இந்தியா
நாடாளுமன்றத்தில் மோடி – அமித் ஷாவுக்கு எதிராகச் செக் வைத்த ராகுல் காந்தி.. ‘இண்டியா’ கூட்டணியின் அதிரடி மூவ்!
பிரதமர் மோடி, அமித் ஷா மன்னிப்பு கேட்க ராகுல் காந்தி வலியுறுத்தல்...
“போராட்டம் என்பதற்காக தடியடி நடத்த முடியாது”: உச்ச நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு மற்றும் முக்கியக் கருத்துகள்!
நாடாளுமன்றத்தை நோக்கி மாணவர்கள் நடத்திய 'சன்சாத் சாலோ' (Sansad Chalo) பேரணியின்...
தேர்வுச் சீர்திருத்தக் கோரிக்கைகள் ஏற்கப்பட்ட பிறகும் நாடாளுமன்ற முடக்கம்: எதிர்க்கட்சிகளுக்குப் பாஜக கடும் கண்டனம்!
தேர்வுத் தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த...
மாணவர்கள் மீதான காவல்துறை அடக்குமுறை குறித்து அமித் ஷா விளக்கம் அளிக்கும் வரை நாடாளுமன்றம் இயங்காது: எதிர்க்கட்சிகள் திட்டவட்டம்!
கடந்த ஜூலை 20 அன்று நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் போது அவர்கள்...
“எதிர்காலமே நசுக்கப்படுகிறது!” – டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு மலையாள நடிகர் டோவினோ தாமஸ் பகிரங்க ஆதரவு!
டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகப் போராடி வரும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு மலையாளத் திரையுலகின் பிரபல நடிகர் டோவினோ தாமஸ் தனது பகிரங்க ஆதரவைத் தெரிவித்துள்ளார்.டெல்லி போராட்டமும் அடக்குமுறையும்
டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும்...
நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும்! பொங்கியெழுந்த ஆர்.கே.ராதாகிருஷ்ணன்!
நாடு முழுவதும் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இதற்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் முழு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளதாக பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன்...
மோடி அரசை வீழ்த்த சர்வதேச சதியா? டெல்லி போராட்டத்தின் பின்னணியை போட்டுடைத்த ரங்கராஜ் பாண்டே!
மத்திய அரசுக்கு எதிராகவும், நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும் டெல்லியில் அண்மையில் நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் நாடாளுமன்ற முற்றுகை முயற்சிகளின் பின்னணியில் பெரும் அரசியல் சூழ்ச்சிகள் இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் முன் வைத்துள்ள...
டெல்லியில் வெடித்த ‘சிஜேபி’ இளைஞர் புயல்! நீட் முறைகேட்டைக் கண்டித்து 20,000 பேர் திரண்டதால் பரபரப்பு!
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் மாணவர் உயிரிழப்புகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து டெல்லி ஜந்தர் மந்தரில் ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ (CJP) என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற பேரணியில் பெரும் வன்முறை வெடித்தது.பாராளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்ற 20,000-க்கும்...
டெல்லியை உலுக்கும் ‘சிஜேபி’ இளைஞர் போராட்டம்: அடக்குமுறையைக் கைவிட்டு நீட் வினாத்தாள் கசிவு குறித்து அரசு பதிலளிக்கக் கோரிக்கை!
டெல்லி ஜந்தர் மந்தரில் 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' (CJP) என்ற அமைப்பின் சார்பில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் மாணவர் உயிரிழப்புகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்ற பேரணியில் வன்முறை வெடித்தது.பாராளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்ற 20,000-க்கும் மேற்பட்ட...
நீட் முறைகேடு எதிர்ப்புப் போராட்டம்: மாணவர்களைத் ‘தேச விரோதிகள்’ என முத்திரை குத்துவதா? – ‘சி.ஜே.பி’ மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்!
நீட் தேர்வு முறைகேடுகள், வினாத்தாள் கசிவு மற்றும் ஒன்றிய அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக டெல்லியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், போராட்டக்காரர்களை 'தேச விரோதிகள்' எனச் சித்தரிக்கும் சங் பரிவார் அமைப்புகளின் நடவடிக்கைகளுக்குப்...
டெல்லியில் உச்சகட்டப் பரபரப்பு: நாடாளுமன்றத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் மீது தடியடி; அவையிலும் திமுக எம்பிக்கள் கடும் அமளி!
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அவைக்கு உள்ளேயும் வெளியேயும் நடைபெற்ற அடுத்தடுத்த பரபரப்புச் சம்பவங்களால் தலைநகர் டெல்லி முழுமையாக ஸ்தம்பித்தது.நீட் விவகாரம் & நுழைவுத் தேர்வு குளறுபடி: நாடாளுமன்றம் முற்றுகை!
சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக் 22 நாட்களாக...
“காமராஜருடன் ரங்கசாமியை ஒப்பிடுவதா?” – துணைநிலை ஆளுநரை வறுத்தெடுத்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி!
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியைப் பெருந்தலைவர் காமராஜருடன் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்பிட்டுப் பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது என்றும், இந்த விவகாரத்தில் ஆளுநரின் கண்ணாடியில்தான் கோளாறு உள்ளது என்றும் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம்...
டெல்லியில் தலைதூக்கும் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ போராட்டம் – தேசிய மற்றும் தமிழக அரசியலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து பிரியன் அலசல்
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், தேசிய அளவிலும் தமிழக அரசியலிலும் பல்வேறு பரபரப்பான அரசியல் திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் பிரியன் தனது கருத்துக்களை முன்வைத்துள்ளாா். டெல்லியை முடக்கும் ‘சிஜேபி’ போராட்டம்
உச்சநீதிமன்றத்தின் கருத்து ஒன்றால் அதிருப்தியடைந்து,...
“மேகதாது பிரச்சினை & நீட் முறைகேடு”: நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் கடும் அமளி; திமுக எம்பி திருச்சி சிவா பேட்டி!
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே, மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நோட்டீஸ் அளித்தும், அவைத் தலைவர் அனுமதி வழங்காததால் வெளிநடப்பு மற்றும் அமளியில் ஈடுபட்டதாக திமுக மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி...
━ popular
அரசியல்
“3 மாசத்துல என்ன சாதிச்சீங்க?”.. தவெக அரசின் 100 நாள் ஆட்சி சல்லடை போட்ட மூத்த பத்திரிகையாளர் எக்ஸ்பி லட்சுமணன்!
"ஊழலற்ற ஆட்சி உறுதி... ஆனால் தலைமைச் செயலகத்தில் ரீல்ஸ் கலாச்சாரமா?" 3 மாத கால ஆட்சி, காவிரி விவகாரம் மற்றும் மாணவர் போராட்டம்… தவெக அரசு பற்றி மூத்த பத்திரிகையாளர் எக்ஸ்பி லட்சுமணன்...
