இந்தியா
மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்
News365 -
மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன்...
புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு
News365 -
புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை...
மேற்கு வங்கம்: வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பும் 50,000 மத்திய படையினர் பணியை தொடர வேண்டும் – தேர்தல் ஆணையம்
News365 -
வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்னரும் 50,000 மத்திய படையினர் மேற்கு வங்கத்தில் தொடரவேண்டும்...
UDF Vs LDF… கேரளத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்?
2026 கேரள சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் மும்முனைப்போட்டி நடைபெற உள்ளது....
மக்கள் நிராகரித்த பிறகு நீதித்துறையை நாடி நிவாரணம் பெற விரும்புகிறீர்களா? நீதிபதிகள் கேள்வி
பீகார் சட்ட பேரவை தேர்தலை ரத்து செய்யக் கோரி பிரசாந்த் கிஷோர் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தேர்தலில் மக்கள் நிராகரித்த பிறகு நீதித்துறையை நாடி நிவாரணம் பெற விரும்புகிறீர்களா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனா்.பீகார் மாநிலத்தில்...
மணிப்பூரில் முடிவுக்கு வரும் ஜனாதிபதி ஆட்சி!
மணிப்பூரில் நடைபெற்று வரும் ஜனாதிபதி ஆட்சியை வாபஸ் பெறுவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.மணிப்பூரில் ஓராண்டாக அமலில் இருந்த ஜனாதிபதி ஆட்சி உடனடியாக வாபஸ் பெறப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையை தூண்டி விடுவதாக, முதல்வராக இருந்த...
SIR – மாநில அரசின் ஆவணங்களை தேர்தல் ஆணையம் ஏற்பது இல்லை – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
மேற்குவங்கத்தில் SIR நடவடிக்கைகளுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதாடிய மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி.மேற்குவங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி (SIR) தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி உச்ச...
ஆன்லைன் மோகத்தால் தொடரும் சோகம்… 3 சகோதரிகள் தற்கொலை!!
உத்திரபிரதேச மாநிலத்தில், ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி 3 சிறுமிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்திரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில், ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான பாக்கி (12), பிராச்சி (14), மற்றும் விஷிகா (16) என்ற 3 சிறுமிகள்,...
மக்களவையில் கடும் அமளி…அவை ஒத்திவைப்பு!
எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் முழக்கத்தால் கடும் அமளி ஏற்ப்பட்டது. இந்தன காரணமாக மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வந்த நிலையில், இரண்டாவது நாளாகவும் லோக்சபாவில் சலசலப்பு அதிகரித்தது....
வெளிநாடுகளில் இருந்து தாயகம் வரும் இந்தியர்களுக்கு ஒன்றிய அரசின் முக்கிய அறிவிப்பு
வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் இறந்தியர்களுக்கு பயண உடைமைகளுக்கான புதிய விதிகளை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.வெளிநாடுகளில் இருந்து இந்தியர்கள் கொண்டு வரும் பொருட்களுக்கான சுங்க வரி வரம்பை ஒன்றிய அரசு உயர்த்தி உள்ளது. பயண உடைமைகளுக்கான விதிகள் 2026 எனும்...
பயனாளர்களின் தரவுகளை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தக்கூடாது… மெடாவை கண்டித்த உச்சநீதிமன்றம்…
பயனாளர்களின் தரவுகளை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் மெடாவுக்கு எச்சரித்துள்ளது.வாட்ஸ்அப்பின் தனியுரிமைக் கொள்கை மற்றம் தரவு பாதுகாப்பு தொடர்பான வழக்கின் விசாரணையின் போது, வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டாவை உச்சநீதிமன்றம் கடுமையாக எச்சரித்தது.பயனாளர்களின் தரவுகளை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தக்...
18 வயது மகளை கத்தியால் குத்திக் கொலை செய்த தந்தை கைது!!
கேரளாவில், குடும்பத் தகராறில் 18 வயது மகளை கத்தியால் குத்திக் கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் மஞ்சேஸ்வரம் அருகே உள்ள துமிநாடு பகுதியைச் சேர்ந்தவர் உமர் பாரூக் (48). அவரது மனைவி தாஹிரா....
தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி.க்கள் உள்ளிட்ட 9 பேர் சஸ்பெண்ட்…
மக்களவை சபாநாயகர் இருக்கையை நோக்கி காகிதம் வீசியதாக 9 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்தை கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடைபெற்றது.மக்களவை சபாநாயகர் இருக்கையை நோக்கி காகிதம் வீசியதாக கூறி, காங்கிரஸ் எம்.பி.க்கள் உள்ளிட்ட மொத்தம் 9...
இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் விவகாரம் – மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி-க்கள் வெளிநடப்பு!!
இந்தியா – அமெரிக்க வர்த்தக விவகாரம் குறித்து பேச வேண்டும் என வலியுறுத்தில் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு நிலவியது.நாடாளுமன்றம் இன்று துவங்கிய நேரத்தில் இருந்தே இரு அவைகளிலும் இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து எதிர்க்கட்சி எம்.பி-க்கள்...
━ popular
இந்தியா
மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்
மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...
