இந்தியா

சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க இன்டக்ஷன் அடுப்புக்கு மாறும் ஐஆர்சிடிசி

கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஓடும் ரயில்களில் இன்டக்ஷன் அடுப்புகளை பயன்படுத்தி...

மதுபானக் கூடங்களுக்குள் நுழைய அடையாள அட்டை கட்டாயம் – கர்நாடகா அரசு புதிய உத்தரவு

இளம் வயதினரிடையே மதுப்பழக்கம் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கில் கர்நாடகா அரசு இந்த...

தமிழ்நாடு அரசியலை காங்கிரஸ் தவறாக கணித்தது – அகிலேஷ் யாதவ்

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப்...

நீட் மறுதேர்வு – வினாத்தாள் பாதுகாப்புக்கு களமிறங்கும் இந்திய விமானப்படை

ஜூன் 21 அன்று நடைபெறவுள்ள நீட்-யூஜி (NEET-UG 2026) மறுதேர்வுக்கான வினாத்தாள்களை...

ராகுல்காந்தி பயன்படுத்திய அந்த வார்த்தை – நாடாளுமன்றம் அதிர்ந்தது

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "16" (Sixteen) என்ற எண்ணைக் குறிப்பிட்டு சில கருத்துக்களை முன்வைத்தார். நேரடியாக எதையும் விளக்கவில்லை என்றாலும், அவரது அந்தப் பேச்சு ஆளுங்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.​இதற்குப் பதிலளிக்கும் விதமாக காங்கிரஸ் தரப்பில், "Sixteen...

டிவி சீரியலை விட்டுவிட்டு மக்களவை பக்கம் திரும்புங்கள் -அகிலேஷூக்கு பாஜக முன்னாள் எம்பி பதிலடி

புதுடெல்லி: டிவி சீரியலை விட்டுவிட்டு மக்களவை பக்கம் திரும்புங்கள் என்று அகிலேஷூக்கு பாஜக முன்னாள் எம்பி ஸ்மிருதி ரானி பதிலளித்துள்ளார்.பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து மக்களவையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது. அப்போது சமாஜ்வாதி கட்சித் தலைவரான...

‘எவ்வளவு கருப்புப் பணத்தை மீட்கப்பட்டுள்ளீர்கள்’ – பிரதமரை சாடிய அரவிந்த் கெஜ்ரிவால்

‘எவ்வளவு கருப்புப் பணம் மீட்கப்பட்டது என்று சொல்லுங்கள்' என ஆத்மி தலைவர்கள் மீதான சோதனைகள் குறித்து பிரதமர் மோடியை அரவிந்த் கெஜ்ரிவால் சாடுகிறார்.புது டெல்லி: பஞ்சாப் மாநில தொழில் துறை அமைச்சர் சஞ்சீவ் அரோராவுடன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை (ED)...

டெல்லி: இரண்டு விமானங்கள் மோதிக்கொண்ட விவகாரம் – DGCA விசாரணையை தொடங்கியது

டெல்லி விமான நிலையத்தில் இரண்டு விமானங்களின் இறக்கைகள் மோதிக்கொண்ட விவகாரம் தொடர்பாக விசாரணையை DGCA தொடங்கியது.டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் முனையம் ஒன்றில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் B737-700 ரக விமானமும் - அகாசா ஏர்...

போரினால் வாழையின் விலை வீழ்ச்சி – விவசாயி தற்கொலை

போாின் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் வாழையின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் வாழை விவசாயிகள் பொிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த வீழ்ச்சி மிகவும் வேதனையளிக்கிறது எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.மத்திய கிழக்கில் நிலவும் போர் மகாராஷ்டிரா மாநிலத்தின் வாழை வர்த்தகத்தை புரட்டி போட்டுள்ளது....

அரசுமுறைப் பயணமாக இந்தியா வரும் தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங்!

தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் 3 நாள் அரசுமுறைப் பயணமாக ஏப்ரல் 19 ஆம் அன்று இந்தியா வருகிறார்.தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங், 3 நாள் அரசுமுறைப் பயணமாக ஏப்ரல் 19, 2026 அன்று இந்தியா வருகிறார்....

நாடாளுமன்றத்தில் நடைபெறும் நாடகம் – 2029 தேர்தலுக்கு தயாராகும் பாஜக

பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மற்றும் அதனுடன் தொடர்புடைய தொகுதி மறுவரையறை நடவடிக்கைகள் மூலம்  ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தனது நாடகத்தை அரங்கேற்றியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட அந்தத் திடீர் பிடிவாதத்தைப் போலவே....

தேசப்பற்று பற்றி நீங்கள் பாடம் எடுக்க வேண்டாம் – தொகுதி மறுவரையறையை ஆதரித்து பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: மகளிர் இடஓதுக்கீடு மசோதா நம் நாட்டிற்கு ஒருபுதிய திசையை காட்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறி இருக்கிறார்.131-ஆவது சட்ட திருத்தம் தொகுதி மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு மசோதாக்களை ஆதரித்து நாடாளுமன்ற மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, ”அதிமுக்கியத்துவம்...

மக்களவையில் அமளி – மசோதாக்களின் சாதக பாதகங்கள் குறித்து அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே கடும் வாக்குவாதம்

மூன்று புதிய சட்டங்கள் குறித்த விவாதத்திற்காக நாடாளுமன்றத்தின் மூன்று நாள் சிறப்புக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், முன்மொழியப்பட்டுள்ள சட்டத்திருத்தங்களின் 'சாதக பாதகங்கள்' (merits) குறித்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தால் மக்களவையில் அமளி...

மகளிர் இடஒதுக்கீடு மசோதா – நாளை நீண்ட விவாதத்திற்கு பின் வாக்கெடுப்பு நடத்தப்படும் – மத்திய அரசு அறிவிப்பு…

மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்கள் மீது 15-18 மணிநேரம் விவாதம் நடத்தப்படும் என்றும் நாளை மாலை 4 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.​பெண்களுக்கான இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான மூன்று முக்கிய மசோதாக்கள்...

━ popular

திருமுடிவாக்கம் குடோனில் பயங்கர தீ விபத்து – கரும்புகையால் பரபரப்பு

குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கத்தில் பழைய பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கத்தில் ராஜா என்பவருக்குச் சொந்தமான பழைய பொருட்கள் மற்றும் தொழிற்சாலை...