத மனிதர்கள்!

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும், தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு, நாடு முழுவதிலும் இருந்து உணவுகளும் அத்தியாவசியப் பொருட்களும் பொட்டலங்களாகக் குவிந்து வருகின்றன.யார் அனுப்பியது என்றே தெரியாமல் திகைக்கும்...

“தசரதனுக்கே 3 மனைவிகள் இருக்கும் போது நாங்க செஞ்சது என்ன தவறு?” – ரீல்ஸ் எடிட்டரை கரம் பிடித்த 3 உடன் பிறந்த சகோதரிகள்!

சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவால் உத்தரப் பிரதேசத்தில் விசித்திரச் சம்பவம்!உத்தரப் பிரதேச மாநிலத்தில், தங்களுக்குச் சமூக வலைதளங்களுக்காக 'ரீல்ஸ்' (Reels) வீடியோக்கள் எடுத்துக் கொடுத்து வந்த இளைஞரை, உடன் பிறந்த மூன்று சகோதரிகள் ஒரே மேடையில் திருமணம் செய்து கொண்டுள்ள...

“நாடாளுமன்றத்தில் பேசாமல் இரவில் வீடியோ வெளியிடுவது ஏன்?” – பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜுன கார்கே காட்டமான கேள்வி!

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், நாட்டின் முக்கிய மக்கள் பிரச்சினைகள் குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி அவையில் நேரில் வந்து பேச மறுப்பது ஏன் என அகில இந்திய காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன...

“உங்கள் ராஜினாமாவையும் கேட்போம்”: பிரதமர் மோடிக்கு சி.ஜே.பி தலைவர் அபிஜீத் தீப்கே நேரடி எச்சரிக்கை!

நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தொடர் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ள நிலையில், "அமைச்சரின் ராஜினாமாவை ஏற்காவிட்டால், அடுத்ததாகப் பிரதமர் நரேந்திர மோடியின்...

நீட் விவகாரத்தில் அதிரும் நாடாளுமன்றம்: மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையும் 12 மணி வரை ஒத்திவைப்பு!

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கடும் அமளி காரணமாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 5-வது நாளாக இன்றைக்கும் முடங்கின.இன்று காலை நாடாளுமன்றம் கூடியதும், எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையின் மையப்...

 நீட் விவகாரம்: 5-வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்!

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கடும் அமளி காரணமாக, நாடாளுமன்ற நடவடிக்கைகள் 5-வது நாளாக இன்றைக்கும் முடங்கின.எதிர்க்கட்சிகள் கடும் அமளி – மக்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு இன்று...

நீட் வினாத்தாள் கசிவு – தார்மீக பொறுப்பேற்க மறுக்கும் அமைச்சர் தர்மேந்திரா பிரதான்

1956-இல் அரியலூர் ரயில் விபத்துக்குத் தார்மீகப் பொறுப்பேற்று அன்றைய ரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி தனது பதவியை ராஜினாமா செய்தது இந்திய அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வு. "விபத்துக்கு நான் நேரடியாகக் காரணமில்லை என்றாலும், அந்தத் துறையின்...

“காங்கிரஸின் திடீர் போராட்டத்தில் துளியும் நேர்மை இல்லை!” – சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி கடும் எதிர்ப்பு!

“போராடும் மாணவர்களைத் தேசவிரோதிகளாகச் சித்தரிக்கும் பாஜக உண்மையான தேசியவாதக் கட்சி அல்ல” – இரு கட்சிகளையும் விளாசிய கீதாஞ்சலி!"பிரதமரின் இல்லத்திற்கு வெளியே காங்கிரஸ் கட்சி நடத்திய திடீர் போராட்டத்தில் துளியும் நேர்மை இல்லை" என்று பிரபல சமூக ஆர்வலர் சோனம்...

“நாட்டில் குழப்பத்தை உருவாக்க காங்கிரஸ் முயற்சி” – நிர்மலா சீதாராமன் அதிரடி விமர்சனம்!

நாடாளுமன்றத்தில் நீட் விவகாரம் குறித்து விவாதிக்க அரசு தயாராக உள்ள போதிலும், காங்கிரஸ் கட்சி பல நிபந்தனைகளை விதித்துக் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் பிரதமர் இல்லம் முன்பாக அனுமதி இன்றி...

━ popular

“3 மாசத்துல என்ன சாதிச்சீங்க?”.. தவெக அரசின் 100 நாள் ஆட்சி சல்லடை போட்ட மூத்த பத்திரிகையாளர் எக்ஸ்பி லட்சுமணன்!

"ஊழலற்ற ஆட்சி உறுதி... ஆனால் தலைமைச் செயலகத்தில் ரீல்ஸ் கலாச்சாரமா?" 3 மாத கால ஆட்சி, காவிரி விவகாரம் மற்றும் மாணவர் போராட்டம்… தவெக அரசு பற்றி மூத்த பத்திரிகையாளர் எக்ஸ்பி லட்சுமணன்...