இந்தியா

“போராட்டம் என்பதற்காக தடியடி நடத்த முடியாது”: உச்ச நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு மற்றும் முக்கியக் கருத்துகள்!

நாடாளுமன்றத்தை நோக்கி மாணவர்கள் நடத்திய 'சன்சாத் சாலோ' (Sansad Chalo) பேரணியின்...

தேர்வுச் சீர்திருத்தக் கோரிக்கைகள் ஏற்கப்பட்ட பிறகும் நாடாளுமன்ற முடக்கம்: எதிர்க்கட்சிகளுக்குப் பாஜக கடும் கண்டனம்!

தேர்வுத் தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த...

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியுடன் சரத்பவார், சுப்ரியா சுலே திடீர் சந்திப்பு!

நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, தேசியவாத காங்கிரஸ் (எஸ்சிபி) தலைவர் சரத்பவார் மற்றும் பாராமதி தொகுதி எம்பி சுப்ரியா சுலே ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்...

நீட் விவகாரம்: நாடாளுமன்றத்தில் கருப்பு உடையில் ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் அதிரடி போராட்டம்!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடத்தப்பட்ட போலீஸ் தடியடியைக் கண்டித்து, டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் 'இந்தியா' (INDIA) கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து தீவிர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நாடாளுமன்றத்தில் எதிரொலித்த முழக்கங்கள் காங்கிரஸ்,...

டெல்லியில் தீவிரமடையும் போராட்டம்: முன்னெச்சரிக்கையாக 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் திடீர் மூடல்!

நீட் (NEET) தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேசிய அளவிலான தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி'...

“எங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்.. போராட்ட வீடியோக்களை பார்க்க நேரமில்லை!”: வழக்கறிஞருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அதிரடி பதில்

போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது டெல்லி காவல்துறை கடுமையான அடக்குமுறையைக் கையாள்வதாக முறையிட்ட வழக்கறிஞரிடம், "நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்காதீர்கள்; போராட்ட வீடியோக்களை திரையிட்டுப் பார்ப்பதில் எங்களுக்கு விருப்பமும் இல்லை, அதற்கான நேரமும் இல்லை" என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த்...

டெல்லியில் முற்றும் ‘காக்ரோச்’ மாணவர்கள் போராட்டம்: மத்திய அரசுக்கு நெருக்கடி – நேபாளம், இலங்கை பாணி ஆட்சி மாற்றப் பதற்றம்!

மத்திய அரசு மற்றும் கல்வித் துறையின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியின் மையப் பகுதிகளான ஜந்தர் மந்தர் மற்றும் பாலிகா பஜார் உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் திரண்டு நடத்தி வரும் தீவிரப் போராட்டம் தேசிய அளவில் பெரும்...

பயிற்சி ஐபிஎஸ் அதிகாரி உதய் கிருஷ்ண ரெட்டிக்கு நீதி வேண்டும்: முன்னாள் சிபிஐ இயக்குனர் நாகேஸ்வர ராவ் குரல்!

பயிற்சி ஐபிஎஸ் அதிகாரி உதய் கிருஷ்ண ரெட்டிக்கு நீதி வேண்டும்: முன்னாள் சிபிஐ இயக்குனர் நாகேஸ்வர ராவ் குரல்!. ​"FIR பதிவு செய்த உடனேயே இடைநீக்கம் செய்தது ஏன்?" – எக்ஸ் தளத்தில் காரசார பதிவு.​​காதல் உறவு முறிந்த விவகாரத்தில்,...

டெல்லியில் பரபரப்பு – பிரதமர் இல்லம் நோக்கி ராகுல், பிரியங்கா காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்பிக்கள் பேரணி! ​

நீட் நுழைவுத் தேர்வில் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும், போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியைக் கண்டித்தும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்பிக்கள்...

டெல்லியில் உச்சக்கட்ட பரபரப்பு: ராகுல் காந்தி தலைமையில் பேரணி; காங்கிரஸ் எம்பிக்கள் குண்டுக்கட்டாகக் கைது!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியைக் கண்டித்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பிரதமர் இல்லத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய தலைவர்களைப் காவல்துறையினர்...

“ரூ. 5 லட்சம் கடன் வாங்கியும் ஏமாற்றம்”: டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் பாஜக தொண்டர் போர்க்கொடி!

​நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 'நீட்' (NEET) தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில், ஆளுங்கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் தீவிரத் தொண்டர் ஒருவர் கலந்து கொண்டு கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்த சம்பவம் அதிர்ச்சியை...

தலைநகரை முடக்கிய இளைஞர் பெருவெள்ளம் – ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக் கோரி டெல்லியில் தீவிர போராட்டம்!

​நாடு முழுவதும் மருத்துவ சேர்க்கைக்கான 'நீட்' (NEET) தேர்வில் தொடரும் முறைகேடுகள் மற்றும் ஆள்மாறாட்டங்களைக் கண்டித்தும், நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்யக் கோரியும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் டெல்லியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.​​பாராளுமன்ற முற்றுகை - முடங்கிய டெல்லி ​வேலை...

━ popular

“3 மாசத்துல என்ன சாதிச்சீங்க?”.. தவெக அரசின் 100 நாள் ஆட்சி சல்லடை போட்ட மூத்த பத்திரிகையாளர் எக்ஸ்பி லட்சுமணன்!

"ஊழலற்ற ஆட்சி உறுதி... ஆனால் தலைமைச் செயலகத்தில் ரீல்ஸ் கலாச்சாரமா?" 3 மாத கால ஆட்சி, காவிரி விவகாரம் மற்றும் மாணவர் போராட்டம்… தவெக அரசு பற்றி மூத்த பத்திரிகையாளர் எக்ஸ்பி லட்சுமணன்...