இந்தியா
மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்
News365 -
மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன்...
புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு
News365 -
புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...
மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்
News365 -
வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...
UDF Vs LDF… கேரளத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்?
2026 கேரள சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் மும்முனைப்போட்டி நடைபெற உள்ளது....
கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சமூக ஊடகங்களை பார்க்க தடை – சித்தராமையா அதிரடி
கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சமூக ஊடகங்களை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சமூக ஊடகங்களை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக கா்நாடக சட்டப் பேரவை பட்ஜெட் உரையில் முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். குழந்தைகளின்...
உடல் உறுப்புகள் தானம்; வயதைக் கடந்த மனிதநேயத்தை பிரதிபலிக்கிறது – டாக்டர் சோமசேகரா
உடல் உறுப்புகள் தானம்; வயதைக் கடந்த மனிதநேயம் என ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனை ஹெச்.ஆர்.மூத்த ஆலோசகர், குழந்தைகள் கல்லீரல் நோயியல் மற்றும் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை டாக்டர் சோமசேகரா தெரிவித்துள்ளார்.கேரளாவில் 10 மாதக் குழந்தையின் உடல் உறுப்புகள் தானம்...
முற்றும் ஈரான்- இஸ்ரேல் போர்…இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமா?
ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கிடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்த சூழலில், உலகின் முக்கிய கடல் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இந்தியாவின் எரிபொருள் இறக்குமதியில் பாதிப்பு ஏற்படும் அபாயம் குறித்து கவலை எழுந்துள்ளது.வளைகுடா...
இந்தியாவின் கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளில் பங்களிக்க கர்நாடகா தயாராக உள்ளது – சித்தராமையா
ஒன்றிய–மாநில உறவுகள் குறித்த தேசிய அளவிலான உரையாடலை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கு கர்நாடகாவின் முழு ஆதரவைத் தெரிவித்து அவருக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.அக்கடித்தில், கூட்டாட்சி என்பது வெறும் அரசியல் கோரிக்கை...
ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் போக்குவரத்து முடக்கம்…
இந்தியாவின் தேவையில் 83 சதவீத எரிவாயு ஹோர்மூஸ் நீரிணை வழியாகத்தான் வருகிறது. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 30% ஹோர்மூஸ் நீரிணை வழியாக வருகிறது. ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் போக்குவரத்து முடங்கியுள்ளது.அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி தரும்...
அமெரிக்கா – ஈரான் போர் பதற்றம் – இந்தியப் பொருளாதாரத்துக்கு புதிய அதிர்ச்சி…
அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கம் இந்தியாவின் பொருளாதரததில் பிரதிபலிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.ஈரான்-அமெரிக்கா (மற்றும் இஸ்ரேல்) இடையேயான தற்போதைய போர் மற்றும் பதற்றங்கள் இந்தியாவின் எண்ணெய் விலை மீது கணிசமான தாக்கத்தை...
அமெரிக்காவுடன் பேச்சு இல்லை – ஈரான் திட்டவட்டம்
போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இல்லை என ஈரான் மறுத்திருப்பதும், ராணுவ நடவடிக்கைகள் தொடர்வதும் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை மேலும் உயர்த்தியுள்ளது.போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த விதமான பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என அலி லாரி ஜானி...
ஈரான் – இஸ்ரேல் இடையே போர்ப் பதற்றம்….மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்….
இஸ்ரேல் தாக்குதலை அடுத்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ஈரான் அரசு வலியுறுத்தியுள்ளது.ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பல முக்கிய இடங்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலால் தெஹ்ரான் முழுவதும் வெடிகுண்டு சத்தம் எதிரொலித்ததாக...
காலையில் திருமணம், மாலையில் கொலை? பிண்ணனி என்ன? விசாரணையில் போலீசார்…
சூர்ய பிரகாஷின் ஆணவக் கொலை வழக்கில் சந்தியாவின் சகோதரர்கள் இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ராயவரம் மண்டல துணை தாசில்தார் சந்தியாவும், அதே பகுதியை சோ்ந்த வேம்பள்ளி நகரில் ஜவுளிக்...
பிரதமர் மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் சவால்…
டெல்லியில் புதிதாக தோ்தல் நடத்த தயாரா? என்று பிரதமா் மோடிக்கு சவால் விடுகிறேன் என ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளாா்.மதுரையில் நாளை மாலை நடைபெறும் தேசிய ஜனநாயக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்று...
━ popular
இந்தியா
மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்
மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...
