இந்தியா

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன்...

புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு

புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...

மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...

UDF Vs LDF… கேரளத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்?

2026 கேரள சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் மும்முனைப்போட்டி நடைபெற உள்ளது....

பொதுத்துறை சொத்துக்களை தனியாரிடம் தாரைவார்க்கும் ஒன்றிய அரசு…

பொதுத்துறை சொத்துக்களை தனியாருக்கு கொடுத்து நிதி திரட்டும் திட்டத்தின் கீழ் 11 விமான நிலையங்களை தனியாருக்கு விற்க ஒன்றிய அரசு தீர்மானித்துள்ளது.ஒன்றிய அரசு பொதுத்துறை சொத்துக்களை பணமாக்கும் (Asset Monitation)த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 11 விமான நிலையங்களை...

இனி ”கேரளா” அல்ல… ”கேரளம்”!

மாநிலத்தின் பெயரை ”கேரளா” என்பதற்கு பதில் ”கேரளம்” என மாற்றும் தீர்மானத்திற்கு ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பிய தீர்மானத்துக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மாநிலத்தின் பெயரை கேரளம் என மாற்ற 2024 ஜூன்...

மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு: இஸ்ரோவின் ‘யுவிகா 2026’ இலவச விண்வெளி பயிற்சியின் முழு விபரம் இதோ!

இஸ்ரோவின் ‘யுவிகா 2026’ - ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான இந்த இரண்டு வார இலவச உறைவிடப் பயிற்சி முகாம், எதிர்கால விஞ்ஞானிகளை உருவாக்கும் ஒரு அருமையான வாய்ப்பாகும். இத்திட்டத்திற்கு பிப்.27 முதல் விண்ணப்பிக்கலாம். தகுதிகள் என்ன என்பது குறித்தான...

புதிதாக அச்சிடப்பட்ட பள்ளிப் பாடப் புத்தகங்கள்…பழைய பேப்பர் கடையில் கிலோ ரூ.4-க்கு விற்பனை…

புதிதாக அச்சிடப்பட்ட பள்ளி பாடப் புத்தகங்களை பழைய பேப்பர் கடையில் கிலோ ரூ.4 க்கு விற்றக்கபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப் பிரதேச மாநிலத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்க புதிதாக அச்சிடப்பட்ட 13,000 பாடப் புத்தகங்கள் பழைய பேப்பர்...

எருமைப்பால் அருந்துபவர்கள் சோம்பேறிகள் – பாஜக பள்ளி, கல்வி அமைச்சர் பேச்சுக்கு குவியும் கண்டனங்கள்

மாணவர்களின் அறிவுத்திறன் மற்றும் உடல்வாகு குறித்து பள்ளி, கல்வி அமைச்சர் பேசியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தான் மாநில பாஜக பள்ளி கல்வி அமைச்சர் மதன் திலாவர் ஏற்கெனவே பலமுறை அதிரடியான மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து அரசியல் வட்டாரத்தில் கவனம்...

ஏ.ஐ மாநாட்டில் போராட்டம் நடத்திய இளைஞர்களால் பரபரப்பு!!

நேற்றைய தினம் டெல்லி ஏ.ஐ மாநாட்டில் போராட்டம் நடத்திய இளைஞர் காங்கிரஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நேப்பாளத்தை போல போடாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தாக காவல்துறை குற்றச்சாட்டினை முன் வைத்துள்ளனா்.தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஏ.ஐ உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது....

கேரளாவில் பரபரப்பு – காங்கிரஸ் மாநில செயலாளர் கைது

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் காங்கிரஸ் மாநில செயலாளர் கைது செய்யப்பட்டாா். இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.கேரள மாநிலம் பத்தனம்திட்டாவை சேர்ந்தவர் முகம்மது சுஹைல் அன்சாரி என்ற இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர். இவா் பத்தனம்திட்டா...

டெல்லியில் குவியும் உலகத் தலைவர்கள்…இந்தியா நடத்தும் பிராமாண்ட ஏ.ஐ.மாநாடு…

செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு மற்றும் கண்காச்சி, டெல்லியில் இன்று தொடக்கம். இந்தியாவிலேயே முதல்முறையாக மிக பிரமாணடமாக நடைபெறம் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு தொடங்கிவைக்கிறாா்.டெல்லி பாரத் மண்டபத்தில் இந்திய ஏ.ஐ....

நமது நாடு AI மாற்றத்தில் முன்னணியில் உள்ளது – பிரதமர் பெருமிதம்

இன்று தொடங்கி, டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்தியா AI தாக்க உச்சி மாநாட்டை நடத்துகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளாா்.இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வலைத்தளப்பதிவில், “டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்தியா AI தாக்க உச்சி...

அமெரிக்காவுடனான ஒப்பந்தம் ஜவுளித்துறையை கடுமையாக பாதிக்கும் – ராகுல் காந்தி கருத்து

பிரதமர் மோடி அமெரிக்காவுடன் போட்ட ஒப்பந்தம் இந்திய ஜவுளி துறை, விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் என ராகுல் காந்தி கூறியுள்ளாா்.இதுகுறித்து எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட காணொலியில் பிரதமரை "சரண்டர்" மோடி என விமர்சித்துள்ளார்.மேலும் 'பொய்...

━ popular

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...